விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் பேனர் விழுந்து காயமடைந்த முதியவர்….! தவெக-வை சேர்ந்த 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஜூன் 22 ஆம் தேதி தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்த நாளை தமிழக வெற்றி கழக தொண்டர்களும் மகிழ்ச்சியாக கொண்டாடினர். பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விஜயை வாழ்த்தி பேனர்…
Read moreவெறிநாய் தாக்குதலால் கிராமத்தில் பரபரப்பு..!! “40க்கும் மேற்பட்டோர் காயம்… பலர் மருத்துவமனையில் அனுமதி..!!”
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பூமாப்பட்டி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெறிநாய் தொல்லை அதிகரித்து பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த வெறிநாய் கடித்ததில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில்…
Read more