சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி ஆலமரத்து காடு பேருந்து நிறுத்தம் பகுதியில் இருக்கும் ஓடையில் குழந்தையின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆண் குழந்தையின் உடலை வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை…. ஓடையில் கிடந்த சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
அசால்ட்டாக வந்த மர்ம நபர்கள்… அடகு கடையில் ரூ.1 கோடி நகைகள் கொள்ளை… பரபரப்பு சம்பவம்…!!
சிவகங்கை முதுகுப்பட்டி தச்சம்பட்டி சாலையில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏழுமலையான் பைனான்ஸ் என்ற பெயரில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டனர். பின்னர் துளை வழியாக கடைக்குள்…
Read moreகாற்றில் முறிந்து விழுந்த திருமண விளம்பர பலகை… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பயணிகள்…!!
விளம்பர பலகை முறிந்து விழுந்ததில் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் மையப் பகுதியில் உள்ள சித்தூர் பேருந்து நிலைய பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். அந்த பேருந்து நிலையத்தின் அருகே திருமண நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய விளம்பர பலகை…
Read more