கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புறம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி சென்றுள்ளார். இதனால் போலீஸ் ஏட்டு சஜிகுமார் தனது வாகனத்தில் லாரியை துரத்தி சென்று செங்கவிளை நாற்கரை சாலை தொடக்கத்தில் வைத்து மடக்கி பிடித்தார். இதனையடுத்து போலீசார் சோதனை நடத்தியதில் அதிக அளவு கனிம வளங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் லாரிக்கு போலீசார் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
அளவுக்கு அதிகமான பாரம்…. லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
“தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ…” திருமணமான 3 மாதத்தில்…. காருடன் சென்ற புதுப்பெண்…! கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…
Read more“முதல்ல மது குடிக்கிறது நிப்பாட்டு”… அதுக்கப்புறம் வந்து பேசு… கண்டிப்புடன் சொன்ன காதலி… பலமுறை போன் போட்டும்… மனம் நொந்த காதலன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாரதி நகர் பகுதியில் பாண்டியன்-சகீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ராகுல் (25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநர். இவர் கோவையில் நர்சிங் படிக்கும் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தார். அந்தப்…
Read more