கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினி(23) பி.ஏ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நந்தினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!
Related Posts
“17 வயது திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்து”… அத்துமீறிய தொழிலாளி.. நண்பனுடன் சேர்ந்து… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான அதிர்ச்சி…!!!!
சென்னை மெரினா கடற்கரை அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை உள்ளது. இங்கு ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக சென்ற ஊர்காவல் படை வீரர் சீனிவாசன் என்பவர் அவரின் அருகே சென்றார். அவர்…
Read more“நம்ம காதலிக்கிறது எங்க அப்பாவுக்கு தெரிஞ்சுட்டு”… இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்… காதலனிடம் சொல்லியபடியே மாணவி எடுத்த முடிவு… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரப்பாக்கம் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் ஒரு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவரது இளைய மகள் அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்து 12-ஆம் வகுப்பு…
Read more