பதவி ஆசை பிடித்த இபிஎஸ்…. அந்த சுயநலவாதி இருக்கும் வரை அதிமுக ஒன்றிணையாது…. டிடிவி தினகரன் காட்டம்…!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி பதவி ஆசை பிடித்தவர். அவர் ஒரு சுயநலவாதி. அவர் இருக்கும் வரை அதிமுக என்ற கட்சி ஒன்று சேர வாய்ப்பே கிடையாது. ஜெயலலிதாவின்…

Read more

“கடும் நஷ்டத்தில் சினிமாத்துறை”… மூக்கை நுழைக்கும் அரசு… ஆனால் கடந்த ஆட்சியில் அப்படியில்லை…? நடிகர் விஷால்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி, ரத்னம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் விஷால் கடலூரில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் மட்டும்…

Read more

“அதிமுகவினரின் ஓட்டு”… ஜெயலலிதா இருந்தால் இப்படி நடந்திருக்குமா…? அன்புமணி ஆவேசம்….!!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எங்களுக்காக பிரச்சாரம் செய்த அனைவருக்கும் நன்றி. விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாமக கட்சி நேர்மையான முறையில் வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் திமுக கட்சி…

Read more

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை…. இபிஎஸ் திட்டவட்டம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில்…

Read more

நாதக கட்சி அதிமுகவுடன் கூட்டணியா…? டுவிஸ்ட் வைத்து பேசிய சீமான்…!!

நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி வைப்பதற்கு அதிமுகவினர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இதற்கு சீமான் விளக்கமளித்துள்ளார்.  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2007க்கு முன்பாக திமுகவில் இருந்தவன் நான். ஆனால் என் கண் முன்பாக காங்கிரஸ் உடன் சேர்ந்து திமுக…

Read more

மீண்டும் அதிமுக இணைப்பு….? அறிக்கை வெளியிட்ட சசிகலா…!!!

பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை, அதாவது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினரை ஒன்றாக இணைக்கும் பணியில் சசிகலா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், முதற்கட்டமாக தென்காசி மாவட்டத்தில் ஜூலை 16 மற்றும் 21 ஆம் தேதி வரை (மொத்தம் 6 நாள்கள்) சட்டமன்றத்…

Read more

திமுக, பாஜகவை பார்த்தாலே பயம்…. அதனால்தான் அதிமுக போட்டியிடல… எடப்பாடியை சீண்டிய உதயநிதி… சூடு பிடிக்கும் ‌ தேர்தல் களம்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக உள்ள கட்சிகள் போட்டியிடவில்லை. அதன் பிறகு மொத்தம் 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் திமுக, நாதக மற்றும்…

Read more

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: திமுக நிர்வாகையை கைது செய்த போலீசார்…!!

சேலத்தில் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு திமுக நிர்வாகி சதீஷை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சதீஷ் என்பவரை சண்முகம் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் கொலை செய்ததாக தகவல் வெளியாகி  உள்ளது. நேற்று…

Read more

நீட் தேர்வு தீர்மானம் பயனற்றது… அறிமுகப்படுத்தினதே திமுக தான்… இபிஎஸ் கடும் விளாசல்…!!!

தமிழக சட்டசபையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 39 எம்பிகள் இருந்த போதும் நீட் தேர்வை எதிர்த்து ஒரு துரும்பை கூட கிள்ளி…

Read more

சஸ்பெண்டு நடவடிக்கை…! இன்று அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம்….!!!

தமிழக சட்டசபையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு கோரியும் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறார்கள். இதற்காக சென்னையில்…

Read more

அந்த விஷயத்தில் அதிமுக வீண் விளம்பரம் தேட முயற்சி…. முதல்வர் ஸ்டாலின் காட்டம்..!!

சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றபட்டார்கள். மேலும்  நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து…

Read more

கள்ளச்சாராய மரணம்: ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 வழங்கும் அதிமுக… EPS அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 39 பேர் பலியான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சியினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விஷச்சாராயத்தால் உயிரிழந்த ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பாக வழங்கப்படும் என்று எடப்பாடி…

Read more

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும் மருந்து எங்கும் இல்லை… இபிஎஸ் பரபரப்பு பேட்டி..!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பலரும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இன்று…

Read more

அதிமுக போன்று தனித்து நின்று போட்டியிட தயாரா…? திமுகவுக்கு செல்லூர் ராஜு சவால்…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜகவுக்கும் எங்களுக்கும் எந்தவித உறவும் கிடையாது என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக கூறிவிட்டார். நாங்கள் தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதாலும் தேர்தல்…

Read more

அதிமுகவின் ஓட்டுக்கள் அனைத்தும் திமுகவுக்கே விழும்…. அடித்து சொல்லும் அமைச்சர் பொன்முடி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் நிச்சயம் திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். ஏனெனில் மகளிர் உரிமை தொகை,…

Read more

அதிமுகவினர் இடைத்தேர்தலில் ஓட்டு போடக்கூடாது… புதிய பரபரப்பை கிளப்பிய ஆர்.எஸ். பாரதி… இபிஎஸ்-க்கு நேரடி சவால்…!!

சென்னையில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதாவது அதிமுகவினர் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்கனவே பல இடங்களில் டெபாசிட் இழந்ததால் தற்போதும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டெபாசிட் ‌ இருந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஆகிவிடும்…

Read more

இதனால்தான் அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்ததா…? அரசியல் வட்டாரத்தில் ஒரே பேச்சு…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் 2011 இல் அதிமுக கூட்டணி, 2016 இல் திமுக, 2019 இல் இடைத்தேர்தல் அதிமுக, 2021 இல் திமுக என மாறிமாறி வெற்றிபெற்று வந்தன. சராசரியாக அதிமுகவுக்கு 75,000க்கும் மேற்பட்ட வாக்குகள்…

Read more

“பாஜகவுடன் கூட்டணி”… அவங்க பிளானே இதுதான்… புட்டு புட்டு வைத்த ஆர்.எஸ் பாரதி… கடுப்பில் அதிமுக…!!

சென்னையில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தான் நாடாளுமன்ற தேர்தல் எந்தவித கலவரமும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு தான் ஜனநாயகத்தை காப்பாற்றியது என்று சொல்லக்கூடிய அளவுக்கு தேர்தல்…

Read more

இரட்டை இலை இல்லாமல் ஒரு தேர்தலா…? அதிமுகவின் முடிவை ஜீரணிக்கவே முடியல… நடிகை கஸ்தூரி ஆதங்கம்..!!!

அதிமுக கட்சி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது அது தொடர்பாக பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, என்னால் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்ததை ஏற்கவே முடியவில்லை. தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளில் ஒன்றாக…

Read more

“தேர்தலை கண்டு அச்சமில்லை”… ஆனாலும் போட்டியிட மாட்டோம்… ஏன் தெரியுமா…? இபிஎஸ் அதிரடி விளக்கம்…!!!

அதிமுக கட்சியின் போது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலை பார்த்து பயப்படுகிற மற்றும் அச்சப்படுகிற இயக்கம் அதிமுக கிடையாது. கடந்த 2022-ஆம் ஆண்டு…

Read more

அதிமுகவின் முடிவு BJP-க்கு சாதகமாக முடியும்…. நடிகை கஸ்தூரி…!!

விக்ரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார்.  இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை நிலையில் சந்தித்து பேசிய நடிகை கஸ்தூரியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதில் அளித்த அவர் அதிமுக இல்லாமல் தேர்தல்…

Read more

இடைத்தேர்தல் புறக்கணிப்பு: மறைமுக அழைப்பு விடுக்கும் அதிமுக….? மீண்டும் இணையுமா பாமக…??

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. இது பாமக வேட்பாளருக்கு சாதகமான முடிவாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.  விக்கிரவாண்டி தொகுதியில் 2011 இல் அதிமுக கூட்டணி, 2016 இல் திமுக, 2019 இல் இடைத்தேர்தல் அதிமுக, 2021 இல்…

Read more

கட்சியைக் கைப்பற்றுவதை விட இதுதான் முக்கியம்… அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்….!!!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அவர் சமீபத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு…

Read more

“அதிமுகவில் விரைவில் புரட்சி வெடிக்கும்”… அடித்து சொல்லும் அமைச்சர் ரகுபதி… என்ன மேட்டர் தெரியுமா…?

