போதையில் மனைவியை பைக்கில் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற நபர்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பிரேம ராம் என்ற 32 வயது மதிக்கத்தக்க நபர் மது போதைக்கு அடிமையானவர். இவர் குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.…

Read more

தேர்வில் தோல்வியடைந்த தங்கையை கொன்ற அண்ணன்… அதிர்ச்சி சம்பவம்…!!

பாகிஸ்தானில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் சொந்த அண்ணனே தன்னுடைய சகோதரியை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஹுஜ்ரா ஷா முகீமின் அடாரி ரோடு பகுதியில்…

Read more

ரூ.30-க்காக நண்பரை கொலை செய்த நபர்…. மும்பையில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பையில் 30 ரூபாய்க்காக நண்பரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் ஆட்டோ கட்டணத்தை யார் செலுத்துவது என்ற சண்டையில் நம்பரை கொலை செய்த சாயிப் அலி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் இவரும்…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே!. 7 வயது சிறுமி கொலை: தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை என்ற கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் சத்யா தம்பதியினரின் மகள் அதிசயா (7). இந்த சிறுமி அண்மையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து…

Read more

“ஆணின் வயிற்றில் பெண்ணின் உள்ளுறுப்புகள்”… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்… ஆப்ரேஷனில் பகீர்..!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் ராஜ்கிர் மிஸ்திரி (46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் கடந்த ஒரு வாரமாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு…

Read more

தமிழகத்தில் 1 – 12 ஆம் வகுப்பு பாட புத்தகங்களின் விலை உயர்வு… இனி ஸ்கூல் பீஸ் அதிகம் கட்டணும்… ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாட புத்தகங்களின் விலையை பாடநூல் கழகம் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்காக ஒவ்வொரு வருடமும் 5 கோடி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லாமல்…

Read more

காதலனுடன் சேர்ந்து பிறந்த குழந்தையை கொன்ற பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் தனியார் மருத்துவமனைக்கு வயிற்று வலி என்று கூறி வந்த ஒரு பெண், குழந்தை பெற்ற அதற்கான அறிகுறி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளனர். உடனே இது குறித்து அந்த பெண்ணிடம் விசாரித்ததில்,…

Read more

மின்சார கம்பியை பிடித்து தம்பதி தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடன் சுமை மற்றும் நீண்ட காலமாக குழந்தை இல்லை என்ற காரணத்தால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்த தம்பதி ஒருவர் உயர் மின்னழுத்த மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும்…

Read more

“1 பிரிட்ஜ், 1 டிவி, 4 ஃபேன்”… இதுக்கு ரூ.20,00,000 மின் கட்டணமா….? இதெல்லாம் ரொம்ப ஓவர் பா..!!

குஜராத் மாநிலம் நவுசாரி பகுதியில் பங்கத்திபென் படேல் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருடைய வீட்டில் மொத்தம் 4 பேர் இருக்கும் நிலையில் தற்போது மின்கட்டணம் வந்துள்ளது. அதில் அவர்களுக்கு ரூ.20…

Read more

பச்சிளம் குழந்தையை தெரு நாய்கள் தின்ற கொடுமை…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தெரு நாய்கள் குழந்தைகளை தாக்குவது என்பது அதிகரித்து விட்டது. இந்த நிலையில் தெலுங்கானாவில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் வாராங்கல்…

Read more

11 வயது சிறுமி பலாத்காரம்.. இணையத்தில் வெளியான வீடியோ… பதறிப்போன பெற்றோர்…!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தினமும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனை தடுக்க அரசு பல புதிய சட்டங்களை இயற்றினாலும் சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில்…

Read more

கேட்டாலே தலை சுத்துதே!.. ரயில் டிக்கெட் விலை ரூ.10,100… பயணிகள் அதிர்ச்சி…!!!

இந்தியாவை பொருத்தவரையில் தினந்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா இடையிலான ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில்…

Read more

14 மாதங்களில் 9 பெண்களை புடவையால் இறுக்கி கொன்ற…. சீரியல் கொலைகாரன் கைது….!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் துப்பட்டா மற்றும் புடவையால் கழுத்தை இறுக்கி கடந்த 14 மாதங்களில் 9 பெண்களை கொலை செய்த குல்தீப் என்ற 35 வயது சீரியல் கொலைகாரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவருடைய…

Read more

ஆசையாக பிரியாணி வாங்கிய எஸ்ஐ… சாப்பிடும் போது காத்திருந்த அதிர்ச்சி….!!!

