அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திடீரென பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலிஇருப்பதாகவும் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்டிருக்கும் நாராயண ஹிருதாலயா மருத்துவமனை, “மேல் வயிற்றின் வலி காரணமாக அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமாக இருக்கிறார்” என்றுகுறிப்பிட்டிருக்கிறது.
OFFICIAL: அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனை அறிக்கை வெளியீடு…!!!
Related Posts
உள்ளூர் மக்களும் இபாஸ் எடுப்பது கட்டாயம்…. வெளியானது புதிய அறிவிப்பு….!!!
கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் ஒருமுறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்ற பின்னர் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உள்ளூர் மக்களுக்கும் ஒருமுறை இ- பாஸ்…
Read moreஇனி Whatsapp-இல் EB பில் கட்டலாம்…. எப்படி தெரியுமா…? அட இப்படித்தான்…!!!
தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தில் மின் கட்டணம் இதற்கு முன்பு நேரடி முறையிலும், இணையதளம் வாயிலாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அதனை மேலும் எளிதாக்கும் வகையில் வாட்ஸ்ஆப்-ல் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் மின்சாரத்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில், மின்சார பயன்பாடு 500…
Read more