தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் புதிய காலணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசு தற்போது தைவான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது.
Breaking: புதிய காலணி உற்பத்தி ஆலை… முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தைவான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்…!!!
Related Posts
சேலம் சாலை விபத்து- முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!!
சேலம் மாவட்டம் வலசையூர் அருகே சுக்கம்பட்டி என்ற கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களுடைய…
Read more“அதனால்தான் கோவையில் முப்பெரும் விழா!”…. உண்மையை உடைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!
கோவை கொடிசியா மைதானத்தில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், மேற்கு மண்டலம் தங்களுடைய பட்டா நிலம் என்பது போல நினைத்துக் கொண்டு அங்குள்ள மக்களை வஞ்சித்து அரசியல்…
Read more