அடக்கடவுளே.! விபத்து குறித்து விசாரிக்க சென்ற பெண் போலீஸ்… உயிரிழந்தது கணவன் என தெரிந்ததும் கதறி அழுத சம்பவம்… இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது.‌!!

உசிலம்பட்டி கருமாத்தூர்-முண்டு வேலன்பட்டி பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவ்வழியே சென்ற மக்கள் உடனடியாக அவரை…

Read more

“காதல்”… பெற்றோருக்கு தெரியாமல் ரகசிய குடும்பம்… 19 வயது மாணவியை கர்ப்பமாக்கி youtube மூலம் பிரசவம் பார்த்த 20 வயது வாலிபர்.. பகீர் சம்பவம்.!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று இளம் பெண்ணும் ஒரு வாலிபரும் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அப்போது அந்தப் பெண்ணை பரிசோதித்த டாக்டர் அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆகி அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படுவதை அறிந்தார். அதோடு…

Read more

“பட்ட பகலில் துப்பாக்கி முனையில் நகை கடையில் கொள்ளை”… பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் ஆபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!

பீகார் மாநிலம் முஜாப்பர்பூர் பகுதியில் அமைந்துள்ள அடகு கடையில் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்தனர். அதில் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கியை வைத்து மிரட்டி நகர…

Read more

“மனைவி இறந்த செய்தியை கேட்டதும் அடுத்த நொடியே கணவனும் மரணம்”… வேதனையில் பிள்ளைகள்… ஒரே நேரத்தில் இரு உடல்கள் தகனம்… சாவிலும் இணைபிரியா தம்பதி..!!

அலிகர் மாவட்டம் ஹசன்பூர் பகுதியில் ஆதம்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஹோரிலால்(65)-கங்காதேவி(63) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஆஸ்துமா நோயினால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ஹோரிலால் உடல்நிலை…

Read more

“ஜூஸ் குடித்த போது வாயில் தட்டுப்பட்ட பொருள்”… அழுகிய நிலையில் கிடந்த பல்லி… மருத்துவமனையில் சிறுமி அனுமதி… பரபரப்பு சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் ஆறுமுகம்(49) -சாந்தி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தந்தை ஆறுமுகம் கம்பி கட்டும் வேலை பார்த்து…

Read more

அடேங்கப்பா…!! நடிகர் சிரஞ்சீவியுடன் நடிக்க ரூ.18 கோடி சம்பளம் கேட்கும் நடிகை நயன்தாரா…? அதிர்ச்சியில் தயாரிப்பாளர்..!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் அனில் ரவிபுடி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த “சங்கராந்தி வஸ்துன்னம்” திரைப்படம் ரூ. 300 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அவர் நடிகர் சிரஞ்சீவியை வைத்து ஒரு புதிய…

Read more

“ஷாப்பிங் மாலுக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன்”… யாரும் பார்க்காத நேரத்தில் 4-வது மாடியிலிருந்து திடீரென குதித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மொகாலி பகுதியில் ஷாப்பிங் மாலின் 4வது மாடியில் இருந்து 17 வயது மாணவன் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மொகாலி, பேஸ் 11 பகுதியில் அபிஜீத் என்ற மாணவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.…

Read more

“முதல் முறையாக மும்பை அணியில்”… திலக் வர்மாவின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உறைந்த சூரியகுமார் யாதவ்… வைரலாகும் வீடியோ..!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளைய அதிரடி பேட்ஸ்மேன் திலக் வர்மாவை “ரிடையர்ட் அவுட்” செய்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் குழப்பமும், பின்னர் வருத்தமும் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

“பாசமாக நாயை தடவிய வாட்ச்மேன்”… திடீரென ஓடி வந்து கடித்து குதறிய தெரு நாய்… பதற வைக்கும் வீடியோ..!

ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வெளிப்புறத்தில், ஒரு சாலை நாயின் தாக்குதலுக்கு வாட்ச்மேன் ஒருவர் ஆளாகிய சம்பவம், சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் காரணமாக, மக்கள் மத்தியில் அவாரா நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் அதன் ஆபத்துகள் குறித்து…

Read more

“படுக்கைக்கு கீழே பேய் இருக்குது”..? குழந்தை சொன்னதும் கீழே பார்த்த பராமரிப்பாளர்… மிரள வைத்த காட்சி… பரபரப்பு சம்பவம்.!!

அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் குழந்தை பராமரிப்பாளர் குழந்தையை தூங்க வைக்க முயன்ற போது நடந்த எதிர்பாராத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் கிரேட் பேண்ட் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு குடியிருப்பில் கடந்த மார்ச் 24ஆம்…

Read more

“சட்டம் எல்லாத்துக்கும் ஒன்னு தான்”… மகளை கூட ரகசியமாக கண்காணித்த கிரண்பேடி… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…!!!

இந்தியாவின் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண் பேடி, நாட்டின் முதலாவது பெண் காவல்துறை அதிகாரியாக புகழ் பெற்றவர் ஆவார். அவர் புதுச்சேரியின் 24வது துணைநிலை ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். ஆனால் சமீபத்திய ஒரு தகவல், கிரண் பேடியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான…

Read more

“ரகசிய திருமணம்”… திடீரென தெரிந்த உண்மை… கோபத்தில் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி மாமியார்…!!

பெங்களூருவில் கணவனை மனைவி மற்றும் மாமியார் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவில் லோக்நாத் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி கடன் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு…

Read more

தடால் புடாலாக விருந்து… “தண்ணீரில் தொடங்கி தகராறில் முடிந்த திருமணம்” இறுதியில் எதிர்பாராத திருப்பம் ..!!

கர்நாடக மாநிலம் ஜகல்பூரில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக  முந்தைய நாள் அதாவது சனிக்கிழமை இரவு நேரத்தில் வரவேற்பு…

Read more

“தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த இளைஞர்”… ஹோலியில் வண்ணம் பூச மறுப்பு தெரிவித்ததால் நேர்ந்த கொடூரம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் டௌசா மாவட்டத்தில், ஒரு இளைஞர் ஹோலி பண்டிகையின் போது வண்ணம் பூச மறுப்பு தெரிவித்ததால் , 3 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரால்வாஸ் கிராமத்தில் உள்ள நூலகத்தில், ஹன்ஸ்ராஜ்…

Read more

திருமணத்தின் போது நடுங்கிய மணமகனின் கை… மணமகள் செய்த செயல்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

ராஜஸ்தானின் டோல்பூர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது மணமகனின் கை நடுங்கியதால் மணமகள் திருமணத்தை மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தானின் டோல்பூர் என்ற பகுதியில் தீபிகா- பிரதீப் திருமண விழா நடந்தது. பிரதீப் அரசு பள்ளியில்…

Read more

கார் vs பைக்…!! “பார்க்கிங் பிரச்சனையில் விஞ்ஞானி அடித்துக் கொலை”… சினிமாவை மிஞ்சிய சம்பவம்…!!

ஜார்கண்ட் மாநிலம் மொஹாலியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் 39 வயது விஞ்ஞானி பார்க்கிங் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மொஹாலியில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் செக்டர் 67 இல் அபிஷேக் ஸ்வரங்கர் என்பவர் வசித்து…

Read more

“குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்”.. கடன் பிரச்சனை தான் காரணமா..? சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை திருமங்கலத்தில் ஒரே வீட்டில் உள்ள நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை திருமங்கலம் என்னும் பகுதியில் மருத்துவர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள்…

Read more

கொடூர கொலை… இறந்த கணவனின் படுக்கை இரத்தத்தை துடைத்த கர்ப்பிணி மனைவி… இப்படியும் மனுஷங்களா…? நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திண்டோரியில் லால்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு தரம் சிங் மராவி என்பவரின் குடும்பம் வசித்து வந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கும் இன்னொரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு மற்றும் பகை இருந்துள்ளது.…

Read more

ரிலீஸ் ஆகி ஒரு நாள் கூட ஆகல…. அதுக்குள்ள இப்படியா….? பயங்கர அதிர்ச்சியில் தி கோட் படக்குழு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய இடங்களில் நடித்துள்ள நிலையில்…

Read more

பிரபல திருப்பதி கோவிலுக்கு வந்த தங்க கடை…. மொத்தம் 25 கிலோவாம்‌‌‍‌….. குடும்பத்துடன் அதிரவைத்த தொழிலதிபர்…!!!

ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம் புனே என்னும் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் குடும்பத்துடன் திருப்பதியில் அமைந்திருக்கும் உலகப்…

Read more

கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டியை கொன்ற கைதி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை வியாசர்பாடியில் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த 15 நாட்களில் 80 வயது மூதாட்டியை மதுபோதையில் அடித்து கொலை செய்த வழக்கில் ரவுடி முரளி என்பவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் ரவுடி முரளி…

Read more

FLASH NEWS: விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து…. அதிகாலையிலேயே பரபரப்பு சம்பவம்…!!!

இந்தியாவில் கடந்த ஒரு வருடமாகவே ரயில் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. மாதத்தில் ஏதாவது ஒரு ரயில் விபத்து நடந்து கொண்டிருக்கும் சூழலில் தற்போது வாரணாசியிலிருந்து அகமதாபாத் சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் கான்பூர் அருகே…

Read more

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய… 33 வயது செவிலியர் பலாத்காரம் செய்து கொலை… கொடூர சம்பவம்…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் தினம்தோறும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் சில சம்பவங்கள் உச்சகட்ட கொடூரத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. அதன்படி உத்திரகாண்ட் மாநிலம் நைனிடாலில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய 33 வயது…

Read more

போதையில் 13 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை… உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!

இந்தியாவில் தினம் தோறும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக அரசு கடுமையான சட்டங்களை இயற்றினாலும் சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம்…

Read more

டார்ச்சர் செய்த மனைவி.. செல்ஃபி வீடியோ எடுத்து வைத்துவிட்டு கணவர் தற்கொலை… சோகம்…!!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் விஞ்சமுரு மாதவ் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய பெற்றோரின்…

Read more

புதிய மாணவராக நடித்து கல்லூரிக்குள் நுழைந்த நபர்…. மாணவியின் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்திய கொடூரம்….!!

தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள முடபைதூர் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த முதல் வருடம் பி.சி.ஏ மாணவியை அவரது வகுப்பறையில் ஒரு நபர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் அந்த மாணவியுடன்…

Read more

பெண் ஊழியர்களைப் பார்த்து நிர்வாணமாக ஓடிய நோயாளி… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த மருத்துவர் ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கொல்கத்தாவில் நடந்த கொடூரமான பாலியல் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது.…

Read more

“நீ கனடியன் அல்ல”…. நாட்டை விட்டு வெளியேற சொல்லி இந்தியரை துன்புறுத்திய கனடியர்….!!!

நிறைய இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு குடியேறி வருகிறார்கள். ஆண்டுக்கு 25 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்ற செய்தி உள்ளது. நல்ல வாழ்க்கை தேடி பலர் தாய்நாட்டை விட்டு செல்கிறார்கள். ஆனால் அங்கே பாகுபாடு, இனவெறி பேச்சு போன்ற பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது.…

Read more

5 மாதமாக மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நாலாசோபாராவில் ஒரு பள்ளி ஆசிரியர் தனது மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு 14 வயது ஆகும். இந்த சம்பவம் மார்ச் முதல் ஜூலை வரை நடந்துள்ளது.…

Read more

மருத்துவ சிகிச்சை பயனளிக்காததால் தந்திரியிடம் சென்ற குடும்பம்…. இறுதியில் நடந்த கொடூரம்….!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தில், ஒரு குடும்பமே தந்திரி ஒருவரைக் கொலை செய்துள்ளனர். இந்த குடும்பத்தில் கணவர், மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் அடங்குவர். இந்தக் குடும்பம், தங்களுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் பயனளிக்காததால், ஒரு…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே!…. 16 வயது சிறுவன் 3 வயது சிறுமியை… உச்சக்கட்ட கொடூர சம்பவம்….!!

மும்பையின் சாகினாகா பகுதியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வயது சிறுவன் ஒருவர் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார்…

Read more

திடீரென கேட்ட சத்தம்…. 2 பேர் துப்பாக்கியால் சுட்ட முகமூடி கும்பல்…அதிர்ச்சி வீடியோ…!!

