திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கோவில்பட்டியில் பாண்டி செல்வம்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி செல்வம் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பாண்டி செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
15 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
நெல்லையில் அதிகாலையில் டீக்கடைகளில் பால் பாக்கெட் திருடிச் செல்லும் நபர்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு… டீக்கடைக்காரர்கள் கோரிக்கை..!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் டீக்கடைகள் மற்றும் பழக்கடைகளில் பால் பாக்கெட்டுகள் திருட்டுக் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள டீக்கடை, பழக்கடைகளில் அதிகாலையில் பால் பாக்கெட்களை விநியோகிஸ்தகர்கள் கடையின்…
Read moreபள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவன் மீது விழுந்த மரக்கிளை… நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மகன் அட்சயன் (15). இவர் அப்பகுதியில் உள்ள சிவன்மலை அருகே தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 28ஆம் தேதி மதியம் 3.45 மணி அளவில் அட்சயன்…
Read more