“அம்மா இதெல்லாம் ரொம்ப தப்பு”…. தவறை தட்டி கேட்ட மகன்…. இறுதியில் இப்படி ஆயிடுச்சே…???

மதுரை மாவட்டம் சிந்து பட்டி வி கல்லபட்டியை சேர்ந்த முத்துராமனின் மனைவி வளர்மதி. இவர்களுடைய 17 வயது மகன் சமையல் வேலை உதவியாளராக இருந்து வருகிறார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் வளர்மதி திருப்பூரில் வேலை செய்து வந்தார்.…

Read more

தயிர் சாதம் ரூ.300, காபி ரூ.200 , சப்பாத்தி ரூ.350…. காண்போரை மலைக்க வைக்கும் மெனு கார்டு….!!!!

ஒரு காபி விலை 199 ரூபாய் என்று அச்சிடப்பட்ட மெனு கார்டு இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. சென்னை விமான நிலையத்தில் இயங்கும் அடையார் ஆனந்த பவன் ஹோட்டலின்  மெனு கார்டு தான் இது. விமான நிலையத்திற்குள் இடத்திற்கான வாடகை அதிகம்…

Read more

200 பேருக்கு எய்ட்ஸ் நோயைப் பரப்பிய பாலியல் தொழிலாளி…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் 211 பேருடன் உறவு கொண்டதாக பாலியல் தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளார். லிண்டா என்ற பெயர் கொண்ட அவருக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதியானது. அதனை பொருட்படுத்தாமல் ஜனவரி…

Read more

ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில்… சென்னையில் பரபரப்பு….!!!

சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் வளசரவாக்கம் ஜெயநகர் இரண்டாவது தெருவில் உள்ள வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது 17 வயது மாணவியிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 70 வயது…

Read more

பெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!

இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…

Read more

செல்போன் தராத தம்பி…. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!

ஆந்திராவின் அனேகன் தாலுகாவை சேர்ந்த சிவகுமார் என்ற 18 வயது இளைஞருக்கு 14 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரானேஷ் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பாட்டி வீட்டில் படித்து…

Read more

உஷார்…. கொட்டாவி விட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைமை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வருபவர் ஜென்னா சினாட்ரா. 21 வயதாகும் இந்த பெண் ஒரு நாள் தீவிரமாக கொட்டாவி விட்டபோது அவருடைய வாய் தாடை மூடாமல் அப்படியே திறந்த நிலையில் சிக்கிக் கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த…

Read more

ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை…. போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன…???

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த…

Read more

நாளையுடன் மொயின் அலி ஐபிஎல்லில் இருந்து விலகல்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன் பிறகே சிஎஸ்கே வீரர் மொயின் அலி டி20 உலக கோப்பை தொடருக்காக நாடு திரும்ப உள்ளார். ஒருவேளை நாளைய…

Read more

BREAKING: சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து… 2000 அடி ஆழத்தில் 14 பேர்…!!!

ராஜஸ்தான் ஜுன்ஜுனு பகுதியில் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கம் இயங்கி வருகின்றது. நேற்று இரவு சுரங்கத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2000 அடி ஆழத்தில் சிக்கி இருக்கும் லிப்ட்டுக்குள் 14 பேருக்கு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அவர்களுடன்…

Read more

இறந்த தந்தையின் பேங்க் லாக்கரில் இருந்த ரூ.3 கோடி…. லாக்கரை திறந்த போது மகன்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

எதிர்பாராத விதமாக பெற்றோர் இறந்துவிடும் சமயத்தில் தங்களுடைய சொத்துக்கள் குறித்த விவரங்களை பிள்ளைகளிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் இருப்பது பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு சொத்துக்கள் சென்றடையாமல் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. கோவாவின் பர்தேஷ் தாலுகாவில் இருக்கும் மப்ஷா என்ற…

Read more

ATM வாசலில்…. வந்து நின்ற வேன்…. கண் இமைக்கும் நேரத்தில் வாட்ச்மேன் செய்த செயல்…!!

செங்கல்பட்டு அருகே ஏடிஎம் இல் நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடி சென்ற தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இல் நிறுவன ஊழியர்கள் பணம்…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்…. அதுக்காகவே 200 விமானங்களில் பயணித்த பலே திருடன்… வெளிவந்த உண்மை…!!!