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அதிமுகவை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர்.…

Read more

தமிழகம் முழுவதும் நான் மட்டும்தான் பிரச்சாரம் செய்தேன்…. அதிமுகவுக்காக யார் வந்தார்கள்…? கொந்தளித்த இபிஎஸ்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல் முறையாக தேர்தல் வாக்குகள் பற்றி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக…

Read more

“ஒன்றுபடுத்துவோம், வென்றுகாட்டுவோம்”… அதிமுக தொண்டர்களின் போஸ்டரால் பரபரப்பு…!!!

சசிகலாவும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வமும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்த நிலையில் சிவகங்கை சேர்ந்த அதிமுக தொண்டர்களும் இதே கருத்தை தெரிவித்துள்ளது அக்கட்சியில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் முழுவதும் தொண்டர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், எம்ஜிஆர்,…

Read more

அதிமுகவின் கோட்டை கைநழுவி செல்கிறதா?… உள்ளடி வேலை பார்த்த சீனியர் தலைவர்கள்….!!!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியும் மொத்தமாக தட்டி தூக்கி விட்டது. அவர்களை எதிர்த்து களம் கண்ட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.…

Read more

அதிமுக பற்றி பேச ஓபிஎஸ்-க்கு உரிமையில்லை… கொதித்தெழுந்த கே.பி முனுசாமி…!!

அதிமுக துணை பொதுச்செயலாளர் செயலாளர் கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அதிமுக தொண்டர்களை அழைக்கவும் அதிமுக பற்றி பேசவும் ஓபிஎஸ் க்கு உரிமை இல்லை. இரட்டை இலை சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர் ஓ.பன்னீர் செல்பம். அதிமுக…

Read more

ADMK-விலிருந்து BJP-க்கு தாவிய பாமக…. முடிவை மாற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும்…??

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது.…

Read more

அதிமுக துரோகிகளால் தோற்கடிக்கப்பட்டது…. மறைமுகமாக OPS-ஐ சாடிய ஆர்.பி உதயகுமார்…!!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , அதிமுக துரோகிகளால் தோற்கடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் அதிமுக தோற்கடிக்கப்பட்டது…

Read more

“சின்னம்மா தலைமை ஏற்போம்” ஒட்டப்பட்ட போஸ்டர்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!!

நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இணைந்து தேனி மற்றும் திருச்சி தொகுதியில் அமமுக கட்சி போட்டியிட்டது. மேலும் அதிமுக தலைமையிலான கூட்டணி  40 தொகுதிகளிலும் போட்டியிட்டது .ஆனால் இந்த இரண்டு கட்சிகளுமே தேர்தலில் படுதோல்வி…

Read more

ADMK, BJP பிரியாமல் இணைந்திருந்தால்…. இது நடந்திருக்கும்…. அடிச்சி சொல்லும் அரசியல் வட்டாரங்கள்…!!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக 20.47 சதவீத வாக்குகளையும் பாஜக 11.20% வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. ஆனால், திமுகவின் மொத்த வாக்குகள் 26.93% மட்டுமே. இதனால், அதிமுக பாஜக கூட்டணி பிரியாமல்…

Read more

“ஜெயலலிதாவின் மறைவு”… கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய புள்ளிகள்… அதிமுகவின் தொடர் தோல்விக்கு இதுதான் காரணமா…?

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை அதிமுக கட்சி 32 இடங்களில் போட்டியிட்ட நிலையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.…

Read more

7 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அதிமுக….. ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கல….!!

நேற்று மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மூன்றாவது முறையாக பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சி பிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக 40க்கு 40 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி,…

Read more

தமிழ்நாட்டில் பாஜகவின் எழுச்சிக்கு இதுதான் காரணம்…. பயன்படுத்திக்கொண்ட BJP…. கோட்டை விட்ட ADMK…!!!

இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிமுகவின் வீழ்ச்சியே என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது ஜெயலலிதா இறந்த…

Read more

Election Breaking: கடும் பின்னடைவில் அதிமுக..!!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் பகல்…

Read more

Exit Poll: படுதோல்வியை சந்திக்கும் அதிமுக…. EPS-க்கு வரப்போகும் சிக்கல்….? பரபரப்பு தகவல்…!!

நேற்றோடு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில், பாஜக மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றன. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பெரும்பாலான…

Read more

ஜூன் 4…. “அதிமுக விளக்கு அணைய போகுது” அண்ணாமலை பேட்டி…!!

