தமிழக மக்களுக்கு நாளை வருகிறது நல்ல செய்தி… அண்ணாமலை சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்த நிலையில் அந்த சுரங்கம் வரக்கூடாது என்று மதுரை மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.…
Read more