தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மஞ்சப்பாடி கணவாய் பகுதிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றது, அதிக பாரம் ஏற்றி சென்றது, ஏர்ஹாரன் பொருத்தியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 136 வாகனங்களை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். இதனையடுத்த வாகன உரிமையாளர்களுக்கு 5 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து உரிய ஆவணம் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போக்குவரத்து விதிமுறை மீறல்…. ரூ.5 1/4 லட்சம் அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
“தனியார் விடுதியில் 4 பேர் உயிரிழப்பு”… கெட்டுப்போன உணவு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ரசாயன கலப்பட பால் தம்பதி… தென்காசியில் அதிர்ச்சி..!!!!
தென்காசி மாவட்டத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் கெட்டுப்போன பரிமாறப்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தென்காசியில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த சோதனையில் தற்போது தென்காசியில் ரசாயன கலப்பட பால் விநியோகம் செய்த…
Read moreBreaking: லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…! “நீதிபதி படுகாயம்”… 4 பேர் உயிரிழப்பு.. திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்..!!!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி உள்ளிட்ட 6 பேர் காரில் சென்ற நிலையில் அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்த…
Read more