விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் காலனி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தினேஷ் மற்றும் மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவி…. வாலிபர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“பல் சிகிச்சைக்காக சென்ற 25 வயது இளம்பெண்”… பதறிப் போய் பெற்றோரை அழைத்த சம்பவம்… ஒரு டாக்டரே இப்படி செய்யலாமா..? பேரதிர்ச்சி…!!!
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பிஎன் ரோடு பகுதியில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் குமார் நகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில்…
Read moreதிண்டுக்கல் அருகே கொடூர சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு – பாட்டி, மகள், இரண்டு பேத்திகள் சடலமாக மீட்பு..!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்ன குளிப்பட்டி கிராமத்தில் நடந்த சோகமான சம்பவம் ஒன்றால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் – தாய், மகள் மற்றும் இரண்டு பேத்திகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.…
Read more