தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையிலான போலீசார் அதிக பாரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று பிரானூர் பார்டரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதனையடுத்து அதிக பாரம் ஏற்றி சென்றதற்காக 8 லாரிகளுக்கு சுமார் 1 லட்சத்து 83 ஆயிரத்து 550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….
Related Posts
“4 சவரன் நகைகளும், ஒரு பைக்கும் பத்தாது”… கூடுதலா வரதட்சனை கொண்டு வா.. கணவன்-மாமியார் டார்ச்சரால் பெண் தற்கொலை…? தாய் பரபரப்பு புகார்…!!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செம்பட்டி முகப்பு ஊர் பகுதியில் கூலி தொழிலாளியான பாரதிராஜா என்ற 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக கீர்த்திகா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒன்றரை…
Read more“என் அப்பா, என் குழந்தையை”… 8 வயது சிறுமியின் தாத்தா மீது தந்தை கொடுத்த புகார்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்..!!!
சென்னை ராணிப்பேட்டையில் 8 வயது குழந்தை வசித்து வருகிறார். இவருக்கு அவரது தாத்தா பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறை அதிகாரிகள் குழந்தைக்கு…
Read more