நாட்டின் கோடை கால மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அணுமின் நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மின் நிலையங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டின் கோடைகால மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வருகிற மார்ச் 16 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பயன்படுத்தி தங்கள் முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். இது தொடர்பாக டாட்டா பவர், அதானி மின் நிலையங்கள் உட்பட 15 அனல் மின் நிலையங்களுக்கு இந்த சுற்றறிக்கையை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
“கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு”… மின் நிலையங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more