கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லப்பகவுண்டன்புதூரில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசித்தூர் நால்ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யாசாமியை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடமிருந்த 25 லாட்டரி சீட்டுகள், 500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி….!!
Related Posts
தூத்துக்குடியில் அதிர்ச்சி…! கோவிலுக்குள் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்…. மொத்த பணத்தையும் சுருட்டி…. வைரலாகும் வீடியோ…!!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிராம பகுதியிலுள்ள ஆழ்வார் திருக்கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து, அங்கு இருந்த உண்டியலை உடைத்து…
Read moreஉன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட…! “ரூ.50,000 காலி செய்த குரங்கு….” மொத்த கடையையும் சூறையாடி…. அதிர்ச்சி சம்பவம்…!!
ஈரோடு அவல் பூந்துறை சாலையில் உள்ள மூலப்பலையைச் சேர்ந்த செந்தாமரை என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடைக்குள் நேற்று ஒற்றை குரங்கு புகுந்து பல்வேறு பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் இருந்த மேல் கூரைகள், பேட்டுகள் மற்றும் மரப்…
Read more