3 மணி நேரம் இந்த சேவை கிடையாது…. HDFC வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் முன்னணி வங்கி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் வங்கி அனுபவங்களை மேலும் மேம்படுத்துவதற்காக தன்னுடைய அமைப்பை மேம்படுத்த வாடிக்கையாளர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பி உள்ளது. இந்த மாதம் 13ஆம்…

Read more

உதவித்தொகையுடன் இசை பள்ளியில் மாணவர் சேர்க்கை… வெளியான அறிவிப்பு….!!!

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்தப் பள்ளியில் 12 முதல் 25 வயது வரை உள்ள ஆண் பெண் என இருபாலரும் இந்த…

Read more

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு… திடீர் அறிவிப்பு…!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீட் தொடர்பான முக்கிய வழக்கு வருகின்ற ஜூலை எட்டாம் தேதி உச்சநீதிமன்றத்தில்…

Read more

ரூ.51க்கு புதிய 5ஜி திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ… வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான jio தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியதாக அறிவித்த நிலையில் கடந்த ஜூலை மூன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த…

Read more

இந்த பொருள்களை இனி வாங்காதீர்கள்… இதுவும் கட்டாயம்…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

இந்தியாவில் தங்க நகைகள் உட்பட பல பொருள்களுக்கு ஐஏஎஸ் முத்திரை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினிய சமையல் பாத்திரங்களில் ஐஏஎஸ் முத்திரையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. பொருள்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து நுகர்வோருக்கு உறுதி அளிக்கும்…

Read more

பொழுதுபோக்கு திட்டங்களை குறைத்த ஜியோ… பயனர்களுக்கு அடுத்த அதிர்ச்சி….!!!

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஜியோவிற்கு வாடிக்கையாளர்கள் அதிகம். ஆனால் ஜியோ சமீபத்தில் தனது மொபைல் கட்டண விலையை உயர்த்தி பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்படி கடந்த…

Read more

விக்கிரவாண்டி தொகுதிக்கு பொது விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் பொது விடுமுறை வழங்கப்படுவதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். அதன்படி விக்கிரவாண்டி தொகுதிக்கு…

Read more

ஆக.11 ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு… தேசிய மருத்துவ கல்வி வாரியம் அறிவிப்பு…!!!

முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி நடைபெறும் என்று தேசிய மருத்துவ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மூன்று முறை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது. அத்துடன்…

Read more

விஜயகாந்தை AI மூலம் படங்களில் பயன்படுத்த கூடாது… பிரேமலதா அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சினிமாவில் பல திரைப்படங்களில் AI…

Read more

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் அறிவிப்பு… அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைந்து வருகிறார்கள். இருந்தாலும் அரசு ஊழியர்கள் சார்பாக நீண்ட நாட்களாக பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது…

Read more

தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கிறது… திடீர் அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் வருகின்ற ஜூலை 6ஆம் தேதி நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதிய நிலுவைத் தொகையை வழங்க கோரி…

Read more

வார இறுதி நாட்கள்… இன்று (ஜூலை 5) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில்…

Read more

கைலாசா நாடு எங்குள்ளது…? உண்மையை உடைக்க போகும் நித்யானந்தா…. எப்போது தெரியுமா…?

இந்தியாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நிலையில் அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். இந்த கைலாசா நாடு எங்கிருக்கிறது என்ற தகவல் இதுவரை தெரியாத நிலையில் அது தொடர்பாக பல…

Read more

இலக்கிய படைப்புகள் உதவித்தொகை… ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பாக ஒவ்வொரு வருடமும் 11 சிறந்த இலக்கிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அதை வெளியிட ஒரு லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர்…

Read more

மத்திய பட்ஜெட் 2024… மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… நிதியமைச்சர் வெளியிடப்போகும் அறிவிப்பு.. ???

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை விரைவில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மாத சம்பளக்காரர்கள் பெறக்கூடிய பலரும் மத்திய அரசு வருமான வரி…

Read more

“தமிழ்நாடு நாள்”… மாணவர்களுக்கு ரூ.10,000 பரிசு…. பேச்சு, கட்டுரை போட்டி அறிவிப்பு….!!!

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சரால் தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை…

Read more

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை எழும்பூரில் இருந்து வருகின்ற ஜூலை…

Read more

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. நாளையே கடைசி நாள்… உடனே போங்க…!!!

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு மாணவர்களுக்கு முடிய உள்ள நிலையில் 63 சதவீதம் இடங்கள் மட்டுமே நிரம்பி இருப்பதால் மீண்டும் விண்ணப்பிக்க…

Read more

பால் பாக்கெட் விலை ரூ.2 குறைப்பு… ஆவின் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு…!!!

