
இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மலைகா அரோரா. இவரது தந்தை அனில் அரோரா. இவர் மும்பையில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பிற்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றர்.
இந்நிலையில் அணில் ஆராரோ தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தன் மகள்களான மலைகா அரோரா, அம்ரிதா அரோரா ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘எனக்கு உடம்பு சரியில்லை மிகவும் அசதியாக உணர்கிறேன்‘ என்று கூறியுள்ளார்.