நீச்சல் குளத்தில் குளிக்க ரூ.10 கொடுக்காத சிறுவன் கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு குளிப்பதற்காக ஆயுஷ் யாதவ் என்ற சிறுவன் சென்றுள்ளான். அங்கு நீச்சல் குளத்தில் குளிக்க 10 ரூபாய் கொடுக்காததால் குளத்தின் உரிமையாளரான தந்தையும் மகனும் சேர்ந்து சிறுவனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.…

Read more

“ஏண்டா ஸ்கூலுக்கு போக மாட்ற”… தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் விபரீத முடிவு….!!!

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஒங்கிலிபாளையம் சாலையை சேர்ந்த பழனிமுருகன் என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் முத்துகிருஷ்ணன் (17) அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தான். இதனிடையே முத்துக்கிருஷ்ணன் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து…

Read more

ஒரு மாத பச்சிளம் குழந்தையை கடித்துக் கொன்ற தெரு நாய்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த சக்திவேலு நந்தினி தம்பதியினருக்கு வினித் என்ற 6 வயது மகனும் தர்ஷன் குமார் என்ற ஒரு மாத கைக்குழந்தையும் உள்ளது. சக்திவேல் மாலத்தீவில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும்…

Read more

திருமணம் முடிந்த கையோடு போலீஸ் மாப்பிள்ளை கைது… அதிர்ச்சியில் மணப்பெண்… அதிர வைக்கும் காரணம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் கிரத்தூர் பகுதியில் M.Com.CA முடித்த பட்டதாரி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் ஆடிட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வேலைக்கு சென்று வரும்போது காவலரான ராஜேஷ் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில்…

Read more

நீ இன்னும் சாகலையா…? இப்பதானே இறுதிச் சடங்குக்கு போயிட்டு வந்தேன்… பதறிய உறவினர்… கடைசியில் நடந்த ஷாக்…!!

தெலுங்கானா மாநிலத்தில் எல்லப்பா (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வேலை விஷயமாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் வெளியே சென்று நிலையில் வீட்டிற்கு திரும்பவில்லை. இதற்கிடையில் எல்லப்பா ரயிலில் அடிபட்டு உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு…

Read more

தாய், மகள், வளர்ப்பு நாயை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்… விசாரணையில் அதிர்ச்சி தகவல்…!!!

பஞ்சாப் மாநிலம் பர்னாலா என்ற மாவட்டத்தில் ராம ராஜ்ஜிய காலணியில் குல்பீர் மன் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் பல்வந்த் கவுர் (85), மகள் நிம்ரத் கவுர்(21) . இந்த நிலையில் குல்பீர் மகள் சமீபத்தில் கனடாவில் இருந்து…

Read more

ஏன் என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறாய்?…. இளம்பெண் குத்திக்கொலை… இரண்டாவது கணவர் வெறிச்செயல்….!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி லெனின் தெருவில் வசித்து வரும் மேகலா என்ற பெண்ணுக்கு பரமேஸ்வரன் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவி இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் இரண்டு ஆண்டாக பிரிந்து வாழ்ந்துள்ளனர்.…

Read more

தாயே மகளை புதைத்த கொடூரம்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை….!!!

சவுதியில் பெற்ற மகளை தாயே புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த தாஹீர் என்பவர் சவுதியில் வேலை செய்து வருகின்றார். இவருக்கு பர்வீனா என்ற 17 வயது மகள் இருந்த நிலையில் தனது மகளை காணவில்லை என்று மின்னஞ்சல் மூலமாக…

Read more

ரயில்களில் துண்டு துண்டாக கிடந்த பெண்ணின் உடல் உறுப்புகள்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரயில்களில் பெண்ணின் உடல் உறுப்புகள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் 37 வயது பெண் ஒருவரை கொலை செய்து அவரின் உடல் உறுப்புகளை இரண்டு ரயில் பெட்டிகளில் போட்டுச் சென்ற கமலேஷ் படேல் என்ற…

Read more

17 வயது மாணவனுடன் லாட்ஜில் ரூம்.. 40 வயது டீச்சர் கைது… அதிர்ச்சி….!!!