90 நாட்கள் கெடாமல் பயன்படுத்தப்படும் பால் பாக்கெட் களின் விலையில் இரண்டு ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோர் அதிக நாட்கள் பயன்படுத்தும் விதமாக தீவிர வெப்பத்தால் சமன்படுத்தப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்ட 450 மில்லி லிட்டர் மற்றும்…

Read more

நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்… மத்திய அரசு அறிவிப்பு..!!

தேசிய நல்லாசிரியர் விருது 2024 பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்கள் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலமாக தங்களது சுய பரிந்துரைகளை அனுப்பி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் தேர்வாகும் 50…

Read more

பயிர் காப்பீடு… ஜூலை 31 தான் கடைசி நாள்… விவசாயிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் நலனை கருதி பயிர் காப்பீடு செய்ய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி நிகழாண்டு குருவை பருவத்தில் பயிரிட்ட 14 வேளாண் பயிர்களுக்கும் 12 தோட்டக்கலை பயிர்களுக்கும் காப்பீடு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மகசூல்…

Read more

அப்படி போடு…! நடிகர் சூரியின் ஆக்ரோஷமான நடிப்பில் “கருடன்”… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…. குஷியில் ரசிகர்கள்…!!

பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கருடன். இந்தப் படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடிகர் சூரியின் ‌ நடிப்பு பலரையும் கவர்ந்தது. திரையரங்குகளில்…

Read more

ரூ.300ல் இருந்து ரூ.325 ஆக சம்பளம் உயர்வு… அம்மா உணவக ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தினக்கூலியை 300 ரூபாயிலிருந்து 325 ரூபாயாக உயர்த்துவது என சென்னை மாநகராட்சி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் உயர்த்தப்பட்ட ஊதியத்தை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை…

Read more

அரசு கல்லூரிகளில் சேர நாளை முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு மாணவர்களுக்கு முடிய உள்ள நிலையில் 63 சதவீதம் இடங்கள் மட்டுமே நிரம்பி இருப்பதால்…

Read more

அம்மன் கோவில்களுக்கு கட்டணமின்றி ஆன்மீகப் பயணம்… ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

ஆடி மாதத்தில் மூத்த குடிமக்களை அம்மன் கோவில்களுக்கு கட்டணம் இல்லாமல் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை புதிய ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதன்படி சென்னை, தஞ்சை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லையாகிய மண்டலங்களை தலைமையிடமாகக்…

Read more

தமிழகத்தில் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிக அளவிலான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் மக்களின் வசதிக்காக அவ்வபோது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு செல்லும் 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு மார்க்கத்திலும் ராமநாதபுரம்…

Read more

இன்று கடைசி நாள்… தீபாவளிக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

தீபாவளி என்பது இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்வார்கள். அவர்களுக்கு வசதியாக வருடம் தோறும் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது . அப்படி இந்த வருடத்திற்கு சென்னையில் இருந்து…

Read more

ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்த பிஎஸ்என்எல்…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் கட்டணத்தை குறைத்து…

Read more

மாணவர்களுக்கான விசா கட்டணம் உயர்வு… ஷாக் நியூஸ்…!!!

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலியா அரசு இரண்டு மடங்காக உயர்த்திய நிலையில் ஜூலை 1 நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 40000 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 89,118 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்காலிக பட்டதாரி விசா மற்றும் பார்வையாளர்…

Read more

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…. இனி இது கிடையாது…!!!

ஜியோ மொபைல் கட்டணம் ஜூலை 3ம் தேதி முதல் அதிகரிக்க உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல ஜியோ வாடிக்கையாளர்கள் பழைய திட்டத்தில் ரீசார்ஜ் செய்து வரும் நிலையில் ஜியோவின் பிரபலமான பிளான்களான 395 ரூபாய், 1559 ரூபாய்…

Read more

BREAKING: கனமழை… இன்று (ஜூலை 1) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!!

தமிழகத்தில் நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இன்றும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…

Read more

BREAKING: சிலிண்டர் விலை குறைந்தது…. மாதத்தின் முதல் நாளே வந்த குட் நியூஸ்…!!!

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை 1809 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூன் 1ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 1840.50 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த…

Read more

இன்று (ஜூலை 1) முதல் பரிவர்த்தனைகளில் புதிய விதிகள்… உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!

ஜூலை 1 இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. எஸ்பிஐ கிரெடிட் கார்டு அரசு தொடர்பான பரிவர்த்தனைகளில் வெகுமதி புள்ளிகளை பெறாது. ஐ சி ஐ சி ஐ கிரெடிட் கார்டு மாற்று கட்டணம் 200 ரூபாய் அதிகரித்துள்ளது. அதனைப்…

Read more

தீபாவளிக்கு ஊருக்கு போக போறீங்களா?… இன்று முதல் ரயில் டிக்கெட் புக்கிங் ஸ்டார்ட்….!!!

அக்டோபர் 30ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி பயணிக்க விருப்பமுள்ளவர்கள் ஜூலை 1 இன்று புக்கிங் செய்து கொள்ளலாம். அக்டோபர் 30ஆம் தேதி பயணம் செய்ய…

Read more

ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு சேவைகளில் திருத்தம்… முக்கிய அறிவிப்பு…!!

