மதுரையில் இருக்கும் உறவினர் வீட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ணன் கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ஷேர் ஆட்டோவில் செல்லும்போது பழக்கம்”… பஸ் ஸ்டாண்டில் ஆசை வார்த்தைகளை கூறி மாணவி கடத்தல்… ஊர் ஊராக அழைத்து சென்று பலாத்காரம்… டாட்டூ கலைஞர் கைது…!!!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவனப்பட்டி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் (19) என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு டாட்டு போடும் மையத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் தினமும் ஷேர் ஆட்டோவில் வேலைக்கு செல்வதை வழக்கமாக…
Read moreஸ்டேரிங்கை விட்டுட்டு செல்போனில் ஹெட்செட் மாட்டி பேசிய அரசு பேருந்து ஓட்டுனர்… வெளியான வீடியோவால் பரபரப்பு.. போக்குவரத்து துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர் பகுதி வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு 45 டி அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பேருந்தில் அப்பகுதி பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என…
Read more