தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனா ‘ஹை அலர்ட்’…. அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ஏப்ரல் 10 மற்றும்…

Read more

கொரோனா எதிரொலி….. கர்ப்பிணி பெண்கள், முதியவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்…. அரசு உத்தரவு….!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் அனைவரும் உங்க கவசம் அடைந்து சமூக…

Read more

கொரோனா எதிரொலி…. இனி இந்த மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்…. அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அரசு மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே…

Read more

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 4) இதற்கெல்லாம் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே தமிழகத்தில் கோவையில் இன்று இறக்கி கடைகள் மூடப்பட வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு 2 ஆக…

Read more

ஏப்ரல் 1 வரை பள்ளிகளை திறக்க கூடாது…. அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவு….!!!!

பள்ளிகளை முன்கூட்டியே திறப்பது குறித்து சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே வகுப்புகள் தொடங்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. குறைந்த காலத்திற்குள் ஒரு முழுஆண்டுக்கான பாடத்திட்டத்தை முடிக்க முயல்வது மாணவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்…

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இதைக் கொண்டு வர தடை…. அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு….!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்குகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பொது தேர்வு எழுத…

Read more

இனி மாணவர் சேர்க்கையில் இந்த வார்த்தையை குறிப்பிடக் கூடாது…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி மாணவர் சேர்க்கையின் போது காது கேளாதவர்கள்,வாய் பேச முடியாதவர்கள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை மட்டுமே எந்த இடத்திலும் எதற்காகவும்…

Read more

பைக் டாக்சி ஓட்டினால் ஓராண்டு சிறை…. டெல்லி போக்குவரத்து துறை எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஓலா, ஊபர் மற்றும் ரபிடோ ஆகிய பைக் டேக்ஸி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மோட்டார்…

Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்…. ஆதார் இணைக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் அனைவரும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் வைப்பு நிதி இந்த திட்டத்தின்…

Read more

சொத்துவரி செலுத்துபவர்கள் இன்றுகுள் (ஜனவரி 31)…. இதை இணைக்க வேண்டும்…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் நிலுவை சொத்து வரி குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நிலுவையில் இருக்கும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு…. சற்றுமுன் பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் அகலவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இன்று தமிழக முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்…

Read more

தமிழகம் முழுவதும் இனி இது இல்லாமல் மருந்து விற்க கூடாது…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் மருந்து விற்பனை நிலையங்களில் மருத்துவரின் மருந்து சீட்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. இருந்தாலும் பலர் தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை கூறி மருந்து நிலையங்களில்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொது மற்றும்…

Read more

இனி 24 மணி நேரமும்…. 5 விமான நிலையங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் மதுரை, அகர்தலா, இம்பால்,போபால் மற்றும் சூரத் ஆகிய ஐந்து விமான நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என்று விமான போக்குவரத்து ஆணையரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் இந்த ஐந்து நகரங்களிலும் கூடுதல்…

Read more

தமிழகம் முழுவதும் திரையரங்குகளில்…. இன்று முதல் 4 நாட்களுக்கு இதற்கெல்லாம் தடை…. அரசு உத்தரவு…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் அதாவது ஜூலை 11ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியானது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த…

Read more

Driving Licence: தமிழகத்தில் அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெரும்பான்மையான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இருப்பதில்லை. இதனால் மாணவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும் பெற்றோர்களிடம் காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் பல மாணவர்கள் தலைக்கவசம் அணியாமலும்…

Read more

Other Story