Breaking: மகளிர் உரிமைத்தொகை…. இன்று காலை 10 முதல் 5 வரை….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும்…

Read more

விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை…. உடனே விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து விதை வங்கியாக பராமரிக்கும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களை இனத்த தூய்மையுடன் சேகரித்து பாதுகாப்பாக வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு முதல் ஊக்கத்தொகை வழங்கும்…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. விடுபட்ட பயனாளிகளுக்கு தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பகுதி உடைய 1.06 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. இன்றுக்குள் மேல்முறையீடு செய்யவும்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு…

Read more

தமிழகத்தில் ஆயுத பூஜைக்கு 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அக்டோபர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் 2265…

Read more

‘அப்ளை பண்ண எல்லாருக்கும் ரூ.1000 கிடைக்காது’…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும்  மகளிர் உரிமைத்தொகை கிடையாது என்று அமைச்சர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கிடைக்கும், யாரும் இத்திட்டத்தில் இருந்து விடுபடமாட்டார்கள். இதற்கு 100%…

Read more

ரூ.1000 போலவே பெண்களுக்கு… தமிழக அரசு புதிய அட்டகாசமான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் தகுதியுள்ள 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இந்தத் திட்டம் போலவே இந்த மாதம்…

Read more

ஆயுதபூஜை விடுமுறைக்கு 1700 சிறப்பு பேருந்துகள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து பிற…

Read more

மகாளய அமாவாசை…. இன்று (அக்..14) மேல்மலையனூருக்கு 380 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அறிவிப்பு..!!!

மகாளய அம்மாவாசையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து மேல்மலையனூருக்கு இன்று அக்டோபர் 14ஆம் தேதி 380 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத அமாவாசை என்று விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் திருக்கோவிலுக்கு பக்தர்கள்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் அட்டைதார்களுக்கு…. அரசு முக்கிய அறிவிப்பு… உடனே போங்க…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் பொருள்களை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. சென்னை உள்ளிட்ட…

Read more

BREAKING: இன்று முதல் ரேஷன் கடைகளில் அமல்…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னை ஆவடி மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தி பொருள்கள் பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புறநகர் பகுதிகளில் 588 562 நியாய விலை கடைகளிலும், மாணவரில்…

Read more

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிதாக நிரப்பப்பட உள்ள 2250 துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்களில் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் அவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்களின் சேவையை…

Read more

தசரா பண்டிகை… அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று முதல் 13 நாட்கள் விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் தசரா பண்டிகை மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி…

Read more

ராமேஸ்வரத்திற்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களின் பொதுமக்கள் அனைவரும் வெளியூர் செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றது. அதன்படி அக்டோபர் மாதம் 13ஆம் தேதி மகாலய அமாவாசை தினம் என்பதால் பெரும்பாலான…

Read more

சென்னை மக்களுக்கு இனி இந்த கவலையே வேண்டாம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை குடிநீர் ஏரிகளில் 9 மாதத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஆகிய ஐந்து நீர் தேக்கங்களில் இருந்து நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. இந்த ஐந்து நீர்த்தேக்கங்களின்…

Read more

தமிழகத்தில் அக்.13 கூடுதல் பேருந்துகள் இயக்கம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களின் போது மக்கள் அனைவரும் வெளியூர் செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றது. அதன்படி அக்டோபர் மாதம் 13ஆம் தேதி மகாலய அமாவாசை தினம் என்பதால்…

Read more

சம்பா பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் நடப்பு ஆண்டு சம்பா ராவி பருவம் பயிர்களுக்கு காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் காப்பீடு…

Read more

இனி பெண் குழந்தை பெற்றால் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாட்டில் பல மாநிலங்களிலும் சமீப காலமாக பெண் சிசுக்கொலைகள் அரங்கேறி வரும் நிலையில் இதனை ஒழிப்பதற்காக ஹிமாச்சலப் பிரதேச அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒற்றை பெண் குழந்தையை பெற்றுக் கொண்டால் அந்த குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று…

Read more

அனைவருக்கும் வங்கிக் கணக்கில் வருகிறது ரூ.1000…. குடும்பத் தலைவிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அதே சமயம் உரிமைத்…

