சாதித்து காட்டுறவன்… ”இந்த பழனிச்சாமி” பொய் பேசி மக்களை ஏமாற்றவில்லை; காலரை தூக்கிவிட்டு பேசிய இ.பி.எஸ்!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்று தென் மாவட்டத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்களுக்கு – விவசாயத்திற்கும்-  குடி நீருக்கும் ஆதாரமாய் இருப்பது முல்லை பெரியாறு அணை. அதையும் காத்தது அண்ணா திமுக அரசாங்கம். முல்லைப் பெரியாறு அணையை…

Read more

T.V போட்டாலே இதான் நியூஸ்….  பேப்பர் செய்தியும் இதான்….  மதுரை மாநாட்டில் எடப்பாடி கர்ஜனை!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, சிறுபான்மை மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் பாதுகாக்கப்பட்டார்கள். ஏராளமான உதவிகளை சிறுபான்மை மக்களுக்கு செய்திருக்கின்றோம். கண்ணை இமைக்காப்பது போல சிறுபான்மை…

Read more

பாம்புக்கு பால் கொடுக்கவும் தெரியும்; பல்லை பிடுங்கவும் தெரியும்… DMKவை அட்டாக் செஞ்ச SP. வேலுமணி!!

முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி அதிமுக மதுரை மாநாட்டில் பேசியபோது, ஸ்டாலின் அவர்களே புலியின் வாழை மிதிக்கலாம் என்று நினைக்காதீர்கள். சீறிவரும் சிங்கத்தின் ரோமத்தை இழுத்து விளையாடாதீர்கள்.  குகையில் சிங்கத்தை சந்திக்கும் சிங்கம் யார் ? எங்கள் அண்ணன்…

Read more

எடப்பாடி சொல்லுறது செட் ஆகுதே… அப்படியே Follow செஞ்ச ஜெயலலிதா… ஓஹோ.. இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதிமுகவின் கழக அமைப்பு செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான தனபால் அவர்கள் மதுரை மாநாட்டில் பேசிய போது,  எழுச்சி மிகுந்த இந்த வீர வரலாற்று மாநாட்டிலே லட்ச தொண்டர்கள் ன்று கூறி சிறப்பாக வழி நடத்தி வருகின்றார்கள்.…

Read more

அடேங்கப்பா… இவ்வளவு கூட்டமா ? கின்னஸ் ரெகார்டில் AIDMK மாநாடு… இனி மதுரை என்றாலே இதானாம்!!

அதிமுகவின்  துணை பொதுச்செயலாளர்,  முன்னாள் அமைச்சர்,  சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன், மதுரை மாநாட்டில் பேசியபோது,இந்த கூட்டத்தை பார்க்கின்றபோது சில எதிரிகளுக்கும் –  இன்றைக்கு துரோகிகளுக்கு தூக்கமே வராது. இந்த நகரம் தூங்கா நகரம் இந்த தூங்கா நகரத்தில் நடைபெறுகின்ற இந்த…

Read more

மெரினாவில் அழுத ADMKவினர்…. நான் இருக்கிறேன்னு சொல்லி…. தென்றலாக… புயலாக வந்த எடப்பாடி!!

அதிமுகவின் அவைத் தலைவர் டாக்டர் தமிழ் மகன் உசேன் மதுரை மாநாட்டில் பேசிய போது கழகத்தினுடைய நிறுவனத் தலைவர், தோழர்களே இரண்டு நிமிடம் தான் பேச போறேன்.  திராவிட இயக்கத்தினுடைய பொன்னான வளர்ச்சியில்…..  திராவிட பேர் இயக்கத்துடைய பரிணாம வளர்ச்சியை…. இந்த…

Read more

எடப்பாடிக்கு 3 எட்டப்பன்; செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, உதயகுமார்… மருது அழகுராஜா காட்டம்!!

