தஞ்சையில் சதய விழாவை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038ஆவது சதய விழாவை முன்னிட்டு 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் சதய விழாவை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038ஆவது சதய விழாவை முன்னிட்டு 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more