எங்கும் தமிழ், எதிலும் தமிழ்…. அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!!!

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற திட்டத்தின் அரசாணையை அதிகாரிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும், அரசாணைகள் இனி தமிழில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணை…

Read more

மகளிர் உரிமைத்தொகை… தமிழகம் முழுவதும் வங்கிகளுக்கு பறந்த உத்தரவு… உதவி எண் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ஆயிரம்…

Read more

முதல்வரின் தனிப்பிரிவில் மக்களின் மனுக்கள்… அரசுத்துறை அதிகாரிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தீர்வு கிடைக்காத நிலையில் முதல்வரின் தனி பிரிவுக்கு பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய மனுக்களை அனுப்புகின்றனர். அவற்றின் மீதான நடவடிக்கையை முறைப்படுத்துவதற்கு முதல்வரின் முகவரி என்ற திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் நேரடியாகவும் தபால் மற்றும் ஆன்லைன் முறையிலும் பெறப்படும்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இந்த பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் கூடுதலாக நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலைத் துளை விற்பனை செய்வதற்கு தற்போது அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்…

Read more

தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று… அதிகாரிகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொது சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தினம் தோறும் காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தற்போது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் அதிகரித்து…

Read more

தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய நடைமுறை அமல்… இனி இது கட்டாயம்… அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் போலியான ஆவணங்களை கொண்டு பலரும் பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பத்திரப்பதிவு துறையில் முறையான பத்திரங்களை பதிவு செய்ய அசல் சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே பத்திரம் பதிவு செய்யப்படும் என்று சமீபத்தில் பத்திர…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது… அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் இயங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி மற்றும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற…

Read more

விவசாயிகளின் பருவ நெல் பயிர்களுக்கு காப்பீடு… தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் குருவைப் பருவ நெல் சாகுபடி முடிந்து தற்போது சம்பா பருவ நெல் சாகுபடி காலம் தொடங்கியுள்ளது. சம்பா பருவத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 13 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற உள்ள நிலையில் தமிழகம்…

Read more

புகைப்பிடிப்பதற்கான வயது இனி 18 இல்லை… இதற்கெல்லாம் தடை… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தற்போது பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே புகையிலை மற்றும் சிகரெட் பலகத்திற்கு அடிமையாகி உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக அரசு சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் சட்டத்தில் சில மாற்றத்தை செய்துள்ளது. அதாவது புகையிலை…

Read more

புதுச்சேரியில் இந்த தேதியில் மதுக்கடைகள் அடைப்பு…. அரசு உத்தரவு….!!!!

புதுச்சேரியில் செப்டம்பர் 22ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. காலை 8 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை நேரு வீதி மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட வழிகளில் மது கடைகள்…

Read more

தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரி சான்று இனி இவர்களுக்கும் கிடைக்கும்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளை ஊக்குவிக்கும் விதமாக அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதர்வாடி வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களுக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அதில் சில வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ஹோட்டல்களிலும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பல இடங்களில் உள்ள உணவகங்களில் கெட்டுப்போன உணவை பதப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அதனை சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என பலருக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அதன்படி சமீபத்தில் நாமக்கல்…

Read more

மரணம்: தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு பாதுகாப்பாக உள்ளதா,…

Read more

தமிழகத்தில் வாடகை வீட்டுகாரர்கள் உடனடியாக… அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!

தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவு ஆகியவற்றுக்கான கட்டணத்தை பொதுமக்கள் க்யூ ஆர் கோடு மூலமாக எளிதில் செலுத்தும் படியான சலுகை அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடியிருப்பு களில் இருக்க…

Read more

மழைநீர் வடிக்கால் பணிகள்… செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவு…!!!

சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகள் அனைத்தையும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். மழை நீர் வடிகால் பணிகள் அனைத்தும் சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை…

Read more

தமிழகத்தில் இனி இவர்களுக்கு ஒரே சம்பளம்… அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது உத்தரவு…!!!!