Read more

மகளிர் உரிமைத்தொகை… மேல்முறையீடு செய்ய இதுதான் கடைசி நாள்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த திட்டத்தில்…

Read more

LPG சிலிண்டர் மானியம் எப்படி பெறுவது?… உடனே இப்படி அப்ளை பண்ணுங்க… முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்புகள் விநியோகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் மூலமாக சமையல் கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம்…

Read more

தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம்… இன்று முதல் 43,000 அரசு பள்ளிகளில் அமல்…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் தெலுங்கானாவிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்…

Read more

தமிழகத்தில் இன்று கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு வார விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து பிற இடங்களுக்கு கூடுதலான பயணிகள் பயணம் செய்வார்கள். இதனால் அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில்…

Read more

மின் கட்டணம் திடீர் உயர்வு… பயனர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு… புது மின் கட்டண உயர்வு விவரம் இதோ…!!!

புதுச்சேரி அரசு மின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து வீடுகளில் முன்னுரை யூனிட்டுக்கு மேல் வரை உபயோகிப்பவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 40 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 25 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக மின்கட்டணம்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இந்த பொருளும் கிடைக்கும்… மக்களுக்கு குஷியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் எண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனைப்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை (அக்டோபர் 2) கிராம சபை கூட்டம்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்களின் குறைகளை கேட்டறிய 6 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக…

Read more

புதிய ரேஷன் கார்டு வாங்குவோர் கவனத்திற்கு… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை வாங்குவோர் tnpds.gov.in  என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று புதிய மின்னணு அட்டைக்கான விண்ணப்பம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து குடும்ப தலைவர் பெயர், வீட்டு முகவரி ஆங்கிலத்திலும் தமிழிலும் குறிப்பிடப்பட வேண்டும். அதன்…

Read more

ரூ.1000 மீண்டும் எப்போது செலுத்தப்படும் தெரியுமா?…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாத ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.…

Read more

ரேஷன் கடைகளில் நலத்திட்ட உதவிகள் பெற இது கட்டாயம்… இன்றே கடைசி நாள்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மடிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை பெற இ கேஒய்சி சரிபார்ப்பு அவசியம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பொதுமக்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்த…

Read more

அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் அமலுக்கு வரும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகளில் பாடத்திட்டத்தை…

Read more

இனி காவிரியில் நீர் திறக்க முடியாது… தமிழக விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த கர்நாடகா அரசு….!!!

தமிழகத்திற்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட டிஎம்சி அளவுகளில் காவிரியில் இருந்து நீர் திறக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இருந்தாலும் கடந்த சில வருடங்களாக கர்நாடகா அரசு தமிழகத்திற்கு சரியான விகிதத்தில் நீரை திறந்து விடுவதில்லை. இதற்காக இரண்டு மாநில அரசுகளும்…

Read more

பொதுமக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி 500 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்… அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மக்களின் அடிப்படை தேவைகளில் சிலிண்டர் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஆனால் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் மக்கள் சிலிண்டர் வாங்குவதில் சிரமப்படுகின்றன. இதனால் விலை உயர்வை கருத்தில் கொண்டு சிலிண்டருக்கு அரசு சார்பில் மானியம்…

Read more

அக்டோபர் 24 முதல் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்… மாநில அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ள நிலையில் இந்தத் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காலை உணவு திட்டத்தை தெலுங்கானாவில் அமல்படுத்த உள்ளதாக அந்த மாநில அரசு திட்டமிட்ட நிலையில் இந்த திட்டம்…

Read more

நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் இயந்திரங்கள்… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் வெளிப்பொருத்தும் மற்றும் உள்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. நீல புரட்சி என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வந்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பட…

Read more

போனை போடுங்க புகாரை தெரிவிக்க… தமிழக அரசின் புதிய அசத்தலான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் சார்பாக ஊராட்சி மணி என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்களும் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இதற்கு தொடர்பு எண்ணாக 155340 என்ற…

Read more

தமிழக மக்களே இனி உங்க குறைகளை போக்க… அரசின் புதிய திட்டம்… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதி குறைபாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஒருங்கிணைந்த வசதிகள் உள்ளது. இருந்தாலும் ஊராட்சியில் வசிப்போர், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தான் குறைகளை பதிவு செய்ய முடிகிறது. தொலைதூரங்களில் வசிப்போம் புகார்…

Read more

கிராம பஞ்சாயத்துகளில் மது கடைகள் திறப்பு… கர்நாடகா அரசு முடிவு…!!!