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவனை காணவில்லை என்று மாணவனின் பெற்றோர் கடந்த ஜூன் 15ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மாணவருக்கும் 40 வயது ஆசிரியைக்கும் தொடர்பு…

Read more

கள்ளசாராயத்தில் டர்பன்டைன் ஆயில் கலந்து விற்பனை… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து தற்போது வரை 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்து உள்ளனர். அதாவது அதிக போதைக்காக…

Read more

மீண்டும் உயர்ந்தது தக்காளி விலை…. பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தொடர் மழை காரணமாக மகசூல் குறைந்து…

Read more

வடையுடன் வாங்கிய சட்டினியில் கிடந்த தவளை… அதிர்ச்சியடைந்த ரயில் பயணிகள்….!!!

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த பயணி ஒருவர் ஷோரனூர் ரயில் நிலையத்தில் உள்ள கடையில் வடையுடன் சட்னி வாங்கி உள்ளார். அந்த வடையை வாங்கி பார்த்த போது அதில் இறந்த நிலையில் கிடந்த தவளையை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து…

Read more

ஒருதலை காதல்…. வேறொருவரை திருமணம் செய்த பெண்… ஆத்திரத்தில் வாலிபர் செய்த வெறிச்செயல்….!!!

கர்நாடக மாநிலம் தரவனகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா பகுதியில் கட்டப்பா என்பவருடைய வீட்டின் அருகே 27 வயது இளம்பெண் வசித்து வருகின்றார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டில் வசித்து வந்த…

Read more

“இவன் யாருனே எனக்கு தெரியாது”…. கழட்டிவிட்ட காதலி… காவல் நிலையத்தில் காதலன் விபரீதம்….!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தாரமங்கலம் ராமிரெட்டிப்பட்டி பகுதியில் செல்வம் என்ற 25 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், இளம்பெண் ஒருவரது செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி தொந்தரவு செய்வதாக…

Read more

நடைப்பயிற்சி சென்ற பெண்ணை தாக்கிய 15 தெரு நாய்கள்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சுமார் 15 தெரு நாய்கள் ஒரு பெண்ணை கடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. சமீபகாலமாகவே தெருநாய்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் பலரும்…

Read more

ஹீரோவுக்கு சமையல் செய்பவருக்கு… ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம்: அனுராக் ஷாக் நியூஸ்…!!

பொதுவாகவே நடிகர்கள் அனைவரும் கோடியில் தான் சம்பளம் வாங்குகின்றனர். அதனால் அவர்களுக்கு சொகுசான வீடு மற்றும் கார் என அனைத்துமே இருக்கும். படப்பிடிப்புக்கு வரும்போது அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஏராளமான செலவுகளை வைத்து விடுவார்கள். தற்போது இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் ஒரு…

Read more

ஓயாத மரண ஓலம்.. ஃபுல் போதையில் மயங்கிய தந்தை… கட்டி அணைத்தபடி படுத்திருந்த குழந்தை…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தின் ஆபத்தை துளியும் உணர்ந்து கொள்ளாமல் இளைஞர் ஒருவர் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்துள்ளார். அவருடைய மாமியார் ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இப்போது மருமகனும் முழு போதையில் சாலையோரத்தில் கிடந்துள்ளார்.…

Read more

வீட்டுச்சுவர் ஓட்டையில் இருந்த 32 நாகப்பாம்பு குட்டிகள்… பெரும் அதிர்ச்சி…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பத்ராத்திரி கொட்டகுடத்தில் உள்ள நேரு பஸ்தி என்ற பகுதியில் மின்வாரிய எலக்ட்ரீசியன் ராஜு என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய வீட்டின் சுவரில் உள்ள ஓட்டையில் பாம்பு குட்டி ஒன்று தென்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே…

Read more

வெளிநாட்டில் இருந்த கணவர்…. திருமண ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த 24 வயது இளைஞர்…!!!

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் திருமணமான 30 வயது இளம்பெண்ணை 24 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்வதாக உறுதியளித்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலமாக அனுஜித் என்ற 24 வயது இளைஞரும் அந்த இளம் பெண்ணும்…

Read more

விஜய் பிறந்தநாளில் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை…. சென்னையில் பரபரப்பு சம்பவம்…!!!

நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் கட்சி நிர்வாகிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறுவன் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற இளம்பெண்… முட்புதரில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திராவில் பாபட்லா மாவட்டத்தில் எப்ருபாலம் என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இயற்கை உபாதை கழிக்க அந்த பகுதியில் உள்ள ரயில் பாதைக்கு சென்றுள்ளார். அவர் காலை 5.30 மணிக்கு சென்ற நிலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம்…

Read more

தாய் மற்றும் தம்பியை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்… சென்னையில் பயங்கரம்…!!!

சென்னையில் தனது தாய் மற்றும் தம்பியை இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சென்னை திருவொற்றியூர் திருநகர் ஒன்றாவது தெருவை சேர்ந்த பத்மா என்பவருக்கு நித்தேஷ்(20) மற்றும் சஞ்சய் (14) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த நிலையில்…

Read more

கீழே கிடந்த சோப்… கால் வைத்ததால் வழுக்கி விழுந்த இளம்பெண்… நொடி பொழுதில் பறிபோன உயிர்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கீழே கடந்த சோப்பை மிதித்து வழுக்கி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் டிஜே.ஹள்ளி காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட கனக் நகர் பகுதியில் 27 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய வீட்டின் மூன்றாவது…

Read more

“1 பெண்ணை 2 ஆண்கள் மாறி மாறி”… அரை நிர்வாணமாக 1.5 கி.மீ தூரம் ஓடிய பெண்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக நாள்தோறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் அருகே கிராமத்தில் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட…

Read more

இளைஞரை பலாத்காரம் செய்த எம்எல்ஏ…. கர்நாடகாவில் உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக மாநிலத்தில் உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மதசார்பற்ற ஜனாத தளம் கட்சியை சேர்ந்த ஆண் தொண்டர் ஒருவர், தன்னை ஜேடிஎஸ் எம்எல்ஏ சுராஜ் ரேவண்ணா, இயற்கைக்கு மாறாக பலாத்காரம் செய்ததாக முதலமைச்சர், உள்துறை அமைச்சர், டிஜிபி மற்றும் ஹசானா…

Read more

பள்ளி வேனில் இருந்து கீழே விழுந்த சிறுமிகள்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் வேகமாக வந்த வேனல் இருந்து இரண்டு மாணவிகள் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வேன் டிரைவர் கவனக்குறைவால் இருந்ததால் சிறுமிகள் காயம் அடைந்தனர். மாணவர்களை ஏற்றி  கொண்டு சென்ற போது திடீரென…

Read more

விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய ராட்வீலர் நாய்… சென்னையில் மீண்டும் அதிர்ச்சி…!!

சென்னை மாங்காடு அருகே பொழுமனிவாக்கம் சார்லஸ் நகர் அமைந்துள்ளது. இங்க ராகேஷ்-எலிசபெத் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 11 வயதில் துஜேஷ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் துஜேஸ் நேற்று மாலை வீட்டின் அருகே  விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது…

Read more

பர்தா அணிந்து நகை கடைக்குள் நுழைந்த திருடன்… அடுத்தடுத்து நடந்த பயங்கரம்… அதிர்ச்சி வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மெட்செல் நகரில் நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் உரிமையாளரும் ஊழியரும் நேற்று மதியம் அமர்ந்திருந்த போது பைக்கில் வந்த இருவர் நகை வாங்குவதுபோல கடைக்குள் வந்துள்ளனர். அதில் ஒருவர் புர்கா அணிந்திருந்த நிலையில்…

Read more

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற தம்பதி…. சாம்பாரில் செத்து மிதந்த எலி… மீண்டும் மீண்டும் அரங்கேறும் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் சமீப காலமாக உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி, எலி, பல்லி, ஐஸ்கிரீமில் பூரான் போன்றவைகள் கிடப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் மீண்டும் அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் நிகோல்…

Read more

அடக்கொடுமையே..! படுத்தபோது ஆண்… எழுந்தபோது பெண்… தோழனின் சதியால் வாழ்க்கையை இழந்த 20 வயது வாலிபர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் போக்ராஜ்பூர் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு முகாஜித் (20) என்ற ஒரு வாலிபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர் ஆணாக இருந்த நிலையில் அவருடைய ஆணுறுப்பை அகற்றி பெண்ணாக…

