மகள் மீது சந்தேகம்; கொன்று தண்டவாளத்தில் வீசிய தந்தை… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

மகளை கொன்று விட்டு சடலத்தை பைக்கின் பின்புறம் கட்டி ரோட்டில் இழுத்துச் சென்று தந்தை ரயில் தண்டவாளத்தில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய சம்பவம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி…

Read more

காஃபி பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. விலை உயரும் அபாயம்…. அதிர்ச்சி தகவல்..!!!

பொதுவாக காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பலரும் காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காபி பயிரிடப்பட்டாலும் பிரேசில் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து காபி இறக்குமதியும் செய்யப்படுகிறது. இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியா மட்டுமல்லாமல்…

Read more

ஒரு வீட்டு மின் கட்டணம் ரூ. 2 லட்சமா?…. அதிர்ச்சியடைந்த பயனீட்டாளர்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் மின் கட்டணம் அதிக அளவு கணக்கிடப்பட்டு வருவதாக தொடர்ந்து மக்கள் மத்தியில் இருந்து புகார்கள் எழுந்துள்ளது. ஆளே இல்லாத வீட்டிற்கு கூட 2000 ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் கணக்கிடப்படும் சம்பவங்களும் நிகழ்ந்து…

Read more

15 வயது மாணவன் மாரடைப்பால் மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் துமாக்கூர் என்ற மாவட்டத்தில் 15 வயது சிறுவன் பீமா சங்கர் என்பவர் பள்ளிகளுக்கு இடையேயான ரீலே பந்தயத்தில் கலந்து கொண்டார். அந்தப் பந்தயப் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த இவருக்கு சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து…

Read more

பப்ஜி விபரீதம்…. பெற்றோரை கொன்ற மகன்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான மகன் பெற்றோரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி நகரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜான்சியின் நவாபத் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் லட்சுமி பிரசாத்(60) என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தவறான…

Read more

சார்ஜர் கேபிளை வாயில் போட்ட 8 மாத குழந்தை பலி…. பெரும் சோக சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் உத்தர கண்ணடா மாவட்டம் கார்வார் தாலுகாவில் உள்ள சித்தாரா என்ற கிராமத்தில் வாயில் மொபைல் சார்ஜர் கேபிளை வைத்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எட்டு மாத பெண் குழந்தை சார்ஜர் கேபிளை வாயில் வைத்த போது…

Read more

தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்னடைவு…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தில் அவர்களின் எதிர்காலத்திற்கு பாடங்கள் பயனளிக்கும் விதமாக கல்வி முறையில் தொடர்ந்து புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மொழிகளுக்கும்…

Read more

பிறந்து 21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை 4 லட்சத்திற்கு விற்ற தாய்… பரபரப்பு சம்பவம்…!!!

பிறந்து 21 நாட்களை ஆனா குழந்தையை தாய் ஒருவர் மற்றொரு பெண்ணிடம் நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த ரூபாலி மெண்டல் என்பவர் தன்னுடைய பச்சிளம் குழந்தையை ரெயில் காலனியை சேர்ந்த பெண்ணுக்கு விற்றதாக…

Read more

ராட்சத கருநாகத்துடன் அசால்டாக விளையாடிய நபர்…. வைரலாகும் திக் திக் வீடியோ….!!!

பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அவற்றின் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகள் மனிதர்களைப் போல அறிவாக செயல்பட்டாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிக்காட்டி விடும்.மனிதர்களின் உயிரை பறிப்பதில் அதிகம் விஷம் கொண்ட…

Read more

ரீல்ஸ் மோகத்தால் ராஜநாகத்தை சீண்டிய இளைஞர்… சீறிப்பாய்ந்து படம் எடுத்த நாகம்… பகீர் கிளப்பும் வீடியோ…!!!

பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அவற்றின் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகள் மனிதர்களைப் போல அறிவாக செயல்பட்டாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிக்காட்டி விடும்.மனிதர்களின் உயிரை பறிப்பதில் அதிகம் விஷம் கொண்ட…

Read more

ஷாக் கொடுத்த ஏர்டெல்…. ஓடிடி பிளான் திடீர் நீக்கம்…. பயனர்கள் அதிர்ச்சி….!!!

ஏர்டெல் நிறுவனம் மலிவு விலை பிளானில் இருந்து ஓடிடி அம்சத்தை நீக்குவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஏர்டெல் நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை மலிவு விலையில் உள்ள 399 ரூபாய்…

Read more

13 லட்சம் பெண்களை காணவில்லை…. தமிழகத்தில் மட்டும் இத்தனை பேரா?…. உச்சகட்ட அதிர்ச்சி தகவல்..!!!

நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு…

Read more

அடப்பாவிங்களா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?… குட்டி குரங்கை அடித்தே கொன்ற மனித மிருகங்கள்… மனதை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புடாவன் மாவட்டத்தில் குரங்கு குட்டி ஒன்றை இருவர் சித்திரவதை செய்து கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் மனதை பதற வைத்துள்ளது. இந்த…

Read more

பள்ளியில் தக்காளி சாதம் சாப்பிட்ட 7 மாணவர்கள் கவலைக்கிடம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள குண்ட்லுபேட் தாலுக்கா, கரகனஹள்ளியில் உள்ள மொரார்ஜிதேசாய் உயர்நிலைப் பள்ளியில் காரமான உணவை சாப்பிட்ட ஏழு மாணவர்கள் உடல்நலம் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை தக்காளி சாதம் சாப்பிட்ட மாணவர்களுக்கு…

Read more

வெறி நாய் கடித்ததால் உயிரிழந்த சிறுமி… இறக்கும் முன்பு 40 பேரை கடித்த சம்பவம்…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் கியோலாரி என்ற கிராமத்தை சேர்ந்த 2 1/2 வயது குழந்தை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளது. அப்போது தெரு நாய் ஒன்று சிறுமியை கடித்த நிலையில் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல்…

Read more

இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடையாது?… அரசின் திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

கேரள மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பண்டிகையை முன்னிட்டு மக்கள் 10 நாட்கள் வீடுகளில் மலர் கோலமிட்டு வகை வகையான உணவுகளை சமைத்து கொண்டாடுவார்கள். இந்தப் பாரம்பரிய விழாவை முன்னிட்டு கேரளாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு…

Read more

போண்டா சாப்பிட்ட குழந்தை மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முஸ்தாபாத் மண்டலம் மையத்தில் மாருதி மற்றும் கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிராந்தி குமார் என்ற 13 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை…

Read more

BREAKING: சரமாரியாக வெட்டி கொலை…. ரத்த வெள்ளத்தில் அதிமுக பிரமுகர்… #RIP….!!!

திருநெல்வேலி பேட்டை ரயில் நிலையத்தில் அதிமுக பிரமுகர் பிச்சைராஜ் (52)கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் பேட்டை பகுதியில் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்துள்ளார். நேற்று அவர் பணிகளை முடித்துவிட்டு ரயில் நிலைய சுரங்கப்பாதையில் வரும் போது…

Read more

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. அரிசி விலை கடும் உயர்வு… எவ்வளவு தெரியுமா…??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் என தொடர்ந்து விலை உயர்வு ஏழை எளிய மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல…

Read more

உணவில் கிடந்த செத்த பாம்பு… அதிர்ச்சியடைந்த ஊழியர்… பரபரப்பு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் ECIL என்ற நிறுவனத்தின் Electronics System Design & Manufacturing (ESDM)  பிரிவில் கேண்டின் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த கேண்டினில் ஊழியர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட உணவில் சிறிய பாம்பு ஒன்று இறந்து கிடந்த…

Read more

சகோதரியின் தலையை துண்டித்து சாலையில் நடந்து சென்ற இளைஞர்…. பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ….!!!

தனது சகோதரியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் இளைஞர் ஒருவர் காவல் நிலையத்திற்கு நடந்து சென்ற நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சகோதரியின் காதல் உறவு காரணமாக கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பதேபூர் பகுதியில் உள்ள மித்வாரா என்ற கிராமத்தில் ரியாஸ்…

Read more

மாநகர பஸ்ஸில் டிக்கெட் கட்டணம் ரூ.29 ஆயிரம்… அதிர்ச்சியடைந்த பயணி….!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகர பேருந்தில் பயணி ஒருவரை நடத்தினர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். அதாவது 29 ஆயிரத்து 210 ரூபாய் என்று அச்சிடப்பட்ட டிக்கெட் ஒன்றை கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அந்த பயணி அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை இஷ்ணா…

Read more

சமந்தாவை தொடர்ந்து நந்திதாவுக்கு இப்படி ஒரு அரியவகை நோயா?… உடலை கூட அசைக்க முடியல… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை நந்திதா. அதனைத் தொடர்ந்து எதிர் நீச்சல் மற்றும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால் தெலுங்கில்…

Read more

90 அடி உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!!

