கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத்துறை ஆய்வாளர்களான அன்பரசன், தினேஷ், ராஜா, கோபாலகிருஷ்ணன், வீரமுத்து அடங்கி குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீமுஷ்ணம் மேற்க்கு ரத வீதி, சன்னதி வீதி, சப்தரிஷி தெரு, தெற்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் பொது இடத்தில் நின்று புகை பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனையடுத்து “இங்கு புகை பிடிக்க தடை”, “18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது” என வணிக வளாகங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்காத நிறுவனங்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
“விழிப்புணர்வு பதாகை” வைக்காத நிறுவனங்கள்…. பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்…. சுகாதாரத்துறையினர் அதிரடி…!!
Related Posts
“அசதியா இருந்துச்சு…. அதான் தூங்கிட்டேன்….” வாலிபரை ரவுண்டு கட்டிய மக்கள்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…. போலீஸ் அதிரடி….!!!
கோவையில் உள்ள கோவைப்புதூரில் பிரசித்தி பெற்ற பாலவிநாயகர் கோவிலில் நிகழ்ந்த விசித்திர திருட்டு சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட வந்த நபர், பணம் எடுத்து வைத்து விட்டு, அசதியில் அங்கேயே தூங்கிய நிலையில் பொதுமக்களால் பிடிபட்டுள்ள சம்பவம்…
Read more“ஆசையாக பேசி நம்ப வைத்த அங்கன்வாடி பணியாளர்…” ரூ.60 லட்சத்தை கொடுத்த 17 பேர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. பரபரப்பு சம்பவம்….!!
ஈரோடு மாவட்டத்தில் பணம் வாங்கி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மோசடி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, அங்கன்வாடி பணியாளரை கைது செய்துள்ளனர். ஈரோடு ஜீவானந்தம் சாலையை சேர்ந்த ஜெயபிரகாஷ்…
Read more