தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம் மேல தெருவில் செல்லதுரை(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணை அருகே மது விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்லதுரையை கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செல்லதுரையை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 82 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ஸ்கூல் முடிந்ததும் செல்போனில் கேம் விளையாடிய சிறுவன்”… கண்டித்த பெற்றோர்… நல்லதுக்கு தானே அட்வைஸ் பண்ணாங்க… அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி..!!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அலங்கியம் பகுதியில் சித்தார்த் என்ற ஒரு 13 வயது சிறுவன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த நிலையில் தினசரி ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வந்ததும் நீண்ட நேரமாக…
Read more“ஸ்கூலில் படிக்கும்போதே தெரியும்”… நண்பன் தானே… நம்பி காரில் சென்ற பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி.. செருப்பால் அடித்து அசிங்கப்படுத்திய அக்கா… பரபரப்பு சம்பவம்…!!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 35 வயது பெண் தன்னுடைய கணவர் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒரு 35 வயது வாலிபருடன் நட்பாக பழகி…
Read more