பல விமானங்களில் பயணித்து சக பயணிகளிடமிருந்து நகைகள் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை திருடிய 40 வயது நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ராஜேஷ் கபூர் என்ற நபர் கடந்த ஆண்டில் திருடுவதற்காக மட்டும் குறைந்தது 200 விமான பயணங்களை…

Read more

என்னம்மா ஒரு நியாயம் வேண்டாமா?…. KURKUREக்காக கணவரிடம் விவாகரத்து கேட்ட மனைவி ….!!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதில் ஆர்வம் கொண்டவர். அவர் தன்னுடைய கணவரிடம் ஐந்து ரூபாய்க்கு குர்குரே பாக்கெட் தினமும் வாங்கி வர கூறியுள்ளார். ஆனால் கணவர் மறந்ததால் தாய் வீடு சென்ற அவர் போலீஸில் புகார்…

Read more

மகள் திருமண பத்திரிக்கையால் வந்த வினை…. உயிரை மாய்த்துக் கொண்ட தாய்… சோக சம்பவம்…!!!

கடலூரை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் மாலதி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகள் சத்யகலாவுக்கு வருகின்ற 27ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமண பத்திரிக்கையில் மாலதியின் உறவினர் ஒருவரின் பெயர் போடாதது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியதை…

Read more

என்ன அடிசிட்டாங்க…. “கோவமாக சென்ற அண்ணன்” கிரிக்கெட் விளையாட்டில் நேர்ந்த சோகம்….!!!

டெல்லியில் கிரிக்கெட் விளையாட்டின் போது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பாரத் நகர் பகுதியில் கிரிக்கெட் போட்டியின் போது விஷால் குமார் என்பவரது தம்பிக்கும் மற்றும் பிற இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. இதையடுத்து…

Read more

தங்கம் விலை அடுத்த 5 ஆண்டுகளில்….. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…!!

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு பவுன் ஆபரண தங்கம் என்பது ரூ.54 ஆயிரத்தை கடந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதில்…

Read more

அரசு மருத்துவமனைக்குள் ஸ்கூட்டர் ஓட்டிய மருத்துவர்…. பரபரப்பை கிளப்பும் வீடியோ…!!!

அரசு மருத்துவமனைக்குள் விதியை மீறி பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிலிபித் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் வரிசையாக காத்திருந்தனர். அப்போது பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை…

Read more

வங்கி கணக்குகளை ரத்து செய்யவுள்ள PNB… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வங்கியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதமான பரிவர்த்தனையும் மேற்கொள்ளாத, இருப்பு இல்லாத கணக்குகளை ரத்து செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த கணக்குகளை பயன்படுத்த விரும்பினால் கேஒய்சி ஆவணங்களை…

Read more

2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!

2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…

Read more

மேகி சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்ததுடன் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மேகி உணவை சமைத்து சாப்பிட்ட நிலையில் அனைவருக்கும் வாந்தி பேதி…

Read more

BREAKING: பூண்டு விலை கிடு கிடுவென உயர்ந்தது… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான பூண்டு விலை உயர்ந்து கொண்டே வருவது இல்ல தரிசிகளை கலக்கமடைய செய்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்பே கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையான பூண்டு தற்போது 160 முதல் 360 ரூபாயாக…

Read more

ராமஜெயம் கொலைக்கும் ஜெயக்குமார் மரணத்திற்கும் தொடர்பு?…. திடுக்கிடும் தகவல்…!!!

திமுக அமைச்சர் கே என் நேருவின் தம்பி ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி நடை பயிற்சிக்கு சென்ற போது கடத்திக் கொல்லப்பட்டார். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த கொலையும் சமீபத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 50 பெண்களை ஏமாற்றிய சாமியார்.. திடுக்கிடும் தகவல்….!!!

சிவகங்கை பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகின்றார். குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் அவர்களுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு உள்ளார். இந்த நிலையில் யூடியூபில் பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைக்கும் மாந்திரீகார் அர்ஜுன் கிருஷ்ணாவை…

Read more

கொரோனா காலத்தில் 30,000 சிறுமிகள் கர்ப்பம்?… தமிழக சுகாதாரத்துறை ஷாக் நியூஸ்…!!!

கொரோனா காலகட்டத்தில் தமிழக முழுவதும் 30,000 சிறுமிகள் கர்ப்பம் அடைந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை குழந்தை திருமணம் மற்றும் காதல் விவகாரங்கள் உள்ளிட்ட காரணங்களால்…

Read more

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை ரூ.85,000 வரை உயரலாம்… ஷாக் நியூஸ்…!!!

