மதுரை மாவட்டத்திலுள்ள அய்யம்பட்டியில் பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்து சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பால்சாமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பால்சாமி அப்பகுதியில் இருக்கும் சுடுகாட்டிற்கு சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் பால்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுடுகாட்டிற்கு சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
Related Posts
“வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்…” அத்து மீறிய உணவு டெலிவரி ஊழியர்… போலீசார் அதிரடி…!!
சென்னை மாவட்டம் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ராம் நகரை சேர்ந்தவர் கோபிநாத். இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோபிநாத் மடிப்பாக்கம் குபேரன் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய…
Read more“ஏற்கனவே 6-க்கும் மேற்பட்ட வழக்குகள்….” கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது…. போலீஸ் வலைவீச்சு….!!
கோயம்புத்தூர் மாவட்டம் ரேஸ் கோர்ஸ் சாலையில் முன்னால் துணை நீதிபதிகள் குடியிருப்பு அமைந்துள்ளது. அந்த பகுதியில் 10-கும் மேற்பட்ட சந்தன மரங்கள் உள்ளது. இது குறித்து அறிந்த மர்ம நபர்கள் சிலர் அந்தப் பகுதியை சில நாட்களாக நோட்டமிட்டு வந்தனர். கடந்த…
Read more