ஜூலை 1 நாளை முதல் பல்வேறு துறைகளில் பணம் சார்ந்த விஷயங்களில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஐ சி ஐ சி ஐ வங்கி சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது…

Read more

சிலிண்டர் இணைப்புக்கு பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம்…. புதிய அறிவிப்பு…!!!

சமையல் எரிவாயு இணைப்புகளை பராமரிப்பதற்கு பயோமெட்ரிக் சரி பார்ப்பை கட்டாயமாக அரசு தற்போது முடிவு செய்துள்ளது. முன்னதாக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகள் மட்டுமே பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்க வேண்டும். இருந்தாலும் சமையல் எரிவாயு நிறுவனங்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில்,…

Read more

ஏ.சி, ஸ்லீப்பர் கோச்களுக்கு புதிய விதி…. ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் தினம் தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் மிக சௌகரியமாக குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் இந்திய ரயில்வே ஏசி மற்றும் ஸ்லீப்பர் கோச்களில்…

Read more

ஜூலை 1 முதல் பரிவர்த்தனைகளில் புதிய விதிகள்… உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!

ஜூலை 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. எஸ்பிஐ கிரெடிட் கார்டு அரசு தொடர்பான பரிவர்த்தனைகளில் வெகுமதி புள்ளிகளை பெறாது. ஐ சி ஐ சி ஐ கிரெடிட் கார்டு மாற்று கட்டணம் 200 ரூபாய் அதிகரித்துள்ளது. அதனைப் போலவே…

Read more

ஜூலை மாதத்திற்குள்…. EPFO வெளியிட்டுள்ள மகிழ்ச்சி செய்தி…. விரைவில் வெளியாகும் குட் நியூஸ்…..!!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் நீண்ட நாட்களாக வட்டி தொகை தங்களுடைய கணக்கில் டெபாசிட்டாக காத்திருக்கிறார்கள். அத்தகைய வாடிக்கையாளர்களுக்கு EPFO முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வட்டி பணம் ஜூலை மாதத்திற்குள் EPFO உறுப்பினர்களின் கணக்குகளை சென்றடையலாம். அதற்கான அதிகாரப்பூர்வ…

Read more

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய வோடஃபோன் ஐடியா… அடுத்த அதிர்ச்சி…!!!

இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது vodafone ஐடியா நிறுவனமும் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 11% முதல் 24 சதவீதம்…

Read more

BREAKING: கனமழை…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு..!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

இந்த மாதம் இல்லனா விடுங்க, அடுத்த மாதமும் வாங்கிக்கலாம்… ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2.23 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு, ஒரு…

Read more

ஏடிஎம்மில் அதிகமுறை பணம் எடுத்தல் ரூ.21 வசூலிக்கப்படும்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் காலம் போய் தற்போது ஏடிஎம் மூலமாக எந்த ஒரு இடத்திலும் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்துக் கொள்ள முடிகிறது. இந்த நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள்…

Read more

TNPSC குருப் II / IIA தேர்விற்கு பாடக்குறிப்பு இணையதளம் வெளியீடு… தேர்வர்கள் உடனே பாருங்க…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள குரூப் 2, 2A தேர்வுக்கு 2327 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 19 ஆகும். இந்த நிலையில் செப்டம்பர்…

Read more

BREAKING: தமிழகத்தில் அரைநாள் ரேஷன் கடைகள்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அரசு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 500க்கும் குறைவான குடும்ப அட்டைகள் இருக்கும் இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்படும்…

Read more

இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் அமல்படுத்த உத்தரவு பிறப்பித்தது. இந்த நடைமுறை கடந்த மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மட்டுமே இருந்த நிலையில்…

Read more

ஊட்டி சிறப்பு மலை ரயில் சேவை மேலும் நீட்டிப்பு…. சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நிலையில் அங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக கோடை சீசன் மற்றும் 2-வது சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அந்த சமயத்தில் சுற்றுலா பயணிகள்…

Read more

நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி நடபாண்டில் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார். மேலும் கைத்தறி துணிகளின் விற்பனையை அதிகரிக்க சென்னை தீவுத்திடலில் தேசிய கைத்தறி கண்காட்சி இரண்டு கோடி ரூபாய் செலவில்…

Read more

இனி இவர்களுக்கும் பேறுகால விடுப்பு உண்டு…. அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவின் தற்போது அரசு ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு மொத்தம் 730 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கும் பேறுகால விடுப்பு வழங்கிய அரசு புதிய உத்தரவினை…

Read more

தமிழகத்தில் 7 நாட்கள் வங்கிகள் இயங்காது… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாகவே வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இந்த நிலையில் தமிழகத்தில் ஜூலை…

Read more

Other Story