ஏழைகளின் கடவுள் என போற்றப்பட்ட பட்டுக்கோட்டை மருத்துவர் பாஸ்கரன் காலமானார். அரசு மருத்துவராகியும் சொந்த கிளினிக்கில் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு ரூபாய் கூட பணம் வாங்கியது கிடையாது. அது மட்டுமல்லாமல் பணம் இல்லாதோருக்கு மருந்து மற்றும் மாத்திரை தந்து பேருந்து கட்டணமும் வழங்கி உதவியுள்ளார். இவ்வாறு மக்களால் ஏழைகளின் கடவுள் என்று போற்றப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார். அவரின் மறைவை தொடர்ந்து கடை அடைந்து அப்பகுதி மக்கள் மௌன ஊர்வலம் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
#RIP “ஏழைகளின் கடவுள்” காலமானார்….. கண்ணீரில் மக்கள்…. இரங்கல்….!!!!
Related Posts
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்… கனமழையால் நேர்ந்த விபரீதம்…. மதுரையில் அதிர்ச்சி…!!!
மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் பாலசுப்ரமணியம் பரிதாபமாக…
Read more“திருமணமாகியும் காதலை மறக்காத இளம்பெண்”…. கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்ததால் நேர்ந்த பயங்கரம்…!!!!
சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர்.…
Read more