ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை ஓரங்களில் அங்கங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து திடீரென ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் எதிரே இருக்கும் பள்ளத்தில் இறங்கியது. உடனே சுதாரித்துக் கொண்டு டிரைவர் வாகனத்தை நிறுத்தியதால் சிறிது நேரத்தில் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிரேன் மூலம் சாய்ந்து என்று சுற்றுலா பேருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்து…. சுதாரித்து கொண்ட ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
சாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!
தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…
Read moreகாதல் தோல்வி: விரக்தியில் கம்பியூட்டர் எஞ்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில்…
Read more