நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இனி எஸ் பி ஐ வங்கியின் “eRupee by SBI” என்ற அப்ளிகேஷன் மூலமாக டிஜிட்டல் கரன்சிகளை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் எந்தவிதமான யுபியை அப்ளிகேஷன் அல்லது யுபிஐ க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் கரன்சியை வைத்து pay செய்யலாம். இந்த CBDC மற்றும் UPI இணைப்பு வங்கி துறையின் மிகப்பெரிய பாய்ச்சல் என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
SBI வங்கி பயனர்களுக்கு சூப்பர் செய்தி…. இனி இந்த சேவையும் கிடைக்கும்…!!!
Related Posts
“ஹேப்பியோ ஹேப்பி” இனி PF பணம் அதிகமா எடுக்கலாம்…. ரொம்ப ஈஸி தான்…!!
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பிஎப் திட்டம் ஒரு வரப்பிரசாதம் அவசர காலத்தில் பிஎப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும். இது போன்ற ஏராளமான நன்மைகள் இந்த திட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது…
Read more“ரேஷன் கார்டுகள் ரத்து”…. இனி அவங்க ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!
நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன்…
Read more