தீவிர சிகிச்சைப்பிரிவில் பிரபல பாடகி… கவலையில் ரசிகர்கள்….!!!

பிரபல அமெரிக்க பாப் பாடகி மடோனா பாக்டீரியா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த 25-ம் தேதி மடோனா பாக்டீரியா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த…

Read more

சாமானியர்களை நடுங்க வைக்கும் காய்கறி விலை…. அதிர்ச்சி….!!!

நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் 15 ரூபாயாக இருந்த தக்காளி விலை இன்று 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலங்களிலும் சில இடங்களில் 110 ரூபாய்க்கு…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு இல்லையா?… காரணம் என்ன?… வெளியான ஷாக் நியூஸ்…!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பருப்பு பதக்கம் செய்யப்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் துவரம் பருப்பு மற்றும் உளுந்து போற்றவற்றின் கொள்முதல் இந்தியாவில் குறைந்து விட்டதால் அதன் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு… அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு…!!!

தமிழகத்தில் 20% கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் LKG, UKGவகுப்புகளுக்கு கொடுக்கப்பட்ட உதவி தொகை 12,458 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக திமுக அரசு குறைத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஓபிஎஸ், ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டாய…

Read more

10 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

சமீபகாலமாகவே சிறுவர் சிறுமிகள் பலரும் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி தற்போது மத்திய பிரதேசம் உம்ரி கிராமத்தில் சாஹிர் என்ற பத்து வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 21ஆம் தேதி இரவு…

Read more

மூதாட்டி குடிசை வீட்டுக்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம்… அதிர்ச்சி சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் கொப்பல் நகரம் பாக்யா நகரில் சிறிய குடிசை வீட்டில் வசித்து வரும் கிரிஜாம்மா (80)என்ற மூதாட்டிக்கு ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது வந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இரண்டு மின்விளக்குகளை தவிர வேறு…

Read more

இளம் பாடகர் திடீர் தற்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

தென்கொரியா இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்த பாடகர் சொய் சுங் பாங்(33) நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரின் மரணம் தொடர்பாக விசாரித்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறியுள்ளனர். சியோலில் உள்ள யோக்சம்-டாங் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் பாடகர்…

Read more

மகாராஷ்டிராவில் பூட்டிய காருக்குள் 3 சிறுமிகள் சடலமாக மீட்பு…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில்  நாக்பூரில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்றுஅரங்கேறியுள்ளது. காணாமல் போன 3 சிறுமிகள் காரில் உடல் உறுப்புகள் சிதைந்து  அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். பச்போலி காவல் நிலைய பகுதியில் சனிக்கிழமை மாலை 3 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். இதனை…

Read more

கிரிக்கெட் விளையாடும்போது இளைஞர் மாரடைப்பால் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது இளம் வழக்கறிஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான வழக்கறிஞர்கள் கிரிக்கெட் போட்டியில் பி-டீம் சார்பில் ஜெகதம்பகூடலியை சேர்ந்த மணிகண்டநாயுடு (26) என்பவர் நேற்று  கஜுவாகா ஜிங்க் மைதானத்தில்…

Read more

ரூ.2,000க்கு விற்கப்படும் பிரபாஸ் பட டிக்கெட்…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!

டெல்லியில் உள்ள திரையரங்குகளில் பிரபாஸ் நடித்துள்ள ஆதி புரூஸ் திரைப்படத்தின் டிக்கெட் விலை அதிகரித்த 2000 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாகக் கொண்டு ஓம்ராவத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற ஜூன்…

Read more

சினிமாவில் இருந்து விலகும் காஜல் அகர்வால்?…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு…

Read more

தமிழகத்தில் பருப்பு, உளுந்து விலை திடீர் உயர்வு… ஒரு கிலோ இவ்வளவா?… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களான பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் விலை திடீரென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் துவரம் பருப்பு ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் சில்லறை விலையில் 140 ரூபாய்க்கும் விற்பனையானது. தற்போது இந்த விலை 20…

Read more

விபத்தில் சிக்கிய இண்டிகோ விமானம்… பரபரப்பு சம்பவம்….!!!