Read more

ஒரு தலை காதல்… திருமண ஊர்வலத்தில் இளைஞர் செய்த கொடூர செயல்… பரபரப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பதோஹி என்ற மாவட்டத்தில் துலாபூர் பகதூரன் கிராமத்தில் திருமண விழா நடைபெற்று உள்ளது. இதில் மணமகன் சுதாமா கௌதம் குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கு தனது இரண்டு நண்பர்களுடன்…

Read more

வந்தே பாரத் உணவில் கரப்பான் பூச்சி… பயணி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்…!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே வந்தே பாரத் விரைவு ரயில்களில் பயணிகள் சார்பில் ஏராளமான புகார்கள் எழுந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பயணிகளுக்கு பரிமாறப்படும் உணவுகள் குறித்து பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். போபாலில் இருந்து சமீபத்தில் ஆக்ராவிற்கு வந்தே…

Read more

விஷச்சாராயம் : 40 பேர் கவலைக்கிடம்… சற்றுமுன் அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி அனுமதிக்கப்பட்ட 19 பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் மிஞ்சி உள்ள 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கவலைக்கிடமாக இருப்பவர்களில் 10 பேருக்கு வெண்டிலெட்டர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம்…

Read more

கை வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய இந்திய தொழிலாளி… சாலையில் தூக்கி வீசிய கொடூரம்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!

இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே லட்டினா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான புலம்பெயர் இந்திய தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அங்கு பல்வேறு விதமான வேலைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் அங்குள்ள ஒரு வயல்வெளியில் சத்னம் சிங்…

Read more

BREAKING: 10 பேருக்கு கண் பார்வை பறிபோனது… அடுத்த அதிர்ச்சி…!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் தற்போது வரை உயிரிழந்து உள்ள நிலையில் சற்று முன் பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் 10 பேருக்கு கண்பார்வை பறிபோய் உள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் 44 பேர் சிகிச்சை பெற்று வரும்…

Read more

வெளியில் சென்று மனைவி.. வீடு திரும்பிய போது கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவர்… இறுதியில் நடந்த பயங்கரம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கூலித்தொழிலாளியான சேகர் என்பவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பார்வதி என்ற பெண்ணுடன் சேகருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து…

Read more

இன்ஸ்டாகிராம் பிரபலத்தை காதலித்த மாணவி… திடீரென பிரிந்த காதலர்…. இறுதியில் நடந்த சோகம்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் வசித்து வரும் 12ஆம் வகுப்பு மாணவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார். இவருடைய காதலரும் இன்ஸ்டாகிராம் பிரபலம் தான். இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலருடன் மாணவிக்கு பிரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவியின்…

Read more

சித்தி மீது வந்த ஆசை… யாரும் இல்லாத நேரத்தில் கற்பழிக்க முயன்ற 16 வயது சிறுவன்… கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் புத்தூர் தாலுகா உப்பினங்கடியை அடுத்த பெர்னே கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பிலியூர் கிராமத்தில் திருமணம் ஆகி கணவரை பிரிந்த 37 வயது பெண் ஒருவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த 16ஆம் தேதி…

Read more

67 வயது தாத்தாவாக மாறிய 24 வயது இளைஞர்… சோதித்தபோது ஷாக்கான அதிகாரிகள்…!!!

பொதுவாகவே விமான நிலையங்களில் அனைத்து பயணிகளையும் சோதிப்பது வழக்கம். இருந்தாலும் இந்த சோதனைகளுக்கு மத்தியில் திருட்டு கும்பல் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவ பல கடத்தல்களில் ஈடுபடுகின்றனர். அதன்படி டெல்லி விமான நிலையத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது டெல்லி விமான…

Read more

தொடர்ந்து 20 நிமிடங்கள் என்னால அடக்க முடியாது… அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனுஷ்கா…!!

