விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டு கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த முரளி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் முரளியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
“மொத்தமும் போச்சு….” படுக்கையறையில் மகன்….! “அந்த” காட்சியை கண்டு கதறி அழுத தாய்…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் சென்னையில் இயங்கும் தனியார் வங்கியின் ஏடிஎம்-களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முருகன் வீட்டில் இருந்தபோது அவரது தாய் வெளியே சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார்.…
Read more“12 வயதில் வீட்டை விட்டு சென்ற மகன்….” 40 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் பார்த்து கட்டி தழுவி கண்ணீர் விட்ட தாய்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!
தேனி மாவட்டம் கதிர் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதியினருக்கு குமார், செந்தில், முருகன் என்ற மகன்கள் உள்ளனர். கடந்த 1985-ஆம் ஆண்டு சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்த தம்பதியினர் மூத்த மகனான குமாரை…
Read more