கேரள மாநிலம் திருவல்லா கடப்ரா ஜங்ஷன் அருகே உள்ள பகுதியில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் எஸ்ஐ ஒருவர் பிரியாணி வாங்கி ஆசை ஆசையாக சாப்பிட காத்திருந்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் வாங்கிய பிரியாணியில் பூரான் இருந்த…

Read more

18 மாத நிலுவைத்தொகை… மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

இந்தியாவில் கொரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாதங்களாக DR, DA தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்த 18 மாத நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்று தொழிலாளர் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை…

Read more

வீட்டின் முன்பு இருந்த கல்லை தூக்கிப் போட்ட அண்ணி… ஆத்திரத்தில் கொழுந்தன் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் சிந்துபட்டி அருகே முத்தையம்பட்டி என்ற கிராமத்தில் பெருமாள் மனைவி பஞ்சம்மாள் என்பவர் வசித்து வருகிறார். பெருமாளுக்கு 48 வயதில் பாண்டியன் என்ற ஒரு தம்பி உள்ளார். இந்த நிலையில் பெருமாளுக்கும் அவருடைய தம்பி பாண்டியனுக்கும் இட பிரச்சனை இருந்து…

Read more

படப்பிடிப்பில் விபத்து…. நடிகர் சூர்யாவின் தலையில் காயம்…. அதிர்ச்சி தகவல்…!!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகிறது. ரஜினியின் ‘வேட்டையன்’ படத்துடன் மோதுகிறது.  இந்த நிலையில் ஊட்டியில் நடைபெற்ற சூரியா 44 திரைப்படத்தின் சண்டைக்காட்சி படபிடிப்பின் போது நடிகர்…

Read more

ஹேர் டை அடித்தவர் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி சம்பவம்…!!!

வயது வித்தியாசம் இல்லாமல் தலையில் வெள்ளை முடி தோன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சமீபத்தில் இங்கிலாந்தில் ரியான் என்ற நபர் ஹேர் டையை பயன்படுத்தி உள்ளார். மறுநாள் காலை கண் விழித்து பார்த்த போது முகம் முழுவதும் வீங்கி இருந்ததை கண்டு…

Read more

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை…. ஒரு சவரன் இவ்வளவா…???

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து கொண்டு வந்த நிலையில் தற்போது நகைப் பிரியர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இரண்டு நாட்களாக தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்று…

Read more

அக்காவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தம்பி கைது… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னையில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியில் பெரியப்பா மகளுக்கு மயக்கம் மருந்து கொடுத்து இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை தெலுங்கானாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். பணத்திற்காக அவர் அரை நிர்வாண புகைப்படத்தை காட்டி மிரட்டி…

Read more

ராட்சசன் பட பாணியில் 9 பெண்கள் கொலை… அதுவும் 45 முதல் 55 வயதுடையவர்கள்… சைக்கோ கொலையாளி யார்…???

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் பரேலியில் கடந்த 14 மாதங்களில் 9 பெண்கள் கழுத்தை நெரித்து ஆடை இல்லாமல் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று போலீஸ் விசாரணையில்…

Read more

“விசாரணை” பட பாணியில் கைதிகளை கொடூரமாக தாக்கி விசாரணை… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!

சென்னையில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது விசாரணை பட பாணியில் கைதிகளை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் இளைஞர்களை அழைத்துச் சென்ற போலீசு அதிகாரி அவர்களை…

Read more

பள்ளி சென்று திரும்பிய 10 வயது சிறுமி பலாத்காரம்…. 57 வயது முதியவர் வெறிச்செயல்…!!!

நம் நாட்டில் தினம் தோறும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இது தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டாலும் சில காம கொடூரர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சிறுமிகள்…

Read more

“முகம் முழுவதும் ரத்த காயங்கள்”… நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு என்ன ஆச்சு…? அதிர்ச்சி புகைப்படம்…!!!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2000 ம் ஆண்டில் உலக அழகி பட்டத்தை வென்ற நிலையில் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்தின்…

Read more

9 ஆம் வகுப்பு சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்… உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்…!!!

நாள்தோறும் இதுபோன்ற ஏதாவது ஒரு செய்தி வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. அரசு என்னதான் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சந்தீப் என்ற இளைஞர்…

Read more

வாக்கிங் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை… பெங்களூரில் நடந்த கொடூரம்…!!!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக அரசு பொது சட்டங்களை இயற்றினாலும் சில காமக்கொடூரர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூருவில் காலையில் வாக்கிங் சென்ற பெண்ணுக்கு நபர்…

Read more

உலகம் முழுவதும் 1.24 லட்சம் பேர் வேலையிழப்பு…. அதிர்ச்சி தகவல்…..!!!

