திருச்சி மாநகர போலீசார் 15 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். இதனை பாராட்டும் வகையில் முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 55 போலீசாருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. இவர்களை கௌரவிக்கும் பொருட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா போலீசாரை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.
15 ஆண்டு கால பணி…. முதலமைச்சரின் காவல் பதக்கம்…. கௌரவித்த மாநகர போலீஸ் கமிஷனர்…!!
Related Posts
ஆன்லைன் கடன் : “மீண்டுமொரு இளைஞர் மரணம்” சென்னையில் சோகம்…!!
சென்னையில் ஆன்லைன் கடன் செயலியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாங்காடு பகுதியில் ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன் பெற்ற சீனிவாசன் என்ற 31 வயது இளைஞருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…
Read moreஅண்ணே…. “1 காளான் பிரியாணி பார்சல்” வீட்டிற்கு வந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி….!!
சேலத்தில் காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர் காளான் பிரியாணி பார்சல்…
Read more