மொராக்கோ நாட்டின் மாரகேஷ் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 632 பேர் பலியாகி உள்ளனர். மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளை சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
#MoroccoEarthquake: மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 632 பேர் பலி..!!
Related Posts
என்னாது…? 30 வருஷமாகியும் கெட்டுப் போகலையா…? ஆச்சரியமூட்டும் பர்கர்… வியக்கவைக்கும் தகவல்..!!
ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் 30 வருடங்களாக கெட்டுப் போகாமல் இருப்பதாக வெளியான செய்தி இணையதளங்களில் பேசும் பொருளாகியுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கேசிடீன், எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர்கள் அமெரிக்காவில் உள்ள பிரபல மெக்டொனால்டு உணவகத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஒரு…
Read moreஇனி பெண்களும் மேலாடையின்றி நீச்சல் குளத்தில் குளிக்கலாம்… அனுமதி வழங்கிய அரசு…!!!
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள பொது நீச்சல் குளங்களில் ஆண்களைப் போல பெண்களும் மேலாடை இல்லாமல் குளிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடை இன்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.…
Read more