கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அருமனை நெடுங்குளம் சந்திப்பு வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக லாரியில் பாறைப்பொடியை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் லாரி டிரைவருக்கு 38 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது…. லாரி டிரைவருக்கு ரூ.38 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
“உங்க பொண்ணு வயசு தான் இருக்கும்”… பள்ளி மாணவியிடம் அத்துமீறிய 40 வயது தொழிலாளி… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ரமேஷ் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் உவரி காவல் நிலையத்தில் புகார்…
Read moreகடன் வாங்கிய மனைவி….! “ஆத்திரத்தில் மகன்கள் கண்முன்னே மனைவியை துடிதுடிக்க….” குலை நடுங்க வைக்கும் பயங்கரம்….!!
தென்காசி மாவட்டம் மேலக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகப்பெருமாள்(38). இவரது மனைவி மகாலட்சுமி(35). இந்த தம்பதியினருக்கு செந்தில்குமார்,முத்து செல்வம் என்ற மகன்கள் உள்ளனர். லாரி டிரைவராக வேலை பார்க்கும் முருகப்பெருமாள் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தான்…
Read more