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று பெரும் விபத்திலிருந்து தப்பித்தது. டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது அதன் வால் பகுதி தரையை தொட்டது. விமானிகள் உடனடியாக எச்சரிக்கப்பட்ட விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.…

Read more

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. உ.பி.யில் அரங்கேறிய உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சகாரன்பூர் மாவட்டம் பிஹட்என்ற பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியை சேர்ந்த சோபியன் என்ற இளைஞரிடம் பழகியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த ஆறாம் தேதி இரவு 10 மணியளவில் அந்த இளைஞர் சிறுமியை பார்க்க வேண்டும்…

Read more

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின்…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. 82 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை….!!!

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒடிசா ரயில் விபத்தில் 82 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இவை புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் உடல்களை அடையாளம் காண ஒடிசா அரசு அண்டை மாநிலங்களான…

Read more

ஆன்லைன் செயலி மூலம் கடன்: இளைஞர் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

நாமக்கல் மாவட்டம் செல்லப்பா காலனியை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற 22 வயது இளைஞர் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பை முடித்துவிட்டு இறுதித் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இவர் ஆன்லைன் செயலி மூலமாக தன்னுடைய பண தேவைக்காக…

Read more

தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் அதிக அளவு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ள மாநிலங்களில் தமிழக மாறாத இடத்தில் உள்ளதாக ஐ சி எம் ஆர் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் ஒரு…

Read more

ரயில் விபத்து: இழப்பீட்டுக்காக கணவன் இறந்ததாக நாடகமாடிய மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் கணவன் இறந்து விட்டதாக கூறி மனைவி நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 லட்சம் இறப்பீடு பெறுவதற்காக ஒடிசா ரயில் விபத்தில் கணவன் உயிரிழந்து விட்டதாக கூறி நாடகமாடிய பெண் மீது கணவர் புகார்…

Read more

BREAKING: அதிகாலையிலேயே கோர விபத்து…. சென்னையில் நடிகரின் கார் மோதி துடிதுடிக்க மரணம்…!!!

சென்னையில் கேகே நகர் அருகே இருசக்கர வாகனம் மீதுநடிகரின் கார் மோதிய விபத்தில் ஒருவர் துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு சாலையில் சினிமா துணை நடிகர் பழனியப்பன் குடிபோதையில் காரை வேகமாக போட்டி வந்துள்ளார். அப்போது இரு சக்கர…

Read more

பகீர் சம்பவம்.. தாய் – மகன் உயிரோடு ஆம்புலன்ஸில் எரித்துக் கொலை… உச்சக்கட்ட அதிர்ச்சி…!!

மணிப்பூர் மாநிலத்தில் தாய் மற்றும் மகன் உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸ் உடன் தீயிட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் காங்போக்பி மாவட்டத்தில் இரு தரப்பினர் துப்பாக்கியால் தாக்கிக் கொண்டதில் எட்டு வயது சிறுவன் உடலில் குண்டு…

Read more

பிரபல இயக்குனருக்கு திடீர் மாரடைப்பு…. மருத்துவமனையில் அனுமதி…!!!

தமிழர்களின் ஃபேவரட் சீரியல்களான மர்ம தேசம் மற்றும் விடாது கருப்பு ஆகியவற்ற இயக்கிய நாகாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனந்தபுரத்து வீடு படத்தையும் இயக்கியது இவர்தான். இப்படி மர்மமான பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் விலை உயர்ந்தது…. மக்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!

கடந்த சில நாட்களாக கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசியின் வரத்து குறைந்துள்ளது. இதற்கு காரணம் இரண்டு மாநிலங்களிலும் நெல் உற்பத்தி குறைந்துள்ளது என கூறப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு வரும் 26 கிலோ மூட்டை அரிசியின் விலை 120…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

நாமக்கல் மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் நடேசன் (65) சிந்தாமணி (55) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நந்தகுமார்…

Read more

ஒடிசா கோரமண்டல் ரயில் – 20 வருடத்தில் 3 விபத்துகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த நிலையில் இந்த விபத்து தவிர கடந்த 20 ஆண்டுகளில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மூன்று முறை விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022…

Read more

BREAKING: தமிழகத்தில் மிகப்பெரிய கோர விபத்து…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…!!!