அதிமுக மதுரை மாநாடு தொடங்குவதற்கு முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, மான ரோஷம் உள்ள வீர மறவர்கள், என் அன்பு சகோதரர்கள் யாரும் மதுரை மாநாட்டிற்கு செல்ல வேண்டாம். அப்படி யாராலும் வற்புறுத்தி உங்களை…

Read more

ADMK ஆட்சியில்… 10 லட்சம் பேருக்கு வேலை கொடுத்தோம்; செம கெத்தாக பேசிய எடப்பாடி!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பல ஆண்டு காலமாக ஏரி குளம் குட்டை தூர் வராமல் இருந்தது. இன்றைக்கு நம்முடைய மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலம் அண்டை மாநிலத்தை நம்பி தான் நாம் வேளாண்மை செய்ய வேண்டிய சூழ்நிலை.…

Read more

மதுரை மாநாட்டு ”சம்பவம்” தெரியாம நடந்துட்டு… இனிமேல் அப்படி தவறு நடக்காது; டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் பேட்டி!!

கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக வீர வரலாற்று எழுச்சி மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்த பின்னும் காவல்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு அளிக்காது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலை…

Read more

பூமியை காக்கும் சாமி எடப்பாடி பழனிச்சாமி! எடப்பாடி மேடையில் முழங்கிய ராஜேஸ்வரி!!

திமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, கட்சியை  மூச்சாகக் கொண்டு,  அறிவைப் பாலமாகக் கொண்டு,  ஆற்றலை ஆயுதமாகக் கொண்டு,  அம்மாவின் கனவை நினைவாக்கி, கன்னி…

Read more

ஒரு வார்த்தை கூட பேசல ? ஏன் அப்படி செஞ்சார் கே.பி முனிசாமி… மதுரை மாநாட்டில் இதை நோட் செஞ்சீங்களா..?

மதுரையில் நடந்த அதிமுக வீர வரலாற்றின் எழுச்சி மாநாட்டில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல் திமுகவை சீண்டியும்- ஓ.பன்னீர்செல்வத்தை சீண்டியும் பேசி முடித்தனர். அனைவருக்கும் பேசுவதற்கு ஐந்து நிமிடம் வாய்ப்பு…

Read more

இன்னும் ADMKவுக்கு செல்வாக்கு இருக்கு; ஜீரணித்துக் கொள்ள முடியாத C.M … ஜெட் வேகத்தில் டிஜிபி ஆபீஸ் ஓடிய ஜெயக்குமார்… அப்படி என்ன நடந்துச்சு ?

அதிமுகவின் மக்கள் செல்வாக்கை ஜீரணித்து கொள்ள முடியாத முதல்வர் ஸ்டாலின் அதிமுக வீர வரலாற்று எழுச்சி மாநாட்டிற்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டி உள்ளார். அதிமுக மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற உயர்…

Read more

M.G.R ஆரம்பிச்சாரு… ”ஜெ” வளர்த்தெடுத்தாங்க…. ADMK-வை தூங்காமல் காக்கும் எடப்பாடி!!

திமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, ஒருமைக்கண் கற்ற கல்வி – தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்று  உரைத்தார் வள்ளுவர்.…

Read more

அய்யயோ…! மக்கள் கஷ்டப்படுறாங்களா…. கேட்டதும் ஷாக் ஆகி…. ”Super” உத்தரவு போட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கொரோனா காலகட்டத்திலே மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது. மக்கள் கஷ்டப்பட்டார்கள். அது என்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் நியாய விலை கடைகளில் 11 மாத காலமாக விலையில்லா அரிசி, …

Read more

எடப்பாடி முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது; EPS-க்கு 3 எட்டப்பன் இருக்காங்க… பொளந்து கட்டிய மருது அழகுராஜா!!

அதிமுக மதுரை மாநாடு தொடங்குவதற்கு முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, மான ரோஷம் உள்ள வீர மறவர்கள், என் அன்பு சகோதரர்கள் யாரும் மதுரை மாநாட்டிற்கு செல்ல வேண்டாம். அப்படி யாராலும் வற்புறுத்தி உங்களை…

Read more

எடப்பாடியை கூப்பிடுங்க… எடப்பாடியை பேச சொல்லுங்க…. மதுரையில் நடந்த ”அந்த சம்பவம்”..!!

சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் அதிமுக மாநாட்டில் பேசிய போது,  அருமைத் தோழர்களே… நம்முடைய கதாநாயகன், அடுத்த முதலமைச்சர்,  நம்ம எல்லாரையும்  வாழ வைக்கின்ற தெய்வம் எடப்பாடியார் அவர்களுக்காக இங்கே நாமெல்லாம் கூட இருக்கிறோம். காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த…

Read more

இனி தமிழகத்தில் ஒரே கட்சி, ஒரே கொடி அது AIADMK தான்; எடப்பாடி முன் கெத்தாக பேசிய V. M. ராஜலட்சுமி!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, எங்கள் வாழ்வில் இருள் கிழித்து,  அச்சமும் – அடிமைத்தனமும் அகல செய்து, நாடு குறித்தே  நாளும் சிந்தித்து,…

Read more

ஓ.பி.எஸ் VS இ.பி.எஸ் மோதல்; அண்ணன் தம்பி பிரச்சனை…. மருது அழகுராஜா பேட்டி!!

அதிமுக மதுரை மாநாடு தொடங்குவதற்கு முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, மான ரோஷம் உள்ள வீர மறவர்கள், என் அன்பு சகோதரர்கள் யாரும் மதுரை மாநாட்டிற்கு செல்ல வேண்டாம். அப்படி யாராலும் வற்புறுத்தி உங்களை…

Read more

3 எழுத்து மந்திரம்…! செமையா ஒர்கவுட் ஆகுதே… அப்போ எல்லாமே ராசிதான் போல… எல்லையில்லா குஷியில் ADMK-வினர்!!

அதிமுகவின் அவைத் தலைவர் டாக்டர் தமிழ் மகன் உசேன் மதுரை மாநாட்டில் பேசிய போது கழகத்தினுடைய நிறுவனத் தலைவர், தோழர்களே இரண்டு நிமிடம் தான் பேச போறேன்.  திராவிட இயக்கத்தினுடைய பொன்னான வளர்ச்சியில்…..  திராவிட பேர் இயக்கத்துடைய பரிணாம வளர்ச்சியை…. இந்த…

Read more

ஆண்மை இருந்தால் ”இதை செய்யுங்கள்”… அரசியலை விட்டு போயிடுறேன்… எடப்பாடி முன்பாக கர்ஜித்த திண்டுக்கல் சினிவாசன்!!

சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் அவர்கள் மாநாட்டில் பேசிய போது அருமைத் தோழர்களே…. நம்முடைய கதாநாயகன், அடுத்த முதலமைச்சர், நம்ம எல்லாம் வாழவைக்கின்ற தெய்வம் எடப்பாடியார் அவர்களுக்கு இங்கே நாமெல்லாம் கூடி  இருக்கிறோம். காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த புரட்சி…

Read more

கொரோனா வைரஸை முற்றிலும் ஒலித்து அதிமுக அரசாங்கம்; எடப்பாடி பெருமிதம்!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நான் முதல்வராக இருந்த போது, கொரோனா வந்தது. சாதாரண கொரோனா இல்லை. நீங்கள் முகத்தை மறைத்து தான் உங்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை. அந்த கொரோனா வைரஸ்…

Read more

எடப்பாடியார் சிங்கம்… சிங்கத்தோடு மோதாதீங்க ஸ்டாலின்… எஸ்.பி வேலுமணி எச்சரிக்கை!!

முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி அதிமுக மதுரை மாநாட்டில் பேசியபோது, ஸ்டாலின் அவர்களே புலியின் வாழை மிதிக்கலாம் என்று நினைக்காதீர்கள். சீறிவரும் சிங்கத்தின் ரோமத்தை இழுத்து விளையாடாதீர்கள். சிங்கத்தின் குகையில் சிங்கத்தை சந்திக்கும் சிங்கம் யார் ? எங்கள்…

Read more

ஒன்றை கோடி இல்லை…. 2.44 கோடி பேர் இருக்காங்க…. புதிய ரெகார்ட் வச்ச AIADMK!!

முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் ராஜு மதுரையில் நடந்த அஇஅதிமுக மாநாட்டில் பேசிய போது, இந்த மீனாட்சி பட்டணத்திற்கு பல பெருமை உண்டு.  1973 5ஆம் தேதி ஜனவரி மாதம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மதுரைக்கு வந்தார்.…

Read more

வெற்றி… வெற்றி…. மதுரை மாநாடு வெற்றி; தேசிய தலைவர் ஆன எடப்பாடி… செம ஹேப்பியில் AIADMK!!

சட்டமன்ற உறுப்பினரான கே.பி முனுசாமி  மதுரை அதிமுக மாநாட்டில் பேசிய போது, வரலாற்று சிறப்புமிக்க எழுச்சி மாநாட்டில் இறுதியாக பேருரை ஆற்ற இருக்கின்ற போற்றுதலுக்குரிய கழகத்தினுடைய பொதுச் செயலாளர் அவர்களே…  தலைமைக் கழக நிர்வாகிகளே….  மாவட்ட கழக செயலாளர்களே… ஒன்றிய –…

Read more

DMKவுக்கு நேர்மையா இருக்க தெரியாது… என் சட்டையை கிழிச்சி அடிச்சாங்க… தனபால் வேதனை!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதிமுகவின் கழக அமைப்பு செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான தனபால் அவர்கள் மதுரை மாநாட்டில் பேசிய போது,  எழுச்சி மிகுந்த இந்த வீர வரலாற்று மாநாட்டிலே லட்ச தொண்டர்கள் ன்று கூறி சிறப்பாக வழி நடத்தி வருகின்றார்கள்.…

Read more

டாப் கியரில் எகிறிய EPS செல்வாக்கு…! என் வாழ்நாளில் இப்படி ஒரு மாநாட்டை பார்த்ததே இல்லை; எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மாநாட்டை பார்த்த தனபால் பேட்டி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதிமுகவின் கழக அமைப்பு செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான தனபால் அவர்கள் மதுரை மாநாட்டில் பேசிய போது,  எழுச்சி மிகுந்த இந்த வீர வரலாற்று மாநாட்டிலே லட்ச தொண்டர்கள் ன்று கூறி சிறப்பாக வழி நடத்தி வருகின்றார்கள்.…

Read more

MGR_க்காக கேட்ட ”சத்தம்”… EPS-க்காகவும் ”கேட்டது”… மதுரையில் செம வைப்!!

சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் அதிமுக மாநாட்டில் பேசிய போது,  அருமைத் தோழர்களே… நம்முடைய கதாநாயகன், அடுத்த முதலமைச்சர்,  நம்ம எல்லாரையும்  வாழ வைக்கின்ற தெய்வம் எடப்பாடியார் அவர்களுக்காக இங்கே நாமெல்லாம் கூட இருக்கிறோம். காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த…

Read more

அள்ளி அள்ளிக் கொடுத்த அதிமுக அரசு… சூப்பர் ஆட்சி EPS ஆட்சி என பாராட்டு..!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நான் தமிழக முதல்வராக பொறுப்பேற்கின்ற போது கடுமையான வறட்சி… குடிப்பதற்கு கூட பல பகுதிகளில் தண்ணீர் கிடைக்கவில்லை. சென்னை மாநகரத்திற்கு ரயில் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து…

Read more

நிர்மலா சீதாராமன் மேல கேஸ் போடுங்க; ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கா ? – தூண்டிவிட்ட சிவி சண்முகம்

செய்தியாளர்கள் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஸ்டாலின் ஒன்னும் அரிச்சந்திரன் கிடையாது. அவர் சொல்கின்ற வார்த்தை எல்லாம் அப்படியே தங்க எழுத்தில் வராது. திமுக ,  அதுவும் கருணாநிதி குடும்பமும் பொய் சொல்வதற்கே பெயர் போனது. கதை – திரைக்கதை…

Read more

10 நாளில் குளோஸ் ஆகிடும்… நாள் குறிச்ச MKS… தவிடுபுடியாக்கி மாஸ் கட்டிய EPS!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் மறைந்தார். இயக்கம் அழிந்து போய்விடும் என்று இந்த கருணாநிதி கனவு கண்டார், அழியவில்லை. இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள்…

Read more

தேசிய தலைவராக மாறிய எடப்பாடி… மதுரை மாநாட்டில் ADMK செம குஷி… புரோமொட் செஞ்ச கே.பி முனுசாமி!!

