தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளில் கீழ் சுதந்திர தினம் அன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும், கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். இதனை மீறி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் தலைமையிலான அதிகாரிகள் பண்ருட்டி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத, பணியாற்ற முன் அனுமதி பெறாத 65 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.
விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள்…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!
Related Posts
மெரினா கடற்கரையில் வாலிபர்களோடு சரக்கடித்த இளம்பெண்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!
சென்னை மெரினா கடற்கரையில் கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடற்கரையில் இளம் பெண் ஒருவர் வாலிபர்களுடன் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களின் அருகில் மது…
Read moreஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read more