திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் குமாரகோவில் தெருவில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாணி பூரி கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று டவுன் தொட்டி பால தெருவை சேர்ந்த ராமையா என்பவர் கத்தியை காட்டி மிரட்டி சத்யராஜிடம் இருந்த 200 ரூபாயை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சத்யராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்தியை காட்டி பணம் பறிப்பு…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“காதலனுடன் ஊருக்கு சென்ற பெண்….” போலீஸ் என கூறி காதலனை அடித்து விரட்டி…. அதிகாலையில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.…
Read more“ஆசை காட்டி மோசம் செய்த தம்பதி….” ரூ.17 லட்சத்தை வாரி சுருட்டி….! ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் பாரிமுனை அப்பாறவு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருக்கு சென்னை மாநகராட்சி நான்காவது மண்டலத்தில் உதவியாளராக வேலை பார்க்கும் முத்துராமன் என்பவரது அறிமுகம் கிடைத்தது. முத்துராமன் தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் பணம் கொடுத்தால் தலைமை செயலகத்தில் கம்ப்யூட்டர்…
Read more