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவாலிலிருந்தே சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட தொடங்கிவிட்டது. இதன் எதிரொலியாக பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன. நடைபாண்டில் மட்டும் உலகம் முழுவதும் 1.24 லட்சம் ஊழியர்களை…

Read more

6 பேரை ஏமாற்றிய பெண்…. 7வது திருமணத்தின் போது அலேக்காக தூக்கிய போலீசார்…..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஹர்தா பகுதியில் வசித்து வரும் அனிதா என்ற பெண்ணுக்கும் அஜய் என்பவருக்கும் கடந்த ஜூன் 24ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களில் பணம் மற்றும் நகைகளுடன் அனிதா தலைமறைவாகிவிட்டார். பாதிக்கப்பட்ட நபர் போலீசில்…

Read more

பார்க்கும் போதெல்லாம் எப்போ கல்யாணம் என்று கேட்ட முதியவர்?…. அடித்தே கொன்ற நபர்….!!!

இந்தோனேசியாவை சேர்ந்த சிரேகர் (45) என்பவர் அண்டை வீட்டில் வசித்து வரும் அசிம் இரியாண்டோ(60) என்ற முதியவர் ஒருவரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அந்த முதியவர் இவரை பார்க்கும் போதெல்லாம் எப்போது திருமணம் என்று கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிரேகர்…

Read more

49 பெண்களை காதலித்து, 5 பேரை திருமணம் செய்த மோசடி மன்னன்….!!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சத்ய ஜீத் சமால் (34) திருமணத்திற்கு வரம் தேடும் வலைத்தளத்தில் விதவைகள் மற்றும் விவாகரத்தான பெண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடம் சிக்கும் பெண்களிடம் தான் போலீஸ் என்றும் திருமணம் செய்து…

Read more

நாய் குறுக்கே வந்ததால் பள்ளத்தில் கார் கவிழ்ந்து கோர விபத்து… 4 மாணவர்கள் பலி… ஒருவர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை கேளம்பாக்கம் பகுதியில் தனியார் சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் கோவளம் செல்வதற்காக புறப்பட்டனர். அப்போது சிவா என்ற மாணவர் காரை ஓட்டினார். இந்நிலையில் அவர்கள் பழைய மகாபலிபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது…

Read more

ஆட்டுக்கறி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர், சிவ்வார் தாலுகா கல்லூர் கிராமத்தில் ஆட்டு இறைச்சியை சாப்பிட்ட தம்பதியும் அவர்களுடைய ஒரு மகன் மற்றும் மகளும் உணவு விஷமானதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடைய மற்றொரு மகன் ஆபத்தான நிலையில் உள்ள நிலையில்…

Read more

“ஆர்டர் செய்தது ரூ.55,000 செல்போன், ஆனால் வந்தது என்னவோ”… இன்ஜினியருக்கு அமேசானில் காத்திருந்த அதிர்ச்சி..!!!

மும்பையை சேர்ந்த என்ஜினீயர் அமர்சவான் என்பவர் கடந்த ஜூலை 13ஆம் தேதி இ காமர்ஸ் நிறுவனமான அமேசானில் techno phantom V என்ற மொபைலை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக 54 ஆயிரத்து 999 ரூபாய் பணத்தையும் அவர் செலுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

வயலில் இருந்த 12 வயது சிறுமி… நேரம் பார்த்து வாலிபர் செய்த கொடூரம்… உ.பி.யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன. இதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்தாலும் சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் சஹாஸ்வான் என்ற பகுதியில்…

Read more

அடகொடுமையே!.. 115 ரூபாய்க்கு ஒரு முத்தம்.. இளம்பெண் அதிர்ச்சி செயல்…!!

இன்றைய காலகட்டத்தில் நாம் சமூக வலைத்தளங்களில் பல செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் சில செய்திகளை பார்க்கும்போது வித்தியாசமாகவும் இப்படி கூடவா நடக்கும் என்று நாம் வியக்கும் வகையிலும் உள்ளது. அதன்படி சீனாவின் நகர வீதியில் ஸ்டார் ஒன்றை அமைத்து அதில்…

Read more

85 வயது மூதாட்டியை சீரழித்த 35 வயது வாலிபர்… இறுதியில் நடந்த சோகம்… உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்…!!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உத்திர பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்காக அரசு பல கட்ட நடவடிக்கைகளை எடுத்த போதிலும் சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது ஒரு…

Read more

யூடியூப் லைவ்இல் தற்கொலைக்கு முயற்சி….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சமீப நாட்களாக யூடியூபில் பிரபலமாக இருக்கும் இர்ஃபானுக்கும் பிரியாணி மேன் என்ற சேனலை நடத்தி வரும் அபிஷேக் என்ற இளைஞருக்கும் இடையேயான மோதல் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. யூடியூபர்கள் இர்பான் மற்றும் தயாளு ஆகியோரை பிரியாணி மேன் தொடர்ச்சியாக வம்பு இழுத்து…

Read more

#JUSTIN: சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து… இளைஞர் தற்கொலை….!!!

