உள்ளத்துல நஞ்சு வச்சிருக்கும் DMK… உதட்டுல தேன் ஒழுக பேசுது… போட்டு தாக்கிய ஜெயக்குமார்…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய சூழ்நிலை, அதுதான் முக்கியம். நிம்மதியாக வாழ வேண்டும். அமைதியான வாழ்க்கை. யாருடைய ஆட்சிக் காலத்தில் இருந்தது. எங்க ஆட்சி காலத்தில் இருந்தது. எங்கு இஸ்லாமிய மக்களுக்கு ஏதாவது ஒரு சின்ன…
Read more