இன்றைய தலைமுறையினர் அனைவரும் செல்போன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற சூழலுக்கு வந்து விட்டனர். அதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர். இதனைப் பெற்றோர்களும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். ஒருவேளை பெற்றோர்கள் இவ்வாறு கண்டிப்பாக நடத்தினால்…

Read more

தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு?…. மக்களுக்கு அடுத்து அதிர்ச்சி… அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

அய்யோ இப்படி ஒரு சோகமா?… பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக பேருந்தின் முன்பு விழுந்த தாய்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

சேலம் மாவட்டத்தில் முள்ளுவாடி கேட்டை சேர்ந்த பாத்திமா என்ற 39 வயதுமிக்க பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். கணவரை இழந்த இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகனின் கல்லூரி…

Read more

மரத்தில் பழம், காய்களுக்கு பதிலாக கொத்து கொத்தாக தொங்கும் பாம்புகள்… பார்த்ததும் நடுங்க வைக்கும் தோட்டம்….!!!

வியட்நாம் தோட்டத்தில் ஒரு பெரிய தோட்டம் உள்ளது. ஆனால் இந்த தோட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் கிடைப்பதில்லை. அதற்கு மாறாக மரங்களில் ஏராளமான பாம்புகள் மரக்கிளைகளில் தொங்கியபடி உள்ளன. இந்த தோட்டத்தில் பாம்புகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதாவது வியட்நாமின் trai ran…

Read more

மருத்துவ படிப்பில் சேர கட் ஆப் மதிப்பெண் அதிகரிப்பு?…. மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்… வெளியான அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்துகடந்த ஜூலை 12ஆம் தேதி வரை இளங்கலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது இளங்கலை மருத்துவ…

Read more

தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…. புதிய ரேஷன் கார்டு கிடையாது… அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்காக இந்த நிதியாண்டில் 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் குறித்த வழிகாட்டு…

Read more

BREAKING: 50 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் அருகே தண்டரை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட சுமார் 50 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும்…

Read more

மயில்சாமி இறந்த நான்கே மாதத்தில் வீட்டில் இப்படி ஒரு சோகமா?… ஷாக்கான ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் மயில்சாமி. காமெடி கதாபாத்திரங்களில் அதிகம் நடித்த மக்களை சிரிக்க வைத்தவர் சினிமாவை தாண்டி பலரின் பசியையும் போக்கியுள்ளார். இவர் நடிகர் ஆவதற்கு முன்பு பல பணிகளை செய்து தான் நடிகராக…

Read more

உங்க வீட்ல செல்ல பிராணி இருக்கா?… அப்போ இந்த வீடியோவை பாருங்க… இனி உஷாரா இருப்பீங்க..!!

இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. பொதுவாகவே வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் ஒன்று தான் பூனை. இவ்வாறான செல்லப் பிராணிகள் தன்னுடைய உரிமையாளருக்கும் அவரின் குழந்தைகளுக்கும்…

Read more

பெங்களூரை அதிர வைத்த இரட்டைக்கொலை… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பெங்களூரில் தனியார்நிறுவன சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் இருவரும் முன்னாள் பணியாளரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் செயல்பட்டு வரும் ஏரோனிக்ஸ்என்ற தனியார் நிறுவன அலுவலகத்தில் இன்று மாலை பாலுடன் புகுந்த முன்னாள் பணியாளர் ஒருவர்…

Read more

BREAKING : சின்ன வெங்காயம் ரூ.200ஆக உயர்ந்தது… அடுத்த அதிர்ச்சி..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி மற்றும் காய்கறிகள் என அனைத்து மளிகை பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் தக்காளியை தொடர்ந்து தற்போது சின்ன வெங்காயமும், கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு…

Read more

சின்ன வெங்காயம் ரூ.190-க்கு விற்பனை…. இல்லத்தரசிகள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தக்காளி மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வை தொடர்ந்து தற்போது சின்ன வெங்காயமும் மக்களின் பட்ஜெட்டை தவிடு பொடியாக்கி…

Read more

டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலைக்கு காரணம் என்ன?… வெளியான அதிர்ச்சி தகவல்..!!!!

கோவை சரகர் காவல்துறை டிஐஜி யாக பணியாற்றி வந்த விஜயகுமார் நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் டிஐஜி விஜயகுமார் இறுதி சடங்கின் போது காவலர்கள் வானத்தை நோக்கி 21…

Read more

Instagram Threads… பயனர்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?… ரொம்ப கஷ்டம் தான்…!!!

சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் த்ரெட்ஸ் என்ற பெயர்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அறிமுகமான ஒரே நாளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் களமிறங்கியுள்ள புதிய செயலி தான் இது. அறிமுகமான முதல் நாளே குறைந்த நேரத்தில் ஒரு…

Read more

வரலாறு காணாத உச்சம்… ஒரு கிலோ தக்காளி ரூ.250… அலறும் மக்கள்…!!

இந்தியாவில் வரலாறு காணாத வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி விலை 250 ரூபாய் எட்டியுள்ளது. கங்கோத்ரி தாமில் தக்காளி கிலோ 250 ரூபாய் ஆகவும், உத்திரகாசி மாவட்டத்தில் கிலோ 180 முதல் 200 ரூபாய் வரையும் உள்ளது. இந்தப்…

Read more

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. அரிசி விலையும் உயர்கிறது… எவ்வளவு தெரியுமா….???

இந்தியா முழுவதும் பருப்பு விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதே சமயம் தக்காளி உட்பட அனைத்து காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போதைய பருவநிலை…

Read more

கொடூர கொலை… பெரும் பதற்றம்… தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பு சம்பவம்…!!!

செங்கல்பட்டு நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டியும் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்த…

Read more

சிக்கன் கிரேவியில் செத்து மிதந்த எலி… பிரபல உணவகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!!

பஞ்சாபில் லூதியானாவில் உள்ள பிரபல உணவகமான பிரகாஷ் தாபாவில் குடும்பத்துடன் ஒருவர் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு சிக்கன் கிரேவி பரிமாறப்பட்ட நிலையில் அதில் எலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இந்த வீடியோ ட்விட்டரில் வைரலானதை தொடர்ந்து உணவகத்தின் மீது சுகாதார…

Read more

மனிதாபிமானமற்ற செயல்… பழங்குடியின ஏழை மீது சிறுநீர் கழித்த நபர்… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ள மனிதாபிமற்ற செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சாலையில் அமர்ந்திருக்கும் ஒரு பழங்குடியின ஏழை மீது ஒரு நபர் சிறுநீர் கழித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் சாலையோரம்  ஒருவர் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

இனி ஒரு நாளில் இத்தனை டுவீட் தான் பார்க்க முடியும்… பயனர்களுக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்…!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் புதிய அதிரடி மாற்றங்களை அவர் செய்து வருகிறார். அதன்படி தற்போது பயனர்கள் ஒரு நாளில் இத்தனை டுவிட்மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ள…

Read more

ஹேர் கிளிப்பை விழுங்கிய 3 வயது குழந்தை… 10 நிமிடத்தில் மருத்துவர்கள் செய்த வியக்க வைக்கும் செயல்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன் மற்றும் கீதா தம்பதியினருக்கு சஞ்சனா என்ற மூன்று வயது குழந்தை உள்ளது. இதனிடையே நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென ஹேர் கிளிப் ஒன்றை விழுங்கியுள்ளது.…

Read more

தக்காளி முதல் காய்கறிகள், மளிகை பொருட்கள் வரை திடீர் விலை உயர்வு… தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சி…!!

தமிழகம் முழுவதும் தக்காளி உட்பட காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை அனைத்துமே உச்சம் தொட்டுள்ளது. தக்காளி விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 100 ரூபாயை தாண்டி விற்பனை…

Read more

தண்டவாளத்திற்கு அருகே நின்ற இளைஞர்கள்… நொடி பொழுதில் நடந்த சம்பவம்… பதைபதைக்க வைக்கும் காட்சி

பொதுவாகவே ரயில் தண்டபாளத்திற்கு அருகே பயணிகள் செல்ல ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதே சமயம் ரயில்வே போலீஸ் காவலுக்கு நின்று கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களையும் தாண்டி சில நேரங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. அதிலும் சிலர் எதார்த்தமாக செய்யும் செயல் உயிருக்கே…

Read more

ரயில்வே ஸ்டேஷனில் தூங்கிய பயணிகள்… போலீஸ் செய்த மோசமான செயல்… தீயாய் பரவும் வீடியோ….!!!

புனே ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நபர்கள் மீது ரயில்வே போலீஸ் ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் நடந்து வந்து குறித்த பயணிகள் மீது தண்ணீரை ஊற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இவரின் மனிதாபிமானமற்ற செயலை…

Read more

BIG ALERT: இன்று முதல் செயலற்றுவிடும்…. வெளியான ஷாக்கிங் நியூஸ்..!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!!

திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர் கணவரை பிரிந்து தன்னுடைய 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகின்றார். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த சில…

Read more

Other Story