சமந்தா, பகத் பாசில் மற்றும் தீபிகா படுகோனே உள்ளிட்ட திரை பிரபலங்கள் தங்களுக்கு உள்ள நோயை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகை அனுஷ்காவும் இணைந்துள்ளார்.கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்தவர் தான் அனுஷ்கா ஷெட்டி. இவரின் ஒரிஜினல் பெயர்…

Read more

கழுத்தில் மலைப்பாம்புடன் பயணித்த நபர்…. பார்த்ததும் பகீர் கிளப்பும் வீடியோ….!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் பயங்கரமானதாக இருக்கும். பலரும் பொது இடங்களில் பாம்புகளைக் கொண்டு செல்வது மிகவும் பாதுகாப்பற்றது என்று கருதுகிறார்கள். இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள…

Read more

சாக்லேட் சிரப்பில் இறந்த எலி…. 3 சிறுமிகள் பாதிப்பு… அதிர்ச்சி வீடியோ…!!

ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய சாக்லேட் சிரப்பில் இறந்த எலி கிடந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரமி ஸ்ரீதர் என்ற பெண் ஜெப்போ நிறுவனத்தில் சாக்லேட் சிரப் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அதன் பிறகு அந்த சிரப்…

Read more

கைக்குழந்தையுடன் மருத்துவமனையில் மனைவி… வீட்டில் தூக்கில் தொங்கிய வாலிபர்… பரிதவிக்கும் குடும்பம்…!!!

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியை சேர்ந்த கார்த்திக் ரகுநாத் என்பவர் பங்கு சந்தை தொடர்பான வேலை செய்து வந்துள்ளார். இவர் ஐஸ்வர்ய லட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. கடந்த 12ம்…

Read more

காதல் விவகாரம்… வாலிபரை ஓட ஓட துரத்திச் சென்று வெட்டிய கும்பல்… திருப்பூரில் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்ற 23 வயது இளைஞர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தனது நண்பர்களுடன் கேரளா செல்வதற்காக புறப்பட்டார். அப்போது அவரை…

Read more

காரை ரிவர்ஸ் எடுத்தபோது 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த இளம்பெண்… வீடியோ எடுத்த நண்பர்… அதிர்ச்சி…!!!

மராட்டிய மாநிலத்தின் சத்திரபதி சாம்பாஜி நகரின் சுலிபஞ்சன் மலைப்பகுதியில் கார் ஓட்டி பழகிய ஸ்வேதா என்ற இளம் பெண் காருடன் 300 அடி பள்ளத்தில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் ஓட்டியக்கார் ரிவர்ஸ் கியரில் இருந்தபோது தவறுதலாக ஆக்சிலேட்டரை…

Read more

காதலியை நடுரோட்டில் அடித்துக் கொன்ற இளைஞர்… வேடிக்கை பார்த்த மக்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!

மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டத்தில் ரோகித் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்ற இளம் பெண்ணை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அங்குள்ள தொழிற்பேட்டையில் வேலை செய்து வந்துள்ளனர். இதனிடையே ஆர்த்தி நடத்தையில் ரோகித்துக்கு சந்தேகம்…

Read more

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கம்… நண்பனை சந்திக்க நேரில் சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேச மாநிலம் மீட் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நபர் ஒருவர் பழக்கமாகியுள்ளார். அந்த நபர் தான் வங்கியில் பணியாற்றுவதாக கூறி அறிமுகம் செய்து கொண்டார். இந்த இளம் பெண்ணுக்கும் வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி…

Read more

ஹாஸ்டலில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி…. விசாரணையில் சிக்கிய உருக்கமான கடிதம்….!!!

கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் வசித்து வரும் பாவனி  என்ற 19 வயது இளம்பெண் பெங்களூரில் உள்ள மகாராணி கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகின்றார். கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி அவர் கல்லூரிக்கு சென்று வந்த நிலையில் நேற்று…

Read more

“ஐயோ, என்ன காப்பாத்துங்க”… பேருந்து நிறுத்தத்தில் கதறிய கல்லூரி மாணவி… வாலிபர் செய்த கொடூரம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் கம்பளம் என்ற பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நேற்று விடுமுறை தினம் என்பதால் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. அப்போது கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள தனது…

Read more

Other Story