தமிழகத்தில் வெளியிடங்களில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு தூய்மை பாரத இயக்கம் திட்டத்தை அரசு தொடங்கி வைத்தது. இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையை தவிர அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. ஆசிரியர்களுக்கு பரந்த புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் நலன் சார்ந்த புதிய உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் சமீபத்தில் பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக புகார் இழந்த நிலையில் தற்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி…

Read more

அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இனி இது கட்டாயம்…. மாநிலம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

மேற்குவங்க மாநிலத்தில் கல்லூரி மற்றும் பள்ளியில் தொடர்ந்து பல ராகிங் மற்றும் பாலியல் சம்பவங்கள் நடந்து வருவதால் அரசு தற்போது முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பெண்கள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம்…

Read more

இனி நெடுஞ்சாலைகளில் நிம்மதியா போகலாம்…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் சென்னை , விழுப்புரம், சேலம் , கோவை, திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி என 8 கோட்டங்களாக செயல்பட்டு வருகின்றது. இதில் 25 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பேருந்துகள் நெடுஞ்சாலையில் பயணம்…

Read more

ரூ.1000.. தமிழகம் முழுவதும் பறந்தது புதிய உத்தரவு…!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான தகுதியான விண்ணப்பத்தாளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் ஒரு கோடியே…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இதுவும் இலவசமாக கிடைக்கும்… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொரு மாதமும் அரிசி மற்றும் கோதுமை ஆகியவை இலவசமாக மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனைத் தவிர மானிய விலையில் இரண்டு கிலோ…

Read more

தமிழகத்தில் பழங்குடியினர், நரிக்குறவர்களுக்கு 1500 வீடுகள்… நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் பழங்குடியினர் மற்றும் நரி குறவர்களுக்கு 1500 வீடுகள் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய வீடு இல்லாத ஆயிரம் பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்த 1500 குடும்பங்களுக்கு வீடுகள்…

Read more

ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுப்பணிக்கு மாற்றம்… தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழ்நாடு தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் நீர்ஜ் மிட்டல் ஆகியோர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் கிருஷ்ணனும் தொலைதொடர்புத்துறை…

Read more

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு இன்று (செப்டம்பர் 1) முதல் இது கட்டாயம்…. மாநில அரசு உத்தரவு…!!!

கேரளாவில் இன்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.இது மட்டும் அல்லாமல் கனராக வாகன ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என அமைச்சர்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் அவற்றை திருத்த தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக செப்டம்பர் எட்டாம் தேதிக்குள் மாவட்ட தேர்வு துறை…

Read more

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8000 ஆக உயர்வு… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 8000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களின் துயரத்தை போக்க 14 கடலோர மாவட்டங்களிலும் கடலோர மீனவ குடும்பங்களுக்கு தல ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில்…

Read more

தமிழகத்தில் நிலுவையில் உள்ள பட்டாக்களுக்கு உடனடி முன்னுரிமை… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் முக்கியமான இரண்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு…

Read more

100 நாள் வேலை திட்டத்தில் புதிய மாற்றம்… தமிழக அரசின் புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் முக்கியமான இரண்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு…

Read more

‘கட்டாயம் செய்யவும்’ … அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயம் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஆய்வின்போது மக்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் கிடைக்கின்றதா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா என்பதை…

Read more

இனி பள்ளி ஆசிரியர்கள் இந்த ஆடையில்தான் ஸ்கூலுக்கு வரணும்… மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தற்போது பல மாநிலங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அசாம் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் ஆடை கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று தற்போது அசாம்…

Read more

ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தின் பல்வேறு துறைகளில் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களாக உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி முக்கிய துறைகளின் செயலாளர்கள் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. அதாவது ஐஏஎஸ் அதிகாரிகளான…

Read more

தமிழகத்தில் இனி இங்கெல்லாம் தமிழ் கட்டாயம்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் சிலையை அமைச்சர் சாமிநாதன் இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில்…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 11 மணிக்கு… மக்களே மறக்காம போங்க…!!!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்தப்பட…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 14 இனிப்பு பொங்கல்… அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவர்களுக்கு முன்னால் முதல்வர்களின் பிறந்த நாள்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வரும்…

Read more

இனி ரேஷன் பொருட்களை யாரும் திருட முடியாது… அரசு வைத்த புதிய செக்…. அதிரடி காட்டும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் பொருட்களை மக்களுக்கு சரியாக சென்று சேர்க்க வேண்டும் என்பதற்காக அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி…