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அந்த இளைஞர் திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் மேலே ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து…

Read more

16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை… உச்சக்கட்ட கொடூர சம்பவம்…!!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் வன்புறுத்தல் சம்பவங்கள் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே சர்தானா என்ற பகுதியில் பதினாறு வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு உடலில் ஆசிட்…

Read more

பிரபல பைக்கர் டாட்டியானா ஓசோலினா மறைவு… ரசிகர்கள் சோகம்….!!!

பிரபல ரஷ்ய செல்வாக்கு மிக்க வைக்க பைக்கர், டாட்டியானா ஓசோலினா(38) காலமானார். துருக்கியில் நடந்த பைக் விபத்தில் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிலாஸ் அருகே பிஎம்டபிள்யூ சூப்பர் பைக்கில் அவர் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்ட…

Read more

6 மாணவிகளை காதலிப்பதாக கூறி… பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கோவை மாவட்டத்தில் ஏங்கி வரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கக்கூடிய மாணவி தன்னுடன் படிக்கும் ஸ்ரீதர்ஷன் என்ற மாணவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீதர்ஷன் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் தனது புகைப்படங்களை வைத்து மிரட்டி…

Read more

ரீல்ஸ் மோகம்… விளையாட்டு விபரீதமானது…. நண்பர்கள் முன்னிலையில் உயிரிழந்த 11 வயது சிறுவன்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது மத்திய பிரதேசம் மாநிலம் மோரேனா மாவட்டத்தில் 11 வயது சிறுவன் ஒருவன் ரீல்ஸ் மோகத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் தன்னுடைய கழுத்தில் கயிற்றை இறுக்கி…

Read more

“நான் சொன்னதை போய் வாங்கிட்டு வாடா”… மகனை திட்டிய தந்தை… இறுதியில் நடந்த சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் அருகே சாலமேடு என் ஜி ஜி ஓ காலனி சேர்ந்த மங்கள்ராஜ் என்பவருடைய மகன் கார்த்திகேயன். இவர் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே கார்த்திகேயனின் வீடு அருகே உள்ள மாரியம்மன் கோவிலில்…

Read more

இளைஞனின் வயிற்றில் இருந்த இரண்டடி நீளமுள்ள சுரைக்காய்: மருத்துவர்கள் அதிர்ச்சி…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் வயிற்றிலிருந்து இரண்டு அடி நீளம் உள்ள சுரைக்காய் ஒன்றை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். கடந்த சில நாட்களாக கடுமையான…

Read more

பெண்கள் மீது மண்ணை கொட்டி உயிருடன் புதைக்க முயற்சி… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர வைத்துள்ளது. ஹினெளடா என்ற கிராமத்தில் நில தகராறு காரணமாக சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

கண் பார்வையை இழந்த பிரபல சிம்பு பட நடிகை… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

நடிகர் சிம்புவுடன் இணைந்து வானம் திரைப்படத்தில் நடித்தவர்தான் பிரபல தொலைக்காட்சி நடிகையான ஜாஸ்மின் பாசின். இவர் கண் பார்வை இழந்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்ததால் தன்னுடைய கருவிழி பகுதி…

Read more

வடிவேலு பட பாணியில், அரசு பேருந்தை கடத்திச் சென்ற போதை ஆசாமி… பரபரப்பு சம்பவம்…!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆன பினீஷ்(23) நேற்று முன்தினம் புனலூருக்கு சென்றுள்ளார். மீண்டும் நள்ளிரவில் தென்மலை செல்வதற்காக புனலூர் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது மது போதையில் இருந்தார். பேருந்துக்காக காத்திருந்த அவரிடம் அங்கு…

Read more

மகள் இறந்த துக்கம் தாங்காமல் நான்கே நாளில் உயிரை மாய்த்துக் கொண்ட தாய்… சோக சம்பவம்…!!!

திருவொற்றியூர் காலடிப்பேட்டை அய்யா பிள்ளை தோட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான குணசேகரன் என்பவருடைய மனைவி சுதா. இவர் வீட்டு வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கு 17 வயதில் ராகவி என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில்…

Read more

மருமகள் நடத்தையில் சந்தேகம்… 1 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற மாமியார்… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருடைய மனைவி சந்தியா. இவர்களுக்கு மோனிஷ் என்ற இரண்டு வயது மகனும் கிருத்திகா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு…

Read more

அடித்து சித்திரவதை செய்த கணவர்… தாய் வீட்டுக்கு சென்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… சோக சம்பவம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பேரி பகுதியை சேர்ந்த பிரதீபன் என்பவருடைய மனைவி ஓமனா. இவர்களுக்கு 25 வயதில் அஸ்வினி என்ற ஒரு மகள் உள்ளார். இவருக்கும் கப்பாட் பெரிங்கரைப் பகுதியை சேர்ந்த விபின் என்ற நபருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு…

Read more

Other Story