காஞ்சிபுரம் அருகே சித்தேரி மேடு பகுதியில் சரக்கு லாரி மீது கார் மோதி மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! மது போதையில் 9 பெண்களுக்கு ஆப்ரேஷன் செய்ய வந்த டாக்டர்…. பின் நடந்த ஷாக் டுவிஸ்ட்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர் பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் 9 பெண்களுக்கு நேற்று ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்தது. இந்த பெண்களுக்கு காலை 8 மணி அளவில் மயக்க மருந்து…

Read more

ஒடிசா ரயில் கோர விபத்து…. 800 பேர் முன்பதிவு…. உச்சகட்ட அதிர்ச்சி தகவல்….!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம்…

Read more

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து…. பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் கோரமண்டலம் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டதில் பலரும் சிக்கி இருப்பதால் இதுவரை பலி…

Read more

பசி கொடுமையால் 60 குழந்தைகள் பலி…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

சூடானில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவ மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக சூடான் தலைநகர் கார்ட்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவதால் அங்கு…

Read more

படுமோசம்.. 157 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட பாஸ் ஆகவில்லை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 64.62…

Read more

40 சூயிங்கம் துண்டுகளை விழுங்கிய 5 வயது சிறுவன்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

அமெரிக்காவில் உள்ள ஓஹியோமாகாணத்தில் ஐந்து வயது சிறுவன் அவனது பெற்றோர் வீட்டிற்கு கொண்டு வந்த 40 சர்க்கரை இல்லாத சூயிங்கம் சாப்பிட்டுள்ளான். சமீபத்தில் சிறுவனின் உடல்நிலை சரியில்லாமல் போனதும் அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள்…

Read more

மனைவி கோழிக்கறி சமைக்காததால் கணவன் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி கோழிக்கறி சமைக்காததால் விரட்டியில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பிரேம் நகரில் குடிபோதையில் இருந்த பவன் என்ற நபர் அவரது மனைவியிடம் அடிக்கடி சிக்கன் சமைக்க கேட்டுள்ளார். ஆனால் இதற்கு…

Read more

BREAKING: தமிழ்நாட்டிற்கு பெரும் அதிர்ச்சி…. 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து…!!!

தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை இளநிலை மருத்துவ கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. சற்றுமுன் வெளியாகிய இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஸ்டாலின், திருச்சி கே ஏ பி விஸ்வநாதன், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின்…

Read more

வெளிநாடு சென்று படிக்கும் இந்திய மாணவர்களுக்கு… வெளியான அதிர்ச்சி செய்தி….!!!

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு இந்திய மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட், உத்திரபிரதேசம், குஜராத், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு விசா வழங்குவதற்கான தற்காலிக தடையால் சிக்கல்கள் எழுந்துள்ளன. பெடரேஷன் பல்கலைக்கழகம்…

Read more

“பிரபல டிவி நடிகர் ஹோட்டலில் மர்ம மரணம்”… அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!

இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நித்தேஷ் பாண்டே. இவர் மராட்டிய மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு ஹோட்டல் ஊழியர்கள் தகவல் கொடுத்த நிலையில்…

Read more

“கண்டித்ததால் 14-வது மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை”…. கதறும் டாக்டர் பெற்றோர்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி-மலர் தம்பதியர்கள் மருத்துவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அம்பத்தூர் அருகே பருத்திப்பட்டு என்ற பகுதியில் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு 15 வயதில் லோக்நாத் என்ற…

Read more

ஜூன் மாதம் முதல் ஹோண்டா கார்களின் விலை உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட மாநிலங்களை அதிரடியாக குறைத்ததால் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி முதல் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை தாறுமாறாக உயரப் போகிறது. அதன்படி ஹோண்டா கார்களின் விலை இந்த ஆண்டு அதிகரிக்கிறது. வருகின்ற ஜூன் மாதம் முதல்…

Read more

கேஸ் விலை ரூ.1800, பெட்ரோல் ரூ.170 அதிரடியாக உயர்ந்த விலை…. எங்கே தெரியுமா…???