சட்டமன்ற உறுப்பினரான கே.பி முனுசாமி  மதுரை அதிமுக மாநாட்டில் பேசிய போது, வரலாற்று சிறப்புமிக்க எழுச்சி மாநாட்டில் இறுதியாக பேருரை ஆற்ற இருக்கின்ற போற்றுதலுக்குரிய கழகத்தினுடைய பொதுச் செயலாளர் அவர்களே…  தலைமைக் கழக நிர்வாகிகளே….  மாவட்ட கழக செயலாளர்களே… ஒன்றிய –…

Read more

அதிமுகவை அழிக்கவோ, உடைக்கவோ…. எந்த கொம்பனாலும் முடியாது… எடப்பாடி முன் கர்ஜித்த தமிழ்மகன் உசேன்!!

அதிமுகவின் அவைத் தலைவர் டாக்டர் தமிழ் மகன் உசேன் மதுரை மாநாட்டில் பேசிய போது கழகத்தினுடைய நிறுவனத் தலைவர், நம்மை எல்லாம் அரசியலில் ஆளாக்கி அழகு பார்த்த ராமாபுரம் தோட்டம் தந்த ரோஜா மலர், பரங்கிமலை சிங்கம் –  பார்போற்றம் தங்கம்,…

Read more

ஓங்கி ஒலித்த ”அந்த சத்தம்” … MGR-யை மிஞ்சிய எடப்பாடி… மதுரையில் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதை கவனிசீங்களா ?!

சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் அதிமுக மாநாட்டில் பேசிய போது,  அருமைத் தோழர்களே… நம்முடைய கதாநாயகன், அடுத்த முதலமைச்சர்,  நம்ம எல்லாரையும்  வாழ வைக்கின்ற தெய்வம் எடப்பாடியார் அவர்களுக்காக இங்கே நாமெல்லாம் கூட இருக்கிறோம். காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த…

Read more

சேலத்து மாங்கனி ”எடப்பாடி”… இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர்…. மனிதநேய செம்மல் என புகழ்ந்து தள்ளிய நத்தம் விஸ்வநாத்!!

அதிமுகவின்  துணை பொதுச்செயலாளர்,  முன்னாள் அமைச்சர்,  சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாத் மதுரை மாநாட்டில் பேசியபோது, வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும் என்றார் வள்ளுவர். வள்ளுவரின் வாக்கிற்கிணங்க பூவுலகில் அவதாரம் எடுத்து வையத்துள் வாழ்வாங்க வாழ்ந்து மறைந்திருக்கின்ற  நமது…

Read more

இந்தாங்க… இதை வச்சிக்கோங்க… DMK அரசை காலி பண்ணுங்க… கையில் வேல் கொடுத்து, எடப்பாடிக்கு வேலை கொடுத்த மதுரை ADMK!!

முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் ராஜு மதுரையில் நடந்த அஇஅதிமுக மாநாட்டில் பேசிய போது,புன்னகை மன்னன், பூவிழி கண்ணன்,  நம் மன்னன் நாளைய முதல்வர், கழகப் பொதுச் செயலாளர்,  முன்னாள் முதலமைச்சர்,  மக்களின் முதல்வர்,  மாண்புமிகு எதிர்க்கட்சித்…