Read more

தமிழகம் முழுவதும் போலீசாருக்கு 10 நாட்கள் விடுமுறை கட்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீசார் தயார்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றும் போலீசாருக்கு அவசிய தேவை என்றால் மட்டுமே…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 8.15 – 8.50 மணிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏழை குழந்தைகள் பயன்பெறும் விதமாக காலை சிற்றுண்டி உணவு திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1545…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாகவே அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்று அடைகின்றன. ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என புகார்கள் வந்துள்ளது. அரசும் இதனை தடுக்க நடவடிக்கை எடுத்து இருந்தாலும் அதனை முற்றிலுமாக…

Read more

ஆட்சியர்களுடன் வாராந்திர கூட்டம்… அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் பல அரசு துறைகளை சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள் சார்பாக பல கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் பல்வேறு பொருன்மைகள் மற்றும் அம்சங்கள் ஆகியவை குறித்த குறிப்புகள் கூட்டம் நடைபெறும் நேரத்தின் போது தான்…

Read more

இனி பள்ளிகள் இயங்கும் நேரத்தில் பயிற்சி வகுப்புகள் இயங்க தடை… கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் பலரும் பள்ளிகளுக்கு செல்லாமல் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு செல்வதாக புகார் இழந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மாணவர்களின் வருகை குறைந்து வருவதால்…

Read more

தமிழகத்தில் 4 காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி.களாக பதவி உயர்வு… அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கூடுதல் ஏ.எஸ்பிக்கள் நான்கு பேரை எஸ் பி களாக பதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி சிறப்பு போலீஸ் படை ஏ எஸ் பி ரவிச்சந்திரன் திருச்சி நகர காவல் துறை ஆணையராகவும், விழுப்புரம் காவல் தேர்வு…

Read more

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்… இனி வீடுகளில் கழிவுநீர் தேங்கினால் ரூ.5000 அபராதம்… மாநில அரசு எச்சரிக்கை அறிவிப்பு..!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் பருவ மழை விடாமல் பெய்து வருகிறது. குறிப்பாக ஹரியானா, டெல்லி மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு பகல் பெய்யும் கனமழையால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை…

Read more

நட்சத்திர விடுதிகளில் மதுபான விலை உயர்கிறது…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

ஐந்து நட்சத்திர விடுதிகளில் மதுபானம் விற்பதற்காக உரிமம் பெறுவதற்கான கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான விற்பனை செய்ய உரிமம் பெரும் கட்டணம் 20 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாய் ஆகும், 4நட்சத்திர விடுதிகளின் மதுபானம் விற்பதற்கான உரிமம் 12…

Read more

அனைத்து கோவில்களிலும் இனி செல்போன் பயன்பாட்டிற்கு தடை… மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

மத வழிபாட்டு தலங்களுக்குள் கேமரா உள்ளிட்ட உபகரணங்களை எடுத்து செல்வதற்கு பல மாநிலங்களில் தடை அறிவிப்புகள் இருந்து வருகிறது. அதுபோன்ற உபகரணங்களை எடுத்து செல்வதால் அந்த இடங்களுக்கான புனித தன்மை மீறப்படுவதாக சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனைப் போலவே கோவில்களுக்குள்…

Read more

தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் ஜூலை 25ஆம் தேதிக்குள்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் பதிவு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வருகின்ற ஜூலை 25ஆம் தேதிக்குள் சொத்து அறிக்கையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவுத்துறையில் அனைத்து ஊழியர்களின் சொத்து அறிக்கையை பெற்று சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

Read more

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களை… ரூ.1000 உரிமை தொகை திட்டத்தில் சேர்க்கக்கூடாது… தமிழக அரசு உத்தரவு..!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என…

Read more

53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்களுக்கு… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு துறையில் 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சியில் இருந்து விளக்கு அளிக்கும் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பணிகளின் ஓய்வு பெறும் வயது 58 யில் இருந்து 60…

Read more

தமிழகத்தில் இனி ஒவ்வொரு மாதமும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் ஓய்வு பெற்றவர்களின் விவரங்களை ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வு கால பலன்களாக நன்கொடை…

Read more

Other Story