திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரமாநகரம் புதுத்தெருவில் பழனிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடத்த 10 ஆண்டுகளாக அவதிப்பட்ட பழனிக்குமாருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் பழனிகுமார் விஷம் குடித்து மயங்கிவிட்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடீரென மங்கிய கண்பார்வை…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
உயிருக்கு உயிரான தோழியை பணத்திற்காக கொலை செய்த பெண்… குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!
சாயல்குடி அருகே பணத்திற்காக தோழியை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எம் கரிசல்குளம் கிராமத்தில் உத்தரவள்ளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தோழி ஜோதி. இந்நிலையில் ஜோதி என்பவர்…
Read more“முகத்தில் மிளகாய் பொடி தூவி…” முகமூடி அணிந்து வந்த பக்கத்து வீட்டு பெண்…. பட்ட பகலில் நடந்த பகீர் சம்பவம்….!!
சென்னை மாவட்டம் தண்டையார்பேட்டை சேர்ந்தவர் அனுசுயா(30). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது யாரோ காலிங் பெல்லை அழுத்தியுள்ளனர். வெளியே வந்து பார்த்தபோது முகமூடி அணிந்து நின்ற பெண் அனுசியாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவர் கழுத்தில்…
Read more