பீகாரின் அராரில் உள்ள சந்தேஷ் போலீஸ் நிலையம் பகுதியில் கஜி சவுக் கிராமத்தில் உள்ள பாலு காட் எனப்படும் ரெட்டி காட் பகுதியில் நேற்று முன்தினம் 4 முகமூடி கும்பல் 2 பேரை சுட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மணல்…

Read more

ஆசிரியர்களே இப்படி பண்ணா எப்படி?… பள்ளியில் மாணவர்கள் முன் மாறி மாறி தாக்கி கொண்ட ஆசிரியர்கள்… அதிர்ச்சி வீடியோ….!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் சித்திரகூட் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ…

Read more

கொடூரத்தின் உச்சம்… மாற்றுத்திறனாளி பயணியை தாக்கிய ரயில்வே பாதுகாவலர்…!!!

சமஸ்திபுரில் பயணித்த வைசாலி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைசாலி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில்  பயணித்த ஒரு மாற்றுத்திறனாளி பயணியை ரயில்வே பாதுகாவலர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த…

Read more

சிகிச்சைக்கு சென்ற நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர்… அதிர்ச்சி சம்பவம்….!!!

ஒடிசாவின் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் ஒரு மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மருத்துவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 பெண்களை பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது அவர்களை பாலியல்…

Read more

பாவம் அது வாயில்லா ஜீவன்… நாயை கிரிக்கெட் பேட் மற்றும் நகக் கம்பியால் தாக்கிய இளைஞர்கள்… உ.பி.யில் கொடூர சம்பவம்….!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று இளைஞர்கள் ஒரு நாயை கிரிக்கெட் பேட் மற்றும் நகக் கம்பியால் தாக்கியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விலங்கு நல ஆர்வலர்…

Read more

தொடர் விடுமுறை எதிரொலி… 2 மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் ஷாக்…!!!

நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாட உள்ள நிலையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை வருவதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்ட…

Read more

சீ… அழகுக்காக இப்படி கூடவா பண்ணுவாங்க… முகத்தில் மலத்தை பூசி தோலை பராமரிக்கும் பெண்….!!!

பிரேசிலைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான டெபோரா பிக்சோடா தனது முகத்தில் மலத்தை பூசி தோல் பராமரிப்பு செய்வதாக கூறும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தனது தோலின் இளமையைப் பாதுகாக்க மலத்தை பயன்படுத்துவதாகவும், இதனால் தனது தோல் பிரச்சனை தீர்ந்துவிட்டதாகவும்…

Read more

தூங்கும்போது திடீரென்று கேட்ட சத்தம்… எழுந்து பார்த்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

பாகிஸ்தானின் ஒகாரா மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த தனது தங்கையை அவரது அண்ணன் சுட்டுக்கொன்ற சம்பவம் இது. இரவு நேரத்தில் தாய் தூங்கிய பின்னர் தனது தங்கை சஜிதாவிடம் தேர்வில்…

Read more

வங்கியில் ரூ.16.71 கோடி திருடிய சம்பவம்… மூளையாக செயல்பட்ட பாஜக நிர்வாகி கைது….!!

நொய்டாவில் உள்ள நைனிடால் வங்கியின் சர்வரை ஹேக் செய்து ரூ.16.71 கோடி திருடிய சம்பவம் தொடர்பாக 29 வயதான ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த ஹர்ஷ் பன்சால் என்பவர். இவர் பாஜகவின் யுவ மோர்ச்சா…

Read more

பெண் மருத்துவரிடம் அந்தரங்க உறுப்பை காட்டி அத்துமீறிய நபர்… முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி ஆக்ஷன்…!!!

கொல்கத்தாவில் மருத்துவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேற்கு வங்காளத்தில் ஒரு இளைஞர் பெண் மருத்துவரிடம் தனது உடலை காட்டிய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை மருத்துவர் சங்கத்தின் தலைவர்…

Read more

நடுத்தர வயதினர் தான் டார்கெட்… மாமியார் மீது கோபத்தால் பெண்களை கொல்லும் சைக்கோ….!!!

