ஈரோடு மாவட்டத்திலுள்ள வள்ளிபுரத்தான் பாளையம் திருப்பதி கார்டனில் அமித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹேமா என்ற மனைவி உள்ளார். கடந்த பத்தாம் தேதி அமித் குமார் குடும்பத்துடன் சொந்த ஊரான உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு சென்று விட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அமித் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஊருக்கு சென்ற தலைமை ஆசிரியர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
கொட்டும் மழை..! குற்றால அருவிகளில் குளிக்க முடியலையா..? அங்க தடை போட்டால் இங்கே போங்க… இந்த அருவி பற்றி உங்களுக்கு தெரியுமா..?
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இந்நிலையில் குற்றாலத்திற்கு…
Read moreஅதிரடி காட்டிய குமரி மாவட்ட எஸ்.பி.. “பல வருடங்களாக தண்ணி காட்டிய கில்லாடி கும்பல் கூண்டோடு கைது”…. தட்டி தூக்கி ஜெயிலில் அடைத்த போலீஸ்..!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக திருட்டு கும்பல் ஒன்றை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையில் காவல்துறையினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள…
Read more