அதிமுக கட்சி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் அதில், ஜூன் 4க்கு பிறகு அதிமுக கட்சி எங்கு இருக்கிறது என நீங்கள் பார்க்க தானே போகிறீர்கள். எத்தனை இடத்தில் ஜெயிக்கப் போகிறார்கள். பிஜேபி எத்தனை…

Read more

அதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…

Read more

“3 வருடங்கள், 36 மாதங்கள்”…. தவிக்கும் தமிழக மக்கள்…. இதுதான் திமுக அரசின் சாதனையா…? கொந்தளித்த இபிஎஸ்….!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பலனளிக்கும் விதமாக எதையும் நிறைவேற்றாமல் இது சொல்லாட்சி அல்ல…

Read more

நடிகர் விஜய்க்கு போட்டியாக அரசியல் களத்தில் தல அஜித்… ? சிக்னல் கொடுத்த ஜெயக்குமார்…!!!

சென்னையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கிறது. இது தேர்தல் ஆணையத்திற்கு போதாத காலம். எனது இல்லத்தில் 26 சிசிடிவி…

Read more

“நாடாளுமன்ற தேர்தல் முடிவு”… எங்களில் ஒருவர் கண்டிப்பாக திருந்துவார்…. சூசகமாக சொன்ன சசிகலா…!!!

தமிழகத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள். அந்த வகையில் சசிகலாவும் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு சென்று…

Read more

தென் சென்னையில் கள்ள ஓட்டு…. அதிமுக பரபரப்பு புகார்…!!!

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக வாக்குச்சாவடி மையத்தில் காவல்துறையினரிடம் அதிமுகவினர் வாக்குவாதம் செய்துவருகின்றனர். மேலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜகவினர் மற்றும் அதிமுகவினர்…

Read more

ஓட்டு போடுவதை வீடியோ எடுக்க அனுமதி மறுப்பு… கோபத்தில் வாக்களிக்காமல் திரும்பிய அதிமுக முன்னால் எம்.பி…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் எம்பி ப.குமார். இவர் திருச்சி தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு வாக்குச்சாவடிக்கு ஓட்டு போடுவதற்காக சென்ற நிலையில் ஓட்டு போடாமல் வெளிநடப்பு செய்தார். அதாவது வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவதை வீடியோ எடுக்க கேமராமேன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கோபடைந்த…

Read more

1 கூட வாய்ப்பில்லை…. அனைத்து தொகுதிகளிலும் ADMK தோல்வி…. கருத்துக்கணிப்பு முடிவுகள்..!!

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இணைந்து போட்டியிடும் நிலையில் இந்த கூட்டணி…

Read more

போலீஸ் தானே காணாமல் போன நீங்க கண்டுபிடிச்சு கொடுங்க… அண்ணாமலையை கிண்டலடித்த இபிஎஸ்…!!!

அதிமுக காணாமல் போகும் என்று கூறிய பலர் காணாமல் போய்விட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு அதிமுக காணாமல் போகும் என அண்ணாமலை கூறுகிறார். காணாமல் போனால் கண்டுபிடித்து தரலாம், அவர் போலீஸ் தானே என கிண்டல்…

Read more

அதிமுக: 1 இல்ல 2 இல்ல இனி 4 முனை போட்டி… இத யாருமே எதிர்பார்க்கல…!!!

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் உள்ள நிலையில் அவரை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடுத்துள்ளார். அதிமுகவுக்காக சசிகலாவும் தனியே வழக்கு நடத்தி வருகிறார். அவர்கள் மூன்று பேர் இடையே அதிமுகவுக்கு இதுவரை போட்டி நிலவி வந்தது. அண்மையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய…

Read more

விஜயபிரபாகரன் என் பிள்ளை இல்லை…. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு…!!

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். விஜயபிரபாகரன் என் பிள்ளை இல்லை; இனி அவர் உங்கள் பிள்ளை. அனைத்துத் தாய்க்குலத்தின் பிள்ளை.…

Read more

சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, அதிமுக சிம்பிளி வேஸ்ட்: முதல்வர் ஸ்டாலின் நச்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வேண்டாம் மோடி என்ற குரல் தெற்கில் இருந்து இந்தியா முழுவதும் கேட்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் பிரச்சாரம்…

Read more

அது ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்…. கடுமையாக சாடிய ஜிகே வாசன்…!!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் தாராபுரத்தில் இன்று (ஏப்ரல் 12) ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது…

Read more

Other Story