Read more

யப்பா… என்னா கூட்டம்…. M.G.R, ”ஜெ”-யால் கூட முடியல… ஒரே மாநாட்டில் ஸ்கோர் செஞ்ச எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அதிமுகவின் கழக அமைப்பு செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான தனபால் அவர்கள் மதுரை மாநாட்டில் பேசிய போது,  எழுச்சி மிகுந்த இந்த வீர வரலாற்று மாநாட்டிலே லட்ச தொண்டர்கள் ன்று கூறி சிறப்பாக வழி நடத்தி வருகின்றார்கள்.…

Read more

சும்மா சொல்லிட்டே இருக்காதீங்க… உடனே சர்வாதிகாரியா மாறுங்க… C.M ஸ்டாலினுக்கு டாஸ்க் கொடுத்த ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கு  ? விலைவாசி ஏறிட்டு இருக்கு.  சட்ட ஒழுங்கு… காரைக்குடியில் பாருங்க குண்டு வீசி இருக்காங்க, எங்க கட்சிக்காரங்க வீட்டில…  அவங்க கட்சிக்காரங்க வீட்டிலையும் கூட குண்டு வீசி இருக்காங்க.…

Read more

ஓபிஎஸ் நடத்திய கூட்டம்… நான் குறை சொல்ல விரும்பல…. நைசாக பேசி நழுவிய தம்பிதுரை!!

செய்தியாளரிடம் பேசிய தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் நடத்துவது கூட்டம் என நீங்க கேக்குறீங்களே…  நாங்க நடத்துவது மாநாடு. அவர் நடத்துவது கிளை செயலாளர் கூட்டம் ( அருகில் இருந்த சி.வி சண்முகம் சொன்னார் ) . தேர்தல் கமிஷன் ஆனது எந்த கட்சிக்கு…

Read more

ADMK பிளந்தே இருக்கணும்… ஸ்டாலின் போடும் புது கணக்கு… பாஜகவுக்கு செம சான்ஸ்…!! வேதனையை சொன்ன ஓபிஎஸ் டீம்!!

அதிமுக மதுரை மாநாடு தொடங்குவதற்கு முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை அன்பு சகோதரர்களே… பத்திரிகையாளர்களாகிய உங்களிடம் ஒரு முக்கியமான கருத்தை நான் சொல்ல ஆசைப்படுகின்றேன். இன்றைக்கு…

Read more

ரிமோட் நாயகன்…. சூட்டிங் அரசன்… C.M ஸ்டாலினுக்கு புது பட்டம்… தரமான சம்பவம் செஞ்ச ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிரதமர் மோடி மணிப்பூரை பத்தி சொல்லி இருக்காரு. மணிப்பூர் விவகாரத்தில், எங்கள பொறுத்தவரை… முதலில் இரண்டு சமூக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தனும், இரண்டாவது  வன்முறை கூடாது, மூணாவது விஷயம் என்ன சொல்லி இருக்கோம்னா..   …

Read more

வீடியோ பார்த்து ஷாக்…. தூக்கு தண்டனை கொடுங்க… 3 விஷயம் சொன்ன AIADMK…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பிரதமர் மோடி மணிப்பூரை பத்தி சொல்லி இருக்காரு. மணிப்பூர் விவகாரத்தில், எங்கள பொறுத்தவரை… முதலில் இரண்டு சமூக மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தனும், இரண்டாவது  வன்முறை கூடாது, மூணாவது விஷயம் என்ன சொல்லி இருக்கோம்னா..   …

Read more

தமிழகத்திலேயே மிகப் பெரிய கட்சி அதிமுக….. சேவல் சின்னத்தில் போட்டியிட்டு நான் வென்றேன்…. எடப்பாடி பழனிசாமி உரை..!!

1989இல் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தேர்தலில் நான் வெற்றி பெற்றேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.. மதுரை வலையங்குளம் பகுதியில்  நடைபெறும்  அதிமுக மாநாட்டில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில்…

Read more

ஆமாம்…! ”இ.பி.எஸ்”-சும் 3 எழுத்து…. அண்ணா, எம்ஜிஆர், அம்மா ரேஞ்சுக்கு போன எடப்பாடி!!

