மதுரையில் இருக்கும் உறவினர் வீட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ணன் கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“மட்டன் குழம்பில் தவளை”… ஷாக்கான குடும்பத்தினர்… அலட்சியமாக பதில் சொன்ன ஊழியர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னை மாவட்டம் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே நாவல்டி கொங்குநாடு தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. அந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்ற வாடிக்கையாளர்கள் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். அப்போது மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்ற…
Read moreவிபத்தில் சிக்கி பலியான தம்பதி… உயிருக்கு போராடிய மகளுக்கு தீவிர சிகிச்சை… முதலமைச்சரின் அதிரடி உத்தரவு…!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குள்ளாப்பாளையம் பகுதியில் நாகராஜ்(44)- ஆனந்தி(38) தம்பதியினர் தங்களுடைய 12 வயது மகள் தீட்சையாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பாலத்தின் மீது சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த…
Read more