விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் மாணவி சமீபத்தில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில் மாணவி அரளி விதையை அரைத்து தின்றதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு எழுதிய மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“whatsapp-ல் நிர்வாண வீடியோ கால்”… ஆண் நண்பர்களை நம்பிய பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்… குழுவில் பரவிய ஆபாச போட்டோஸ்… தர்மபுரியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஓட்டுனரான சரவணன் (22) என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் கல்லூரியில் படிக்கும் செந்தமிழன் (19) என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அக்கா தங்கையான 12 ஆம் வகுப்பு…
Read more“கள்ளக்காதலன் தான் வேணும்”…. தாலி கட்டிக் கொண்டு போலீசில் தஞ்சமடைந்த பெண்… பெற்ற குழந்தைகளையும், கணவனின் அழுகையையும் பார்த்தும் கூட மனம் இறங்காத அதிர்ச்சி…!!!
சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது 23 வயதுடைய இரு குழந்தைகளின் தாய் ஒருவர், தனது கள்ளக்காதலனை திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, சூரமங்கலம் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். மணப்பெண், தனது 24 வயது…
Read more