அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி தெற்கு தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்த்(21) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வசந்த் மறைந்திருந்து ஒரு பெண் குளித்ததை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனை பார்த்த பெண் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக வசந்த் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டில் மறைந்து கொண்ட வசந்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வசந்த்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்துக் கொண்டிருந்த பெண்…. மறைந்திருந்து புகைப்படம் எடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“6 மாதத்தில் கருவை கலைத்து…” 42 வயது நபரை காதலித்து கரம் பிடித்த பெண் சடலமாக மீட்பு…. பகீர் சம்பவம்….!!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடக்கு ஊரணங்குடியைச் சேர்ந்தவர் சங்கர் (42). இவரும் கூடலூரைச் சேர்ந்த பாகம்பிரியாள் (36) என்ற பெண்ணுடன் ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இதற்கு முன் விவாகரத்து பெற்றவர்களாவர். இந்நிலையில், பாகம்பிரியாள் 6…
Read moreவேலைக்கு சென்ற சுகாதார பணியாளர்…. பேசி கொண்டிருந்த போது சட்டென நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!
திருத்தணியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விமல் ராஜ்(28) நாகவேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் விமல் ராஜ் தனது…
Read more