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் ஆபரண தங்கத்தின் விலை 85 ஆயிரம் ரூபாய் வரை உயரலாம் என்று கமாடிட்டி சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இங்கிலாந்து மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பதால் அமெரிக்க டாலர்களின் விலையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. டாலர்…

Read more

அட்சய திருதியை… ஆபரணத் தங்கத்தின் விலை 2 முறை உயர்வு…. நகைப்பிரியர்கள் ஷாக்…!!!

அட்சய திருதியை முன்னிட்டு ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. காலையில் சவரனுக்கு 360 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் 360 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய்…

Read more

கிழக்கு நோக்கி சுமார் 80 செ.மீ நகர்ந்த பூமி… ஆராய்ச்சியாளர்களால் கண்டறிந்த உண்மை….!!!

இந்த உலகில் நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் ஆதாரமாக உள்ளது. உயிரினங்களுக்கு அத்தியாவசிய தேவையாக நீர் உள்ளதால் பூமியின் நிலை மோசமாகி விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மனிதர்கள் நிலத்தடி நீரை அதிக அளவில் வெளியேற்றி உள்ளனர் என சிடெக் டெய்லி…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!

சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…

Read more

ஜெயக்குமார் மரணத்தில் ட்விஸ்ட்…. அடுத்த பரபரப்பு…!!!!

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக கடைக்கு சென்று வாங்கிய டார்ச் லைட் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கியுள்ளது. கடைக்குச் சென்றவர் திரும்பவில்லை என புகார் அளித்திருந்த நிலையில் வீட்டிலேயே டார்ச் லைட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

தலைக்கேறிய கடன் சுமை…. “மனைவி… மகள்… மகனுக்கு உணவில் விஷம்” கேரளா அருகே சோகம்…!!

பாதிக்கப்பட்டவர்: * கேரள மாநிலம் கொல்லம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜு(46) கட்டிட தொழிலாளி. *குடும்பம்:* * மனைவி: பிரீதா, 39 * மகன்: ஸ்ரீராக், 17 * மகள்: ஸ்ரீநந்தா, 12 *சாத்தியமான நோக்கம்:* * ஸ்ரீஜு பல ஆண்டுகளாக…

Read more

இனி 2 WIN பண்ணாலும் வாய்ப்பே இல்ல…. முதல் அணியாக வெளியேறியது மும்பை…. ரசிகர்கள் ஷாக்….!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் ஏறக்குறைய 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் எந்த அணியும் பிளே ஆஃப்க்கு தகுதி பெறவில்லை. ஆனால் 12 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள மும்பை முதல் அணியாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.…

Read more

133 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் அபாயம்…. ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் கர்ப்பை புற்றுநோய் பெண்களிடையே பரவும் பொதுவான நோய்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 133 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய புற்றுநோய் பதிவு திட்டம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு ஏற்படும்…

Read more

இதுக்கு கூடவா கல்யாணத்தை நிறுத்துவீங்க?…. சாப்பாட்டு இலையில் அது இல்லாததால் நின்று போன திருமணம்…!!!

கர்நாடகா குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் வசித்து வரும் 23 வயது இளம்பெண்ணுக்கும், துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இவர்களின் திருமணம் கடந்த மே 6ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் சோமாவார்பேட்டை டவுனில் உள்ள…

Read more

16 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்…. உச்சக்கட்ட கொடூரம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் லக்னோவில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே மூன்றாம் தேதி 16 வயது சிறுமியை ஏழு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். அதன் பிறகு…

Read more

அரசு மருத்துவமனை கழிவறையில் மருத்துவர் திடீர் மரணம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஓணம் பாக்கம் அருகே உள்ள கீழ்கருணை என்ற கிராமத்தை சேர்ந்த அருணகிரி (33) என்ற மருத்துவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு டாக்டர் நந்தினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வின்சென்ட் பகுதியில் குடியிருந்து வந்த நிலையில்…

Read more

“சுட்டெரிக்கும் வெயிலால் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்”… அதிர்ச்சியில் உரிமையாளர்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியில் நாகராஜ் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தன்னுடைய காரை எடுத்துள்ளார். அப்போது திடீரென காரின் முன்…

Read more

8 வருட காதல்…. திருமணமான உடனே கணவன் எஸ்கேப்… அதிர்ச்சி சம்பவம்….!!!