மணிப்பூரில் கலவரத்தின் தாக்கத்தால் பல அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்களாக மணிப்பூரில் கலவரம் நீடித்து வருவதால் அங்கு சரக்கு லாரிகள் ஸ்தம்பித்துள்ளதால் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் கேஸ் சிலிண்டர் விலை 1800 ரூபாயை எட்டியுள்ள நிலையில்…

Read more

“எனக்கு கொலை மிரட்டல் வந்தது”…. நடிகை சன்னி லியோன் பகீர் தகவல்…!!!

பாலிவுட் திரை உலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகின்றார். பாலிவுட்டை தொடர்ந்து சமீபத்தில் தமிழில் ஓ மை கோர்ஸ் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அதனைப் போலவே சாம்பியன் என்ற கன்னட திரைப்படத்திலும் இவர்…

Read more

சற்றுமுன்: தமிழ்நாட்டில் கோர விபத்து.. துடிதுடிக்க 5 பேர் சாவு…. பெரும் அதிர்ச்சி…!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனும் – காரும் மோதி மிகப் பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே துடி துடிக்க பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். ஒப்பனையால் துரத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர்…

Read more

1 கிலோமீட்டர் ரிவர்ஸ் வந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்…. காரணம் என்ன தெரியுமா…???

கேரள மாநிலம் செரியநாடு ரயில் நிலையத்தில் வேனாடுஎக்ஸ்பிரஸ் என்ற ரயில் நிற்காமல் சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ற பிறகுதான் ஓட்டுனருக்கு நிற்காமல் வந்தது குறித்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரயில் மீண்டும்…

Read more

தங்கம் விலை மீண்டும் உயர்வு… ஒரே நாளில் இவ்வளவா?…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இருபது…

Read more

“பிரபல ஹீரோ எனக்கு தொல்லை கொடுத்தார்”…. பரபரப்பை கிளப்பிய நடிகை ஹன்சிகா…!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஹன்சிகா. இவர் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் தற்போது பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவ்வாறு சமீபத்தில் சோஹைல்…

Read more

பிரபல நடிகர் அமிதாப்பச்சன் திடீர் கைது….? அவரே சொன்ன தகவல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக படப்பிடிப்புக்கு ஒருவருடன் பைக்கில் செல்லும் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். பைக்கில் செல்லும் போது நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் பைக் ஓட்டியவர்…

Read more

ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. பெரும் சோக சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஜீவா என்ற மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒருவர் கூட 500/500 பெறவில்லை…. அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 பேரும், மாணவர்கள்…

Read more

ஓடும் காரில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இது தொடர்பாக அரசு என்னதான் நடவடிக்கை மேற்கொண்டாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

11,000 பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

வோடபோன் நிறுவனம் நிதி நெருக்கடியில் மூழ்கியுள்ளதால் அடுத்த மூன்று ஆண்டுகளில் 11 ஆயிரம் பணியிடங்கள் குறைக்கப்படும் என்று பிரிட்டிஷ் தொலைத்தொடர்பு நிறுவனமான vodafone இன் புதிய தலைவர் அறிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் வருவாய் இந்த ஆண்டு 1.5 மில்லியன் யூரோக்கள் குறையும்…

Read more

உங்க அப்பாவின் ஜாதி என்ன…? திடீரென கேட்ட முக்கிய நபர்…. அதிர்ச்சியில் நடிகர் சாந்தனு…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான  இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் பாக்யராஜ். இவருடைய மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் சாந்தனு. இவருடைய நடிப்பில் அண்மையில் இராவண கோட்டம் என்ற திரைப்படம் வெளியானது. இந்நிலையில் இராவண கோட்டம் படத்தின் சூட்டிங் ஒரு கிராமத்தில் நடைபெற்ற…

Read more

Other Story