மதுரை அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன்,  அருமை தோழர்களே ரெண்டு நிமிடம் தான்….  ரெண்டே நிமிஷம் தான் நான் பேசுவேன்.  திராவிட இயக்கத்தினுடைய பொன்னான வளர்ச்சி…  திராவிட பேரியக்கத்தினுடைய பரிணாம வளர்ச்சியை இந்த மண்ணிற்கு…

Read more

அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித்தமிழர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது..!!

அதிமுக மாநாட்டில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெறும் அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியை புரட்சித் தமிழர் என அழைக்க வேண்டும் என பட்டம் வழங்கப்பட்டது. தமிழகத்திலேயே மிகப் பெரிய கட்சி…

Read more

அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது; எடப்பாடி முன் முழங்கிய தமிழ் மகன் உசேன்!!

மதுரை அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன்,  கழகத்தினுடைய நிறுவனத் தலைவர்… என்னையெல்லாம் அரசியலிலே ஆளாக்கி அழகு பார்த்த ராமாபுரம் தோட்டம் தந்த ரோஜா மலர், பரங்கிமலை சிங்கம்,  பார்வை போற்றும் தங்கம்,  நம்முடைய அங்கம், …

Read more

2.44 கோடி பேர் இருக்காங்க… திமுக இனி ஜெயிக்கவே முடியாது… அதிமுக ஆட்டம் ஆரம்பம்!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இந்த மீனாட்சி பட்டணத்திற்கு பல பெருமை உண்டு. 1973ஆம் ஆண்டு 5ஆம் தேதி ஜனவரி மாதம் மனிதப் புனிதன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மதுரைக்கு வந்தார். இதே திருப்பரங்குன்றத்திற்கு வந்தார்.…

Read more

எடப்பாடிக்கு ஓ போடுங்க…. ஒரு சாமி… ரெண்டு சாமி… நம்ம பழனிச்சாமி… புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜீ!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நாம எல்லாம்  எடப்பாடி பழனிச்சாமி உரையை பார்ப்பதற்காக இந்த சுட்டெரிக்கும் காலையிலிருந்து மாலை வரை…    மணி 5:30 மணி வரை இப்படி உட்கார்ந்து இருக்கோம். எல்லோருமே புன்னகை மன்னன்… …

Read more

தமிழ்நாட்டின் Black Day ”24.04.1989” நான் நேருல பார்த்தேன்; ரொம்ப கொடூரமா நடந்துச்சு…! அப்படியே உறைஞ்சி போன எடப்பாடி!!

செய்திகளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருன், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி,  இன்றைக்கு அவையிலே மணிப்பூர் சம்பவத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்திலே நம்பிக்கை இல்லா கொண்டு வந்தார்கள். அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திலே…

Read more

NEET Exam: தமிழகம் மட்டும் எப்படி No சொல்ல முடியும் ? செம போடுபோட்ட எடப்பாடி!!

நீட் தேர்வு ரத்துக்கு கையெழுத்து போட வாய்ப்பே இல்லை என்று கவர்னர் சொல்லியது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,  ஆமா… இப்படிப்பட்ட ஆட்சியில் என்ன எதிர்பார்க்க முடியும்? அத்தனையும் பொய்தானே பேசிட்டு வந்து…

Read more

DGP-க்கு போகும் ஜி.மெயில்… ஸ்ட்ரிக்டா சொன்ன ஐகோர்ட்… மதுரை மாநாட்டை பதறவிட்ட புகழேந்தி!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, திராவிட முன்னேற்ற கழகம் கூட கட் அவுட் வைப்பதில்லை. ஆட்சியாளர்கள் அதை பின்பற்றுகிறார்கள். ஒரு குழந்தை செத்துப்போச்சு.  கோயம்புத்தூரில்… சென்னையில் ஒன்னாச்சி…  ஹை கோர்ட் ஸ்ட்ரிக்டா  சொல்லிடுச்சு. நாளை காலை மெயில் போகும் டி.ஜிபிக்கு……

Read more

Other Story