விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முத்து(60) என்பதும், தடையை மீறி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முத்துவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், 2,600 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
ஒழுங்கா காலேஜ்ல போய் படின்னு சொன்னது குத்தமா..? “வீட்டின் அருகே இருந்த மரத்தில்”… மகனை அந்தக் கோலத்தில் கண்டு கலங்கிய தந்தை… பேரதிர்ச்சி.!!!!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு வயது 19. இந்த மாணவன் தஞ்சாவூரில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் காலேஜ்க்கு சரிவர செல்லாமல்…
Read moreதகாத உறவுக்காக மனைவியை கொன்ற கணவன் – பயங்கர திட்டத்தில் 4 பேர் கைது… பரங்கிப்பேட்டையில் பரபரப்பு!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் கடந்த ஜூலை 6-ஆம் தேதி மா்மமாக உயிரிழந்த பெண் பாகத்துன்னிஷா (48) வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதலில் விபத்து என சந்தேகப்பட்ட இந்த சம்பவம், தற்போது கொலை என்று மாற்றப்பட்டுள்ளது. காவல்துறையின் தீவிர…
Read more