உளுந்தூர்பேட்டை அருகே சிறுத்தனூர் என்ற கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருடைய மகள் ரோஸ்லின் மேரி. 25 வயதாகும் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆக பணியாற்றி வருகிறார். அதே ஊரை சேர்ந்த ராஜ் மகன் தமிழரசன் (28)…

Read more

இன்ஸ்டாகிராமில் ஆண்களுடன் தொடர்பு – மனைவி வெட்டி கொன்ற கணவர்…!!!

தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பிலிருந்து வெளிநாட்டிலிருந்து வேலை பார்த்து அனுப்பிய பணம் மற்றும் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றிய மனைவியை கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டயபுரம் அருகே முத்தலாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். பிகாம்…

Read more

அடப்பாவி வேற இடமே கிடைக்கலையா?…. பாம்புகளை வினோதமான முறையில் கடத்திச் சென்ற நபர்… வைரல் புகைப்படம்….!!

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாக எந்த ஒரு பொருளையும் கொண்டு செல்லக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்கள். அதன்படி அமெரிக்காவின் நியூயார்க்கில் பயணி ஒருவர் பாம்புகளை கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். இதற்காக சிறிய பாம்புகளை ஒரு…

Read more

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொடூரமாக கொன்ற தந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியில் கடந்த சனிக்கிழமை அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கேசவபுரம் பி எஸ் பகுதியில் இரண்டு குழந்தைகளை அவர்களது தந்தையே விஷம் குடிக்க வைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் இரண்டு குழந்தைகளையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள்…

Read more

உடற்பயிற்சி கூடத்தில் திடீரென மயங்கி விழுந்த வாலிபர்…. நொடி பொழுதில் நடந்த சோகம்…!!

வாரணாசியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 32 வயது நபர் ஒருவர் கடுமையான தலைவலியால் இன்று உயிரிழந்தார். அந்த நபர் தரையில் விழும் முன் கைகளில் தலையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவருக்கு உதவி செய்ய மக்கள்…

Read more

போதை பொருள் கொடுத்து… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மிஸ்ரோட் உறைவிட பள்ளி விடுதியில் எட்டு வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி சாப்பிட்ட உணவில் போதை பொருளை சேர்த்து மயக்கமடைய…

Read more

ஃபுட்ரெஸ்டில் குழந்தையை நிற்க வைத்து பெண் செய்த செயல்… அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் காண்போரை பயமுறுத்தும் வகையில் இருக்கும். அதன்படி சமீபத்தில் பெங்களூரில் இருந்து வெளியான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில்,…

Read more

IPL: சிஎஸ்கே அணியில் இருந்து விலகும் வீரர்…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

பஞ்சாப்பிற்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டிக்கு பிறகு சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசூர் அணியில் இருந்து விலக உள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருமே மூன்றாம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக அவர் நாடு…

Read more

17 வயது சிறுமி மாறி மாறி பலாத்காரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி இருவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு இருவரும் சிறுமியை கைவிட்டு உள்ளனர். இதில் பாலியல் பலாத்காரம்…

Read more

ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் வீரர்கள்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

நடப்பு ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. டி20 உலக கோப்பை காண பயிற்சிக்காக அந்த அணி வீரர்கள் இங்கிலாந்து திரும்ப உள்ளனர்.இதனால் ஷாம் கரண், பட்லர், சால்ட்,…

Read more

எம்எல்ஏவின் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து… மருத்துவமனையில் அனுமதி… பெரும் பரபரப்பு…!!!

கர்நாடக எம்எல்ஏ பைரதி பசவராஜ் கார் விபத்தில் சிக்கியது. நேற்று மாலை கமந்தகி எல்லையில் அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். விபத்து நடந்த போது அவர் மற்றொரு காரில்…

Read more

மதிப்பெண் குறைவு: மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக இடைநிலை கல்வி தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. பெங்களூரு பனசங்கரி காவல் நிலையத்தை சேர்ந்த பத்மஜா (40), மதிப்பெண்கள் குறைவாக இருப்பது குறித்து தனது மகளிடம் (17) கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. கோபமடைந்த சிறுமி கத்தியை…

Read more

உஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…

Read more

Other Story