கர்நாடக மாநிலத்தில் 3000 மக்கள் தொகை கொண்ட கிராம பஞ்சாயத்துகளில் மது கடைகளை திறப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக பத்தாயிரம் கோடி முதல் 15,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி இலவச திட்டங்களுக்கு பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.…

Read more

வீட்டிற்கு வருகிறது ரூ.1000 …. குடும்ப தலைவிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் ஏமாற்றத்தில் இருந்த…

Read more

சேலம் மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அக்டோபர் 16 முதல் மீண்டும் விமான சேவை… வெளியான அறிவிப்பு…!!!

சேலம் மாவட்டம் காமலாபுரத்தில் விமான நிலையம் அமைந்துள்ள நிலையில் எங்கிருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பாக தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள்…

Read more

தமிழகத்தில் இனி வெளிமாநில தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு மூன்று மாத காலத்திற்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசின் eShram இணையதளம் மூலமாக ரேஷன் கார்டு இல்லாத வெளி மாநில தொழிலாளர்கள் புதிதாக ரேஷன் கார்டு…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. பெண்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மகளிருக்கான உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பயனாளர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் பணி செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.06 கோடி விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு…

Read more

நிபா வைரஸ்… புதுச்சேரியில் செப்..25 முதல் பள்ளிகள் திறப்பு… முகக்கவசம் கட்டாயம்….!!!

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் அச்சுறுதலை ஏற்படுத்தி வந்த நிலையில் அதன் எல்லை பகுதிகளில் உள்ள புதுவையின் மகே பிராந்தியத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வைரஸ் பாதிப்பு…

Read more

ரேஷன் கார்டுக்கு இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

நிரந்தரமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் கார்டு இல்லாத ஒரு தற்காலிகமாக புலம் பெயர்ந்தோர் அவரது சொந்த மாநிலத்தில் ரேஷன் அட்டை இல்லாதவரும் eSheam என்ற…

Read more

ரூ.1000 கிடைக்கவில்லையா?…. உடனே உங்க போன் எடுத்து இதை செய்யுங்க… அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இதில் தகுதி உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதே சமயம் இந்த திட்டத்தில்…

Read more

விவசாயிகள் மானிய விலையில் ட்ரோன் கருவிகள் வாங்க விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் நிலையில் விவசாயிகளின் வசதிக்காக பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல் மற்றும் நோய் கண்காணித்தல் போன்ற பணிகளை செய்ய இயந்திரமயமாக்கல் துணை இயக்க திட்டத்தின் கீழ் ட்ரோன் கருவிகளை மானியத்தில்…

Read more

புதுச்சேரியில் இன்று(செப்..22) மதுக்கடைகள் மூடல்… அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் செப்டம்பர் 22ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. காலை 8 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை நேரு வீதி மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட வழிகளில் மது கடைகள்…

Read more

தமிழகத்தில் உரிமைத்தொகை வாங்காதவர்களுக்கு …. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1.06 கோடி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதில் பயன்பெறாத…

Read more

ரூ.1000 பெற கெடு…. தவறாமல் இதை செய்யுங்க… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உரிய தகுதி இருந்தும் விண்ணப்பங்கள்…

Read more

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா?… வீடு தேடி வருகிறது…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இதில் ஒரு சிலருக்கு ஆயிரம் ரூபாய் பெற…

Read more

தமிழகத்தில் அறநிலையத்துறை பணியாளர்களுக்கு… சூப்பர் குட் நியூஸ் சொன்ன அரசு…!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டமன்றத் துறை சார்ந்த அறிவிப்பின்போது இந்து சமய அறநிலையத்துறையில் நிலையான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் பணியாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம் ஓய்வூதியம் பெறும் நபர்கள் உயிரிழந்து…

Read more

Other Story