பப்புவா நியூ கினியாவில் சற்று முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி மோர்ஸ்பை துறைமுகத்திலிருந்து 569 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 25-ஆம் தேதி இங்கிருக்கும் காண்ட்ரியன் பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
Breaking: மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு….!!!
Related Posts
“இந்தியர்களின் ரத்தம் ஓடும் என எச்சரித்தவர் இப்ப சமரசமாக செல்ல விரும்புகிறாராம்”… சொல்கிறார் பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோ…!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவதால் மத்திய அரசு அவர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவில் இருந்து…
Read more“பஹல்காம் தாக்குதல்”…. பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பும் உலக நாடுகள்… இந்தியா செய்வதுதான் சரி… ஐநா சபையில் அதிரடி முடிவு…!!!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) நடைபெற்ற கூட்டத்தில், பாகிஸ்தான் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியா மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய பாகிஸ்தானின் நோக்கம் முழுமையாக நிராகரிக்கப்பட்டது. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்ற இந்த முக்கியமான கலந்தாய்வில்,…
Read more