உத்தரபிரதேசின் பரேலி மாவட்டத்தில் தொடர் கொலைகளை செய்த கொடூர நபர் கைது செய்யப்பட்டார். இவர் நடுத்தர வயது பெண்களை மிரட்டி கொலை செய்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட குல்தீப் குமார் கங்குவர் தனது மாமியார் மீது கொண்ட வெறுப்பே தன்னை இந்த…

Read more

பொதுக் குழாயில் தண்ணீர் எடுக்கச் சென்ற 19 வயது பெண்… வெட்ட வெளியில் நடந்த கொடூர சம்பவம்…!!!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பீவண்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில், ஒரு 19 வயது பெண்ணை ஒரு நபர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது சகோதரரை அந்த நபர்…

Read more

ஐயோ முடியல, உத்திரபிரதேசத்தில் அரங்கேறிய அடுத்தடுத்த பயங்கர சம்பவங்கள்… பெரும் அதிர்ச்சி….!!!

உத்தரபிரதேசத்தின் புலந்த்சரில் தவிர்க்க முடியாத மற்றும் மோசமான நிலையில், 50 வயதான அரசு ஊழியர் கஜேந்திர சிங் 6 வயது சிறுமிக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார். அவர் தனது வீட்டில் சிறுமியை தனியாகக் கண்டதும், அவர் அவளைக் கும்பலுக்குள் இழுத்துச் செல்கிறார். மேலும்,…

Read more

அடுத்து அதிர்ச்சி… பெண் மருத்துவரிடம் தவறாக நடந்து கொண்ட நபர்… பரபரப்பு சம்பவம்…!!!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய பெண் மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் மற்றொரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது.…

Read more

கணவர், மாமியார், 2 குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் காவலர் தற்கொலை… விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் ஒரு பெண் காவலர் தனது கணவர், மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு பையில் சேர்ந்த நீது தாகூர்…

Read more

ஆட்டோ ரிக்ஷாவால் கொலை, தாக்குதலில் முடிந்த பயங்கர சம்பவம்… அதுவும் 30 ரூபாய்க்காக..!!

மும்பையில் நடைபெற்ற இரு தனித்தனி சம்பவங்களில், ஆட்டோ ரிக்க்ஷா கட்டணத்தைச் சுற்றிய பிரச்சனை கொலை மற்றும் தாக்குதலில் முடிந்தது. முதல் சம்பவத்தில், 29 வயதான சையத் சாகித் அலி என்பவர் தனது நண்பர் சக்கன் அலியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு…

Read more

அதிக வெப்ப நிலை எதிரொலி.. சீனாவில் விசித்திரமான நிகழ்வு… அதிர்ச்சியூட்டும் தகவல்..!!!

சீனாவில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் மக்களுக்கு மட்டுமின்றி கார்களுக்கும் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பல கார்கள் வீங்கிய நிலையில் இருப்பதை காட்டும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விசித்திரமான நிகழ்வுக்கு காரணம் கார்களின் தரம் குறைபாடு அல்ல.…

Read more

2 பேருக்கும் கல்யாணமாகி குழந்தைகள் இருக்காங்க… ஆனா 7 வருஷமா லவ் பண்றாங்களாம்… பெண்ணுடன் ஓடிய பெண்… பதறிப்போன கணவன்மார்கள்..!!

பீகார்  மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் இரு பெண்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ள தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான எண்ணில் தொடங்கிய நட்பு பின்னர் காதலாக மாறியதால் இவர்கள் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இருவரும் ஏற்கனவே…

Read more

செல்போன் பார்த்தபடி சாலையில் நடந்த பெண்… தட்டித் தூக்கிய பைக்… அதிர்ச்சி….!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்ட நிலையில் அதனால் பல விபத்துக்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் சாலையில் செல்லும் போது செல்போன் பேசிக் கொண்டும் செல்போன் பார்த்தபடியும் செல்வதால் விபத்துக்கள் நடைபெறுகிறது. நாள்தோறும் ஆங்காங்கே செல்போனால் பல…

Read more

Other Story