மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர்-திருவாதவூர் சாலையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி மனைவி உள்ளார். நேற்று மணிதனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீரவில இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் 4 பவுன் தங்க நகை, சில வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“பேருந்து சக்கரம் ஏறி நசுங்கிய கால்….” அலறி துடித்த மூதாட்டி…. கண்டுகொள்ளாத போக்குவரத்து துறை…. வேதனையில் உறவினர்கள்….!!
சென்னை மாவட்டத்தில் மூதாட்டியின் காலையில் அரசு பேருந்து ஏறிய விவகாரத்தில் போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புளியந்தோப்பு ஆட்டு தொட்டி பகுதியைச் சேர்ந்த பேகம் பிபி(61) உறவினர்களை பார்ப்பதற்காக தங்கசாலை பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அரசு…
Read more“முத்திப்போன மாமியார் மருமகள் சண்டை”.. ஆத்திரத்தில் கொதிக்க கொதிக்க வெந்நீரை எடுத்து… மருமகள் செஞ்ச கொடூரம்… பகீர் சம்பவம்..!!!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரியஜோய் (67) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இளைய மகன் பெயர் சந்தோஷ் குமார். இவருக்கு திருமணம் ஆகிய…
Read more