தென்காசி மாவட்டத்தில் உள்ள ராயகிரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்தது. அருண்குமார் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமருந்த 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“என்னால முடியாது…” அலறி துடித்த மனைவி… தடுக்க வந்த மாமியாரையும்…. ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கிய போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்….!!
சென்னை மாவட்டம் அசோக் நகரை சேர்ந்தவர் லோகேஷ். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி பவானி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவானி தனது…
Read more“ஹாஸ்பிட்டலுக்கு சென்ற கர்ப்பிணி….” ஷாக்கான மருத்துவர்கள்…. கணவர் உள்பட 5 பேர் மீது பாய்ந்த வழக்கு…. பகீர் சம்பவம்….!!
கடலூர் மாவட்டம் வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் அசோக் குமார். கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி அசோக் குமாருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கரடி சித்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது. தற்போது…
Read more