மேட்ரிமோனியில் ஆண் மாடல்களின் போட்டோவை பதிவிட்டு 250 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த மோசடி மன்மதனை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் செல்போனில் மாப்பிள்ளை போலவும் நேரில் மாப்பிள்ளையின் மாமா எனவும் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். விவாகரத்து பெண்கள் மற்றும் விதவைகளை குறிவைத்து அவர்களிடம் ஆசையாக பேசி பணம் பறித்து விட்டு போனை சுவிட்ச் ஆப் செய்வது இவரின் வாடிக்கை. தற்போது இவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது போன்றவர்களை நம்பி ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
#MatrimonyScam: 250 பெண்களை மயங்கிய மன்மதன்… பெண்களே உஷாரா இருங்க…!!!
Related Posts
தாஜ்மஹால் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!
டெல்லியில் உள்ள ஆக்ராவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதி வளாகத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாஜ்மஹால் அருகே உள்ள மசூதியில் உடல் முழுவதும் காயங்களுடன் அரை நிர்வாணத்தில் முகம்…
Read moreஉங்களுக்கு இந்த நம்பர்ல இருந்து கால் வந்துச்சா?… அலர்ட்டா இருங்க… எச்சரிக்கை…!!!
தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி என் கங்காதர் பெயரில் போலி அழைப்புகள் வருவதாகவும் இந்த அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக என் எம் சி வெளியிட்ட அறிவிப்பில், தேசிய மருத்துவ ஆணையர்…
Read more